பொதுவாக தங்கள் மகன்/மகள் காதலிக்கிறார்கள் என்று தெரிந்தால், பெற்றோர் உடனடியாக அவர்களை பிரிக்க நினைப்பதும், அவர்களுடைய மனதைப் புரிந்து கொள்ளாமல் திட்டுவதும் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதால், ஒரு சில காதலர்கள் தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்கின்றனர்.
ஆனால் அந்தச் சம்பவத்திற்கு பின்னர் பெற்றோர் பாசத்தால் வருந்துவதும், இப்படிச் செய்து கொள்வார்கள் எனத் தெரிந்திருந்தால் அவர்கள் இருவரையும் சேர்த்து வைத்திருப்போமே என உறவினர்களிடம் புலம்புவதும் நடைமுறையில் இருப்பதுதான்.
இதுபோன்ற சோகமான அல்லது சில அவமானகரமான நிகழ்வுகளை தவிர்க்க பெற்றோர் என்ன செய்ய வேண்டும்?
முதலில் தங்கள் மகன்/மகள் காதலிக்கிறார்கள் எனத் தெரிந்தால், அவர்களின் ஜாதகத்தை ஆராய வேண்டும். அவர்களுக்கு காதல் திருமணமா அல்லது பெரியவர்கள் பார்த்து ஏற்பாடு செய்ய வேண்டுமா என்பதை கணிக்க வேண்டும்.
உதாரணத்திற்கு சிலருக்கு பெரியவர்களால் நிச்சயிக்க வேண்டிய திருமணமே சிறப்பாக இருக்கும். ஆனால் அந்த பெண்/ஆண் தசா புக்தி சரியில்லாத காலத்தில் காதல் வயப்பட நேரிடலாம். அந்த மாதிரி தருணங்களில் அவர்களுக்கு நடைமுறை வாழ்க்கையை எடுத்துரைத்து, இந்த வரன் வேண்டாம் என நட்புடன் வலியுறுத்த வேண்டும்.
அதை விடுத்து அவர்களை அடிப்பதோ, தரக்குறைவான வார்த்தைகளால் திட்டுவதோ, சொத்தில் பங்கில்லை என கூறுவதோ எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துவதுடன், சம்பந்தப்பட்ட குடும்பத்திற்கு அவமானத்தை ஏற்படுத்தும்.
எனவே, எந்த தசா புக்தி நடக்கிறதோ அதன் போக்கை உணர்ந்து அதற்கு ஏற்றவாறு அவர்களுக்கு அறிவுரை சொல்வது சிறந்த பலனை அளிக்கும். உதாரணத்திற்கு தற்போது திருமணம் வேண்டாம். சில காலம் பொறுத்திரு, உனக்கே சில விஷயங்கள் புரியும். அதன் பிறகு நிதானமாக முடிவு செய்யலாம் என மகளுக்கு அறிவுறுத்தலாம்.

ஆனால் அந்தச் சம்பவத்திற்கு பின்னர் பெற்றோர் பாசத்தால் வருந்துவதும், இப்படிச் செய்து கொள்வார்கள் எனத் தெரிந்திருந்தால் அவர்கள் இருவரையும் சேர்த்து வைத்திருப்போமே என உறவினர்களிடம் புலம்புவதும் நடைமுறையில் இருப்பதுதான்.
இதுபோன்ற சோகமான அல்லது சில அவமானகரமான நிகழ்வுகளை தவிர்க்க பெற்றோர் என்ன செய்ய வேண்டும்?
முதலில் தங்கள் மகன்/மகள் காதலிக்கிறார்கள் எனத் தெரிந்தால், அவர்களின் ஜாதகத்தை ஆராய வேண்டும். அவர்களுக்கு காதல் திருமணமா அல்லது பெரியவர்கள் பார்த்து ஏற்பாடு செய்ய வேண்டுமா என்பதை கணிக்க வேண்டும்.
