வியாழன், 31 டிசம்பர், 2009

2009-12-31

தமிழன் தானேன் உலகமெனில் – ஹேப்பி நியூ இயர் ஏய்.. பயங்கர வாத சமூகமேஎன் மீது காரி உமிழ்வாய்என் கருவருப்பாய்என்னினம் பங்கமுற்று  அழிய கொல்லி ஈட்டுவாய்நான் எள்ளி நகைக்கவா?????31 December 2009 [விரிவு]  
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் -Ammu 


More than a Blog Aggregator

by வைகையின் சாரல் (Vaigaiyin Saral)
என் தொழில்நூட்ப கல்லூரி, பொறியியல் கல்லூரி, அலுவலக மற்றும் பழைய அலுவலக, குடும்ப, பதிவுலக, உற்றார் உறவினர் மற்றும் அனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...கடந்த கால நினைவுகளை அனுபவ� 
வணக்கம் நண்பர்களே , என்ன தான் நடக்கிறது நமது சந்தைகளில் குறைந்த அளவிலான புள்ளிகள் வீழ்வதும் பின்னர் அதை விட இரு மடங்குகள் உயர்வது என்ற போக்கிலேயே நமது சந்தைகளில் வர்த்த� 
வெளிச்சம் சிந்திய இந்த பவுர்ணமியில் இரவு யாவரையும் தூக்கி இடுப்பில் வைத்தபடி பயணம் செய்கிறது. தொலைதூரத்தில் நட்சத்திரப்புள்ளிகளென வரிசையாய் கடந்து போக ஒரு டிரெயின் சப்தம் தாலாட்டியபடி � 

2009-12-31

1956 கலவரத்தின் பின் ஈழத் தமிழன் கல்வியில் சிகரங்களைத் தொட்டான் ! 1983 கலவரங்களின் பின் ஈழத் தமிழன் பொருளாதாரத்தில் சிகரங்களைத் தொட்டான் ! 2009 பேரழிவிற்குப் பின் உலகத்தின் உன்னதங்களை தொடுவான் ! உ� 
இன்னைக்குஎன்னதான்நீங்கமாங்கு மாங்குன்னுஒலக மேட்டரெல்லாம்அலசி ஆராய்ஞ்சுபதிவெழுதினாலும்(நாம என்னைக்குஅப்படியெல்லாம்எழுதியிருக்கோம்கறதுவேற விஷயம்)வர்றகமெண்ட் பூராஒரே மேட்டராத்தான்� 
பிரான்சு தமிழீழ மக்கள் பேரவையின் 2010 புதிய ஆண்டிற்கான செய்தி எம் உயிரிலும் மேலான தமிழீழ மக்களே! 30.12.2009. பிறக்கப்போகும் புதிய ஆண்டு ஈழத்தமிழ் மக்கள் வாழ்வில் புதிய எழுச்சியையும், புதிய உத்வ� 
மீள முடியாத தாக்கங்கள் - இழப்புகள் - மன உழைச்சல்களைப் பெரிதும் சுமந்தவந்த 2009ஆம் ஆண்டை ஒருபோதும் ஈழத்தமிழர்கள் மறந்துவிடார்கள்- மறந்துவிடவும்முடியாது! இனிமேலும் இப்படியொரு அழிவை நாம் ஏற்று 
இந்த நேரத்தில் பதிவிட்டு நீண்டநாட்கள் ஆகிவிட்டது. ஆனா வருடபிறப்பு வாழ்த்து சொல்ல இது தானே சரியான நேரம். தனிப்பட்ட முறையில் பத்து வருட அனுபவத்தை அளித்த ஒரே வருடம் இது தான். தொழில் ரீதியாகவு� 
எல்லோருக்கும் 2010 புத்தாண்டு நல் வாழ்த்துகள்.புத்தாண்டு பரிசாக கடுகு அவர்கள் எழுதிய தேவனும் நானும் என்ற கட்டுரையை இட்லிவடை வாசகர்களுக்கு ஸ்பெஷலாக அளிப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.....தேவன 

2009-12-31

அமீரகத்தில் அண்ணா நூற்றாண்டு நிறைவுவிழா-தமிழரங்கம் 2010 கடந்த 10.12.09 அன்று துபாயில் நடைபெற்ற அமீரகத் தமிழர்கள் அமைப்பின் செயற்குழுகூட்டத்தில்,அமைப்பின் 8-ஆம் ஆண்டு விழாவினையும், அண்ணா நூற்றாண� 


More than a Blog Aggregator

by றமேஸ்-Ramesh
போ 2009 ஏ..!போர் முடிந்த பூமியானாய்நன்றி அங்கு உலை வைக்கப்பட்டதுஉயிர்கள்இந்த மயான பூமியில்இனி யார் அங்குமனிதப்பயிர்கள் வளர்ப்பது???ஆராய்ச்சியாளர்களே.....!உயிர்ச்சுவடுகள் ஏதும்அகப்படுகிறதா?? 
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்- ஜோதி 
ஆண்டின் இறுதி நாளென்பதாலோ என்னவோ வானம் துளிர்த்து விட்டிருக்கிறது இந்த மாலையில். மென் சில்லிடலுடன் வெளியே இறைந்து கிடக்கும் மற்றும் என் மனதுக்கு மிகவும் நெருங்கிய பெங்களூர் வானில் சற்று 

