தே.பொருட்கள்வாழைக்காய் - 1மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்வரமிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்கடலைமாவு - 1 டேபிள்ஸ்பூன்உப்பு+எண்ணெய் = தேவைக்குஅரைக்கமிளகு - 1/2 டீஸ்பூன் சோம்பு - 1/2 டீஸ்பூன்பூண்டுப்பல் - 2செய்முற� 
கமலா தியேட்டரில் படத்தைப் போட்டுவிட்டு கதவுக்கு வெளியே கார்பெண்டருக்கு வேலை கொடுத்துவிடுகிறார்கள். DTS 5.1 ஐயும் மீறி அவர் ரம்பம் போடுகிற சத்தம் உள்ளே வருகிறது. இத்தனைக்கும் நைட் ஷோ! நல்லவே� 
இந்தப் பதிவில் Trill என்னும் இசையின் ஒரு கூறு பற்றிப் பார்க்கப் போகிறோம்.ட்ரில் என்பது இசையை குட்டியாக அழகுப்படுத்த இயற்றப்படும் சின்ன இசைத் துண்டுதான்.முகத்தில் மெஹந்தி பொட்டு ஒற்றுகள் ம� போராளி - சசிகுமார்,சமுத்திரகனியின் மற்றும் ஒரு வெற்றிப்பயணம்...! கதை குமரனும் அவனது நண்பரும்(நரேஷ்) சென்னை அவனது நண்பனை தேடி வருகிறார்கள்.அவர்களுக்கு அங்கு ஒரு வேலை கிடைக்கிறது.அந்த வேலை போக  
வாழ்ந்துபடிக்கும் பாடங்கள் 15அடுத்தவர் நகலாய் மாறிவிடாதீர்கள்!சிலஆண்டுகளுக்கு முன் ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை படித்தேன். அதில் "ஒரு தாயிற்கும்தந்தைக்கும் லட்சக்கணக்கான குழந்தைகள் பிறக்கு 
இந்த வரியை எழுதிக் கொண்டிருக்கும்போது, பாலை திரைப்படம் திரையரங்குளை விட்டுப் போயிருக்கலாம். Canon 5D, 7D ஸ்டில் காமிராக்களை வைத்து, வசதி குறைவான லைட்டிங்கில் படம்பிடித்து, ஒரு லாப்டாப்பில் எடி� 
உரைவீச்சுகளின் வழியே நடத்தப்படும் பொதுக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை விட மிக வலிமையான பரப்புரை ஊடகம் தான் திரையுலகம். இத்திரையுலகின் வழியே, தமது வரலாற்றைத் தாமே அறியாத தமிழ் இனத்திற்கு, த 
தமிழ்த் திரைப்படங்கள் சூழலியல் உணர்வுடன் எடுக்கப்படுவதும், அதை ஒவ்வொரு காட்சியிலும் பிரதிபலித்து காட்சிப்படுத்துவதும் கனவில் மட்டும் நினைத்துப் பார்க்கக் கூடிய ஒன்று. ஆனால் செம்மை வெள 
உள்ளுரில் இருந்து உலகம் வரை........ஊரெங்கும் பெய்த மழையால் எல்லா சாலைகளும் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. மழையினால் பாதிக்கப்பட்ட சாலை சாலைகளை போர்க்காள அடிப்படையில் சீராக்கினால் மக் 
குவைத்தில் இலங்கைப் பணிப்பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.தனது வீட்டு எஜமானி நகருக்குச் சென்ற சமயம் தனது பொறுப்பில் இருந்த மூன்று வயது ஆண் குழந்தையின் கையை அடித்து முறித்துள்ளார் என் 
1983 வெலிக்கடை சிறைப்படுகொலை அன்றைய தமிழ் இளைய தலைமுறையை வெஞ்சினத்திற்கும் விரக்திக்கும் இட்டுச் சென்றது.இதன் பின்னர் பிந்தனுவவ நலன்புரி நிலையத்தில் தமிழ் கைதிகள் படுகொலை இப்போது அநுராதப� 
சென்ற 20.11.2011 அன்று நடைபெற்ற பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா காலை 9 மணியளவில் மிகக் கோலாலகலமாக ஆரம்பமானது.மப்பும் மந்தாரமுமான மாரிகாலம் ஆன போதும் விழா குறித்த நேரத்தில் ஆரம்பமானது க 
டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதிக்கும் திறமை என்னிடம் உள்ளது என இந்திய வீரர் சேவக் கணித்தார்,'' என, ஆஸ்திரேலியாவின் வார்னர் கூறினார்.ஆஸ்திரேலியா சென்றுள்ள நியூசிலாந்து அணி இரண்டு டெஸ்ட் போட்டிக 
பி ரபல கன்னட நடிகை சவுமியாவின் நடத்தையில் சந்தேகப்பட்ட அவரது காதலன் அனில்குமார் அவரை 13 முறை உடல் முழுக்க கத்தியால் குத்தினார். சவுமியாவின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.ஹுடுகா ஹுடுகி உள்ளிட்ட � 
இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடயத்தில் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுப்பேன் என இலங்கைக்கான ஜப்பானிய முன்னாள் சமாதான தூதுவர் யசூசி அகாஷி உறுதியளித்ததாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ந� 
2012ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்