உதாரணத்திற்கு சிலருக்கு பெரியவர்களால் நிச்சயிக்க வேண்டிய திருமணமே சிறப்பாக இருக்கும். ஆனால் அந்த பெண்/ஆண் தசா புக்தி சரியில்லாத காலத்தில் காதல் வயப்பட நேரிடலாம். அந்த மாதிரி தருணங்களில் அவர்களுக்கு நடைமுறை வாழ்க்கையை எடுத்துரைத்து, இந்த வரன் வேண்டாம் என நட்புடன் வலியுறுத்த வேண்டும்.
அதை விடுத்து அவர்களை அடிப்பதோ, தரக்குறைவான வார்த்தைகளால் திட்டுவதோ, சொத்தில் பங்கில்லை என கூறுவதோ எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துவதுடன், சம்பந்தப்பட்ட குடும்பத்திற்கு அவமானத்தை ஏற்படுத்தும்.
எனவே, எந்த தசா புக்தி நடக்கிறதோ அதன் போக்கை உணர்ந்து அதற்கு ஏற்றவாறு அவர்களுக்கு அறிவுரை சொல்வது சிறந்த பலனை அளிக்கும். உதாரணத்திற்கு தற்போது திருமணம் வேண்டாம். சில காலம் பொறுத்திரு, உனக்கே சில விஷயங்கள் புரியும். அதன் பிறகு நிதானமாக முடிவு செய்யலாம் என மகளுக்கு அறிவுறுத்தலாம்.
தென்னாடுடைய சிவனே!
அன்பே சிவம்...Om Namasivaya
திரு அண்ணாமலை ஜோதிடம்,
அருள்மிகு ஸ்ரீ பாலீஸ்வரன் திருக்கோயில்
S.சங்கர் குருக்கள்
http://sankarngpd.wordpress.com/
http://omsivasivaom.blogspot.com/
http://sankarngpd.mywebdunia.com/
http://temple.mywebdunia.com/
http://astrology-vastu.mywebdunia.com/
http://sankarngpd.blogspot.com/
http://paleeswarantemple.blogspot.com/
http://newgummidipundi.blogspot.com/
http://sankarngpd.spaces.live.com
http://srirajaganapathy.blogspot.com/
http://jothidamvasthu.blogspot.com/
http://omsivayanamaga.blogspot.com/
கும்மிடிப்பூண்டி
+919444175185
வாழ்க வளமுடன்!
அன்பே சிவம்...Om Namasivaya
திரு அண்ணாமலை ஜோதிடம்,
அருள்மிகு ஸ்ரீ பாலீஸ்வரன் திருக்கோயில்
S.சங்கர் குருக்கள்
http://sankarngpd.wordpress.com/
http://omsivasivaom.blogspot.com/
http://sankarngpd.mywebdunia.com/
http://temple.mywebdunia.com/
http://astrology-vastu.mywebdunia.com/
http://sankarngpd.blogspot.com/
http://paleeswarantemple.blogspot.com/
http://newgummidipundi.blogspot.com/
http://sankarngpd.spaces.live.com
http://srirajaganapathy.blogspot.com/
http://jothidamvasthu.blogspot.com/
http://omsivayanamaga.blogspot.com/
கும்மிடிப்பூண்டி
+919444175185
வாழ்க வளமுடன்!
ஒரு குழந்தை பூமியில் பிறக்கும் போது உள்ள கிரக அமைப்புகள், இவனுக்கு/இவளுக்கு இதுதான் என்று நிர்ணயித்து விடுகின்றன. படிப்பு இவ்வளவுதான், மனைவி இப்படித்தான், சாப்பாடு இவ்வளவுதான் என உதிக்கும் போதே விதிக்கப்பட்டு விடுகிறது.
எனவே உதிக்கும் போது நமக்கு விதிக்கப்பட்டது என்ன என்பதை (வாழ்க்கை சூட்சுமம்) அறிந்து அதற்கு ஏற்றவாறு வாரிசுகளுக்கு வாழ்க்கைத் துணையை பெற்றோர் அமைத்துத் தர வேண்டும். நம்மிடம் 10 வீடு உள்ளது, 25 பேருந்து ஓடுகிறது என்ற வகையில் அந்தஸ்து பார்த்து திருமணம் செய்து வைத்தால் சிறப்பாக இருக்காது.