2009-12-31

"எழுத்துக்கு விருது வழங்கினால், முதல்வர் பதவியை விட 30 ஆயிரம் மடங்கு மகிழ்ச்சி அடைவேன். எனக்கு அரசுக் கட்டிலில் வீற்றிருக்க ஆசையில்லை" என்று முதல்வர் கருணாநிதி பேசினார்.33-வது சென்னை புத்தகக� 
தமிழ்வாணன் வாசகர்களுக்கு இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள் 2009 - எங்கள் அனுபவம்… போலீஸ் மற்றும் ஆம்புலன்ஸைவிட வேகமாக வருவது பீட்ஸா 2010 - எங்கள் இலட்சியம்… அந்தப் பீட்ஸாவைவிட வேகமாக உங் 
ஆண்டின் இறுதி நாளென்பதாலோ என்னவோ வானம் துளிர்த்து விட்டிருக்கிறது இந்த மாலையில். மென் சில்லிடலுடன் வெளியே இறைந்து கிடக்கும் மற்றும் என் மனதுக்கு மிகவும் நெருங்கிய பெங்களூர் வானில் சற்று 
வலையுலகப் பெருமக்களுக்கு ஓர் நற்செய்தி!வலைத் திரைத் திலகங்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!!இளையபல்லவனாருக்கு 2009ல் வந்த தமிழ்த் திரைப்படங்களைப் பற்றி ஒரு பெருத்த்த்த்த்த்த்த்த்த சந்தேகம் எழுந� 

2009-12-31

வலையுலகப் பெருமக்களுக்கு ஓர் நற்செய்தி!வலைத் திரைத் திலகங்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!!இளையபல்லவனாருக்கு 2009ல் வந்த தமிழ்த் திரைப்படங்களைப் பற்றி ஒரு பெருத்த்த்த்த்த்த்த்த்த சந்தேகம் எழுந� 
"O India, land of Light and spiritual knowledge, wake up to your true mission in the world. Show the way to union and harmony."-ஸ்ரீ அரவிந்த அன்னை.புது வருடம் பிறக்கப் போவதற்கு முன்னாலேயே, வேண்டுதல்களும், அபிலாஷைகளும்  இறக்கை கட்டிக் கொண் 
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் 15 அமிச கோரிக்கையினை முன்வைத்துள்ளது. அது தொடர்பாக அக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு,� 
அறிஞர் தி.சா.கங்காதரன் அவர்கள்(வலப்புறம்)புதுச்சேரி பிரஞ்சு நிறுவனத்தில் தமிழ் ஆய்வாளராகப் பணிபுரிந்த அறிஞர் தி.சா.கங்காதரன் அவர்கள் உடல் நலமின்றிச் சென்னை மருத்துவமனையில் சேர்க்கப்பட் 
"ஒரு பகுத்தறிவாளன் என்கிற எனக்கு மதப் பற்றோ, கடவுள் பற்றோ, இலக்கியப் பற்றோ, மொழிப்பற்றோ எதுவும் கிடையாது. அறிவிற்கு ஏற்றது, மக்களுக்கு நன்மை பயப்பது, மக்களின் அறிவை வளர்ச்சி அட� 
வவுனியாவில் உள்ள தடுப்பு முகாம்களில் இருந்து விடுவிக்கப்படும் வன்னிப் பகுதியைச் சேர்ந்த மக்கள் மீளக் குடியமர்த்தப்படுவதாக அரசாங்கம் கூறினாலும், அவர்களில் பெரும்பாலானோர் சொந்த வீடுகளி 

2009-12-31



More than a Blog Aggregator

by Starjan ( ஸ்டார்ஜன் )
வருவாய் நலம் தருவாய் எங்கள் இனிய புத்தாண்டே சாதி மத மூட நம்பிக்கைகளை கலைத்தெறியும் முகமூடியாய் வாழ்வில் வசந்தம் பொங்கிட‌நல் உள்ளங்களைக் கொண்ட அன்பர்களையும் நண்பர்களையும் தந்தருள்வாய் � 
காஞ்சி அப்துல் ரவூஃப் பாகவி காஞ்சி அப்துல் ரவூஃப் பாகவி அவர்கள் பார்ப்பதற்கு மிகவும் எளிமையானவர். இவரா இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்டின் சார்பில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்ட திருக்குர்ஆன் தம� 
இன்னும் சில மணி நேரங்களில் 2010. ஆண்டுகள் ஒரு குறியீடு என்றாலும், கொண்டாட்டங்களுக்கு என்று பண்டிகைகளும், சிறப்பு தினங்களும். 2009 ஐ நியாபகப்படுத்தி பார்ப்பது மிகக் கடினமான செயலாகப் படுகிறது. கண 


More than a Blog Aggregator

by tharshayene
     அண்டைக்கு எதோ விரத நாள் .சனி விரதம். அவள்பாடிக் கொண்டிருக்கிறாள் .பாடிக் கனகாலம்.               ஒரு சுமூக கானம்.இதுவரைக்கும் எச்சந்தர்ப்பத்திலும் இது போல உணர்ந்ததே க� 
                                                     "  இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் " வாழைப்பழம் ஒரு சாதாரணப் பழவகையைச் சேர்ந்ததாக இருந்தாலும 
திருப்பாவை பத்தாம் பாசுரம்பெருந்தூக்கம் தூங்கிடும் பெண்ணே! விழித்துக் கதவைத்திற!நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்நாற்றத்துழாய் முடி நாராயணன், நம்