ஏனென்றால் மகனின் ஜாதகத்தில் மனைவி ஸ்தானம் பலவீனமாக இருந்தால் ஏழைக் குடும்பம், 10ஆம் வகுப்பு படித்த பெண்ணை மணமுடித்தால்தான் அவரது வாழ்க்கை இறுதிவரை சிறப்பாக இருக்கும்.
உதாரணமாக, சிலருக்கு ஈனப் பெண்ணுடன் (படிப்பு, அந்தஸ்து, வசதி குறைந்த) வாழ வேண்டும் என்ற கிரக அமைப்பு உள்ளவர்களும் இருக்கிறார்கள். மிகவும் உயர்ந்த அந்தஸ்தில் உள்ள குடும்பத்தைச் சேர்ந்த, சிவில் சர்வீஸ் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து வெற்றி பெற்ற ஒருவர், குறத்தி இனத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
மேலும், அப்பெண் குறத்தி இனத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், கஷ்டப்பட்டு படித்து அரசு உத்தியோகத்தில் உள்ளார். பல பெண்களைப் பார்த்தும் மனதில் திருமண ஆசை தோன்றாத சிவில் சர்வீஸ் அதிகாரிக்கு, குறத்தி இனத்தைச் சேர்ந்த அப்பெண்ணை கண்டதும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என தோன்றியுள்ளது.
ஒருவரைப் பார்த்ததும் அவர்/அவள்தான் எனது வாழ்க்கைத் துணை என்று தோன்றுவதைத்தான் பெரியவர்கள் விட்டகுறை, தொட்டகுறை என்று கூறி வந்துள்ளனர். முந்தைய ஜென்மத்தில் தம்பதியராக வாழ்ந்த ஒரு சிலருக்கு இதுபோன்ற வாய்ப்புகள் அமையும்.
இயற்கையுடன் ஒன்றிவாழப் பழகு என்று கூறுவதும், கிரக அமைப்பின் இயற்கைத் தன்மையுடன் ஒன்றி வாழ வேண்டும் என்றும் அர்த்தம் கொள்ளலாம். அவரவர் கிரக அமைப்பின்படி பொருத்தம் பார்த்து திருமணம் செய்து வைத்தால் தம்பதிகள் மகிழ்ச்சியுடன் வாழ்வர்.
இயற்கைக்கு (ஜோதிடம்) முரண்பாடாகவும், உறவினர்களை திருப்திப்படுத்தவும், அந்தஸ்து, ஜாதி பார்த்தும் செய்யப்படும் திருமணங்களால்தான் அதிகளவில் துர்மரணங்கள், கொலைகள், பிரிவு, முரண்பாடான உறவுகள், கள்ளத் தொடர்புகள் உருவாகின்றன.
+919444175185
வாழ்க வளமுடன்!
எனவே உதிக்கும் போது நமக்கு விதிக்கப்பட்டது என்ன என்பதை (வாழ்க்கை சூட்சுமம்) அறிந்து அதற்கு ஏற்றவாறு வாரிசுகளுக்கு வாழ்க்கைத் துணையை பெற்றோர் அமைத்துத் தர வேண்டும். நம்மிடம் 10 வீடு உள்ளது, 25 பேருந்து ஓடுகிறது என்ற வகையில் அந்தஸ்து பார்த்து திருமணம் செய்து வைத்தால் சிறப்பாக இருக்காது.
ஏனென்றால் மகனின் ஜாதகத்தில் மனைவி ஸ்தானம் பலவீனமாக இருந்தால் ஏழைக் குடும்பம், 10ஆம் வகுப்பு படித்த பெண்ணை மணமுடித்தால்தான் அவரது வாழ்க்கை இறுதிவரை சிறப்பாக இருக்கும்.
உதாரணமாக, சிலருக்கு ஈனப் பெண்ணுடன் (படிப்பு, அந்தஸ்து, வசதி குறைந்த) வாழ வேண்டும் என்ற கிரக அமைப்பு உள்ளவர்களும் இருக்கிறார்கள். மிகவும் உயர்ந்த அந்தஸ்தில் உள்ள குடும்பத்தைச் சேர்ந்த, சிவில் சர்வீஸ் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து வெற்றி பெற்ற ஒருவர், குறத்தி இனத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
மேலும், அப்பெண் குறத்தி இனத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், கஷ்டப்பட்டு படித்து அரசு உத்தியோகத்தில் உள்ளார். பல பெண்களைப் பார்த்தும் மனதில் திருமண ஆசை தோன்றாத சிவில் சர்வீஸ் அதிகாரிக்கு, குறத்தி இனத்தைச் சேர்ந்த அப்பெண்ணை கண்டதும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என தோன்றியுள்ளது.
ஒருவரைப் பார்த்ததும் அவர்/அவள்தான் எனது வாழ்க்கைத் துணை என்று தோன்றுவதைத்தான் பெரியவர்கள் விட்டகுறை, தொட்டகுறை என்று கூறி வந்துள்ளனர். முந்தைய ஜென்மத்தில் தம்பதியராக வாழ்ந்த ஒரு சிலருக்கு இதுபோன்ற வாய்ப்புகள் அமையும்.
இயற்கையுடன் ஒன்றிவாழப் பழகு என்று கூறுவதும், கிரக அமைப்பின் இயற்கைத் தன்மையுடன் ஒன்றி வாழ வேண்டும் என்றும் அர்த்தம் கொள்ளலாம். அவரவர் கிரக அமைப்பின்படி பொருத்தம் பார்த்து திருமணம் செய்து வைத்தால் தம்பதிகள் மகிழ்ச்சியுடன் வாழ்வர்.
இயற்கைக்கு (ஜோதிடம்) முரண்பாடாகவும், உறவினர்களை திருப்திப்படுத்தவும், அந்தஸ்து, ஜாதி பார்த்தும் செய்யப்படும் திருமணங்களால்தான் அதிகளவில் துர்மரணங்கள், கொலைகள், பிரிவு, முரண்பாடான உறவுகள், கள்ளத் தொடர்புகள் உருவாகின்றன.
தென்னாடுடைய சிவனே!
அன்பே சிவம்...Om Namasivaya
திரு அண்ணாமலை ஜோதிடம்,
அருள்மிகு ஸ்ரீ பாலீஸ்வரன் திருக்கோயில்
S.சங்கர் குருக்கள்
http://sankarngpd.wordpress.com/
http://omsivasivaom.blogspot.com/
http://sankarngpd.mywebdunia.com/
http://temple.mywebdunia.com/
http://astrology-vastu.mywebdunia.com/
http://sankarngpd.blogspot.com/
http://paleeswarantemple.blogspot.com/
http://newgummidipundi.blogspot.com/
http://sankarngpd.spaces.live.com
http://srirajaganapathy.blogspot.com/
http://jothidamvasthu.blogspot.com/
http://omsivayanamaga.blogspot.com/
கும்மிடிப்பூண்டிஅன்பே சிவம்...Om Namasivaya
திரு அண்ணாமலை ஜோதிடம்,
அருள்மிகு ஸ்ரீ பாலீஸ்வரன் திருக்கோயில்
S.சங்கர் குருக்கள்
http://sankarngpd.wordpress.com/
http://omsivasivaom.blogspot.com/
http://sankarngpd.mywebdunia.com/
http://temple.mywebdunia.com/
http://astrology-vastu.mywebdunia.com/
http://sankarngpd.blogspot.com/
http://paleeswarantemple.blogspot.com/
http://newgummidipundi.blogspot.com/
http://sankarngpd.spaces.live.com
http://srirajaganapathy.blogspot.com/
http://jothidamvasthu.blogspot.com/
http://omsivayanamaga.blogspot.com/
+919444175185
வாழ்க வளமுடன்!
பிள்ளைகளின் கிரக அமைப்பு எப்படி இருக்கிறது என்று பார்க்க வேண்டும். இவர்களுக்கு காதல் திருமணமா, பெற்றோர்கள் பார்த்து நிச்சயிக்கப்படும் திருமணமா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
பிள்ளையின் ஜாதகத்தில் சுக்கிரன், புதன் வலுவாக இருந்தால் அவர் யாரை அழைத்து வருகிறாரோ அவர்களுக்கு அட்சதை போட்டுவிடுவது நல்லது.
ஜோதிடத்தில் நிறைய உட்கூறுகள் உள்ளன. வேறு ஜாதிப் பெண்ணை மணம் முடிப்பார், வயதில் மூத்தவர் என எத்தனையோ கூறப்பட்டுள்ளது. 7ஆம் இடத்தில் என்ன கிரகம் வலுவாக இருக்கிறதோ அதற்கு ஏற்றபடியான மணப்பெண்தான் அவருக்கு அமையும்.
அதோடு பூர்வ புண்ணிய ஸ்தானம் எப்படி இருக்கு என்பதையும் பார்க்க வேண்டும். பூர்வ புண்ணிய ஸ்தானம் நன்றாக இருந்தால் தனது இனத்திலேயே பெண் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
பூர்வ புண்ணிய ஸ்தானம் கெட்டுப் போய், ஏழாம் இடமும் கெட்டுப் போயிருந்தால் புது உறவு, தூரத்து உறவு, வேறு மதத்தில் முடியக் கூடிய வாய்ப்பு உள்ளது.
அடுத்து என்ன தசா புக்தி நடக்கிறது என்பதை பார்க்க வேண்டும். குரு பலன் இருக்கிறதா என்று பார்ப்பார்கள். அது மிகவும் முக்கியமானது கிடையாது. நல்ல தசாபுக்தி நடந்தால் குரு பலன் இல்லாமல் கூட திருமணம் நடக்கும். திருமணம் செய்யலாம்.
ஏழரை சனி, அஷ்டமத்து சனி நடக்கும் போது திருமணத்தை தள்ளிப்போடலாம். அவசரமாக முடிக்காமல் நிதானமாக செய்யலாம்.
ஏழாம் இடத்தில் பாவ கிரகங்கள் இருக்கும் போது, ஏழாம் இடத்தில் பாவ கிரகங்களின் தசா புக்தி நடந்தால் திருமணத்தை தள்ளிப்போடுவது நல்லது. அப்படி இல்லை என்றால் நிச்சயதார்த்தத்திற்கும், திருமணத்திற்கும் அதிக இடைவெளி விடாமல் திருமணத்தை முடிப்பது நல்லது.
+919444175185
வாழ்க வளமுடன்!
பிள்ளையின் ஜாதகத்தில் சுக்கிரன், புதன் வலுவாக இருந்தால் அவர் யாரை அழைத்து வருகிறாரோ அவர்களுக்கு அட்சதை போட்டுவிடுவது நல்லது.
ஜோதிடத்தில் நிறைய உட்கூறுகள் உள்ளன. வேறு ஜாதிப் பெண்ணை மணம் முடிப்பார், வயதில் மூத்தவர் என எத்தனையோ கூறப்பட்டுள்ளது. 7ஆம் இடத்தில் என்ன கிரகம் வலுவாக இருக்கிறதோ அதற்கு ஏற்றபடியான மணப்பெண்தான் அவருக்கு அமையும்.
அதோடு பூர்வ புண்ணிய ஸ்தானம் எப்படி இருக்கு என்பதையும் பார்க்க வேண்டும். பூர்வ புண்ணிய ஸ்தானம் நன்றாக இருந்தால் தனது இனத்திலேயே பெண் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
பூர்வ புண்ணிய ஸ்தானம் கெட்டுப் போய், ஏழாம் இடமும் கெட்டுப் போயிருந்தால் புது உறவு, தூரத்து உறவு, வேறு மதத்தில் முடியக் கூடிய வாய்ப்பு உள்ளது.
அடுத்து என்ன தசா புக்தி நடக்கிறது என்பதை பார்க்க வேண்டும். குரு பலன் இருக்கிறதா என்று பார்ப்பார்கள். அது மிகவும் முக்கியமானது கிடையாது. நல்ல தசாபுக்தி நடந்தால் குரு பலன் இல்லாமல் கூட திருமணம் நடக்கும். திருமணம் செய்யலாம்.
ஏழரை சனி, அஷ்டமத்து சனி நடக்கும் போது திருமணத்தை தள்ளிப்போடலாம். அவசரமாக முடிக்காமல் நிதானமாக செய்யலாம்.
ஏழாம் இடத்தில் பாவ கிரகங்கள் இருக்கும் போது, ஏழாம் இடத்தில் பாவ கிரகங்களின் தசா புக்தி நடந்தால் திருமணத்தை தள்ளிப்போடுவது நல்லது. அப்படி இல்லை என்றால் நிச்சயதார்த்தத்திற்கும், திருமணத்திற்கும் அதிக இடைவெளி விடாமல் திருமணத்தை முடிப்பது நல்லது.
தென்னாடுடைய சிவனே!
அன்பே சிவம்...Om Namasivaya
திரு அண்ணாமலை ஜோதிடம்,
அருள்மிகு ஸ்ரீ பாலீஸ்வரன் திருக்கோயில்
S.சங்கர் குருக்கள்
http://sankarngpd.wordpress.com/
http://omsivasivaom.blogspot.com/
http://sankarngpd.mywebdunia.com/
http://temple.mywebdunia.com/
http://astrology-vastu.mywebdunia.com/
http://sankarngpd.blogspot.com/
http://paleeswarantemple.blogspot.com/
http://newgummidipundi.blogspot.com/
http://sankarngpd.spaces.live.com
http://srirajaganapathy.blogspot.com/
http://jothidamvasthu.blogspot.com/
http://omsivayanamaga.blogspot.com/
கும்மிடிப்பூண்டிஅன்பே சிவம்...Om Namasivaya
திரு அண்ணாமலை ஜோதிடம்,
அருள்மிகு ஸ்ரீ பாலீஸ்வரன் திருக்கோயில்
S.சங்கர் குருக்கள்
http://sankarngpd.wordpress.com/
http://omsivasivaom.blogspot.com/
http://sankarngpd.mywebdunia.com/
http://temple.mywebdunia.com/
http://astrology-vastu.mywebdunia.com/
http://sankarngpd.blogspot.com/
http://paleeswarantemple.blogspot.com/
http://newgummidipundi.blogspot.com/
http://sankarngpd.spaces.live.com
http://srirajaganapathy.blogspot.com/
http://jothidamvasthu.blogspot.com/
http://omsivayanamaga.blogspot.com/
+919444175185
வாழ்க வளமுடன்!
கணினி துறைக்கு உரிய கிரகம் சனி. அந்த வகையில் ஒருவரது ஜாதகத்தில் சனி பகவான் சிறப்பாக இருந்தால் அவர் கணினித் துறையில் சாதிப்பார் என்று கொள்ளலாம்.
அதற்கடுத்தபடியாக சனியின் நட்பு கிரகங்களான சுக்கிரனும், புதனும் வலுவடைந்து இருந்தால் கணினித் துறையில் சிறப்பான முன்னேற்றத்தை பார்க்கலாம். குறிப்பாக 10ஆம் இடம் (உத்யோக ஸ்தானம்); 3வது இடத்தில் (முயற்சி ஸ்தானம்) ஆகியவற்றில் சனி, சுக்கிரன், புதன் இருந்தால் அல்லது 10ஆம் வீட்டிற்கு உரிய கிரகத்துடன் சுக்கிரன், சனி, புதன் நல்ல விதத்தில் தொடர்பு பெற்றிருந்தாலோ அவர்கள் கணினித் துறையில் சாதனை படைப்பர்.
இத்துடன், மின்னணு துறைக்கு உரிய கிரகமான ராகுவும் அவரது ஜாதகத்தில் சுபத்தன்மை பெற்றிருந்தால் கணினித் துறையில் அவர் நம்பர்-1 ஆக விளங்குவார். எத்தனை போட்டிகள், தொழில் ரீதியான எதிரிகள் இருந்தாலும் இவருக்கு என்று தனித்தன்மை இருக்கும்.
+919444175185
வாழ்க வளமுடன்!
அதற்கடுத்தபடியாக சனியின் நட்பு கிரகங்களான சுக்கிரனும், புதனும் வலுவடைந்து இருந்தால் கணினித் துறையில் சிறப்பான முன்னேற்றத்தை பார்க்கலாம். குறிப்பாக 10ஆம் இடம் (உத்யோக ஸ்தானம்); 3வது இடத்தில் (முயற்சி ஸ்தானம்) ஆகியவற்றில் சனி, சுக்கிரன், புதன் இருந்தால் அல்லது 10ஆம் வீட்டிற்கு உரிய கிரகத்துடன் சுக்கிரன், சனி, புதன் நல்ல விதத்தில் தொடர்பு பெற்றிருந்தாலோ அவர்கள் கணினித் துறையில் சாதனை படைப்பர்.
இத்துடன், மின்னணு துறைக்கு உரிய கிரகமான ராகுவும் அவரது ஜாதகத்தில் சுபத்தன்மை பெற்றிருந்தால் கணினித் துறையில் அவர் நம்பர்-1 ஆக விளங்குவார். எத்தனை போட்டிகள், தொழில் ரீதியான எதிரிகள் இருந்தாலும் இவருக்கு என்று தனித்தன்மை இருக்கும்.
தென்னாடுடைய சிவனே!
அன்பே சிவம்...Om Namasivaya
திரு அண்ணாமலை ஜோதிடம்,
அருள்மிகு ஸ்ரீ பாலீஸ்வரன் திருக்கோயில்
S.சங்கர் குருக்கள்
http://sankarngpd.wordpress.com/
http://omsivasivaom.blogspot.com/
http://sankarngpd.mywebdunia.com/
http://temple.mywebdunia.com/
http://astrology-vastu.mywebdunia.com/
http://sankarngpd.blogspot.com/
http://paleeswarantemple.blogspot.com/
http://newgummidipundi.blogspot.com/
http://sankarngpd.spaces.live.com
http://srirajaganapathy.blogspot.com/
http://jothidamvasthu.blogspot.com/
http://omsivayanamaga.blogspot.com/
கும்மிடிப்பூண்டிஅன்பே சிவம்...Om Namasivaya
திரு அண்ணாமலை ஜோதிடம்,
அருள்மிகு ஸ்ரீ பாலீஸ்வரன் திருக்கோயில்
S.சங்கர் குருக்கள்
http://sankarngpd.wordpress.com/
http://omsivasivaom.blogspot.com/
http://sankarngpd.mywebdunia.com/
http://temple.mywebdunia.com/
http://astrology-vastu.mywebdunia.com/
http://sankarngpd.blogspot.com/
http://paleeswarantemple.blogspot.com/
http://newgummidipundi.blogspot.com/
http://sankarngpd.spaces.live.com
http://srirajaganapathy.blogspot.com/
http://jothidamvasthu.blogspot.com/
http://omsivayanamaga.blogspot.com/
+919444175185
வாழ்க வளமுடன்!
தம்பதிகள் விவாகரத்து பெறுவது என உறுதியாக முடிவு செய்த பின்னர், அந்த மனுவை குறிப்பிட்ட நாளில் தாக்கல் செய்வது எதிர்பார்க்கும் பலனைத் தரும். குறிப்பாக சனி ஓரை, செவ்வாய் ஓரைகளில் விவகாரத்து மனுவை தாக்கல் செய்யலாம்.
அதேபோல் 6வது வீட்டில் பாவ கிரகங்கள் இருக்கும் போதும், சந்திரன் இருக்கும் போதும் விவாகரத்து மனுவில் கையெழுத்திடுவதும், அன்றைய தினத்தில் மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதும் விரைவாக விவாகரத்து பெற உதவும்.
ஜாதகருக்கு என்ன தசா புக்தி நடக்கிறது என்பதைப் பார்த்து விட்டு அதற்கு தகுந்தது போல் வழக்கறிஞரை நியமிக்க வேண்டும். உதாரணமாக மூத்த வழக்கறிஞரிடம் வழக்கை அளித்தால் உடனடிப் பலன் கிடைக்குமா? அல்லது இளம் வழக்கறிஞரிடம் சென்றால் விரைவாக விவாகரத்து கிடைக்குமா? என்பதைக் கூட கணித்து விட முடியும்.
ஒரு சிலருக்கு பெண் வழக்கறிஞர் வாதாடினால் நிச்சயமான பலன்கள் கிடைக்கும் என்று கூறுகிறோம். அவர்களது ஜாதகத்தில் சில கிரகங்கள் சிறப்பாக இல்லாததால் இப்படிக் கூறுவோம். அவர்கள் ஆண் வழக்கறிஞரிடம் சென்றால் நீண்ட இழுபறிக்கு பின்னரே விவாகரத்து கிடைக்கும். இதற்கு பெண் ஆதிக்க கிரகங்களின் தன்மையை ஆராய வேண்டும்.
+919444175185
வாழ்க வளமுடன்!
அதேபோல் 6வது வீட்டில் பாவ கிரகங்கள் இருக்கும் போதும், சந்திரன் இருக்கும் போதும் விவாகரத்து மனுவில் கையெழுத்திடுவதும், அன்றைய தினத்தில் மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதும் விரைவாக விவாகரத்து பெற உதவும்.
ஜாதகருக்கு என்ன தசா புக்தி நடக்கிறது என்பதைப் பார்த்து விட்டு அதற்கு தகுந்தது போல் வழக்கறிஞரை நியமிக்க வேண்டும். உதாரணமாக மூத்த வழக்கறிஞரிடம் வழக்கை அளித்தால் உடனடிப் பலன் கிடைக்குமா? அல்லது இளம் வழக்கறிஞரிடம் சென்றால் விரைவாக விவாகரத்து கிடைக்குமா? என்பதைக் கூட கணித்து விட முடியும்.
ஒரு சிலருக்கு பெண் வழக்கறிஞர் வாதாடினால் நிச்சயமான பலன்கள் கிடைக்கும் என்று கூறுகிறோம். அவர்களது ஜாதகத்தில் சில கிரகங்கள் சிறப்பாக இல்லாததால் இப்படிக் கூறுவோம். அவர்கள் ஆண் வழக்கறிஞரிடம் சென்றால் நீண்ட இழுபறிக்கு பின்னரே விவாகரத்து கிடைக்கும். இதற்கு பெண் ஆதிக்க கிரகங்களின் தன்மையை ஆராய வேண்டும்.
தென்னாடுடைய சிவனே!
அன்பே சிவம்...Om Namasivaya
திரு அண்ணாமலை ஜோதிடம்,
அருள்மிகு ஸ்ரீ பாலீஸ்வரன் திருக்கோயில்
S.சங்கர் குருக்கள்
http://sankarngpd.wordpress.com/
http://omsivasivaom.blogspot.com/
http://sankarngpd.mywebdunia.com/
http://temple.mywebdunia.com/
http://astrology-vastu.mywebdunia.com/
http://sankarngpd.blogspot.com/
http://paleeswarantemple.blogspot.com/
http://newgummidipundi.blogspot.com/
http://sankarngpd.spaces.live.com
http://srirajaganapathy.blogspot.com/
http://jothidamvasthu.blogspot.com/
http://omsivayanamaga.blogspot.com/
கும்மிடிப்பூண்டிஅன்பே சிவம்...Om Namasivaya
திரு அண்ணாமலை ஜோதிடம்,
அருள்மிகு ஸ்ரீ பாலீஸ்வரன் திருக்கோயில்
S.சங்கர் குருக்கள்
http://sankarngpd.wordpress.com/
http://omsivasivaom.blogspot.com/
http://sankarngpd.mywebdunia.com/
http://temple.mywebdunia.com/
http://astrology-vastu.mywebdunia.com/
http://sankarngpd.blogspot.com/
http://paleeswarantemple.blogspot.com/
http://newgummidipundi.blogspot.com/
http://sankarngpd.spaces.live.com
http://srirajaganapathy.blogspot.com/
http://jothidamvasthu.blogspot.com/
http://omsivayanamaga.blogspot.com/
+919444175185
வாழ்க வளமுடன்!


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக