சனி, 27 பிப்ரவரி, 2010

2010-02-27

முன்னாள் பொருளாதார வித்தகர்,சால்வை அழகர் பானா சீனா  முதன் முதலாக நிதியமைச்சரான போது, அறிவித்த பட்ஜெட் தேனொழுக இருந்தது! போதாக்குறைக்கு பக்ஜெட் உரையில் திருக்குறள் ஒன்றைச் சொல்லித் தம 
சிறிலங்காவில் இறுதிக்கால யுத்தத்தில் நடைபெற்ற யுத்த குற்றங்கள் குறித்து சுயாதீனமான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பிரித்தானியாவின் பிரதான எதிர்க்கட்சியான கொன்சர்வேற்றிவ் கட்ச� 
போர்வைக்குள் புகுந்து அழ!!வசிக்கும் அறையினில் ஒருவர்மாற்றி ஒருவர் சமைத்தாலும்வரவில்லை உன் கை ருசி!!அறையினில் களைப்புடன் வருவதால்எரிச்சலுடன் சமையல் ;காணாமல் போகும் பாசம்!!கொதிகலனில் இருக� 
வடக்கின் போர் என வர்ணிக்கப்படும் யாழ். சென்றல் மற்றும் சென்ஜோன்ஸ் கல்லூரிகளுக்கிடையிலான மாபெரும் கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வு இன்று பிற்பகல் 12.00 மணியளவில் யாழ். மத்தி 
ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிக்கொண்டு போலியான வாரிசு சான்றிதழ் கொடுத்த வி.ஏ.ஓ.,தலையாரி கைது செய்யப்பட்டனர்.திருநெல்வேலி மாவட்டம் வடக்கு அச்சம்பட்டியை சேர்ந்த ஆசீர்வாதம் மகள் அன்னமணி(39) என்� 
ஈரோடு மாவட்டம் அந்தியூர் தபால் நிலையத்திற்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன், பாஸ்போர்ட் ஒன்று பதிவு தபாலில் வந்துள்ளது. தபாலை எடுத்துக்கொண்டு சம்பந்தப்பட்ட முகவரிக்கு சென்ற போஸ்ட் மேன் அந்த  

2010-02-27

வன்னி மாவட்டத்தில் போட்டியிடுவதற்கென விடுதலைப்புலிகள் மக்கள் முன்னணி கட்சியும், ஈழ தேசிய ஜனநாயக முன்னணியும், ஒக்கம வெசியோ ஒக்கம ரஜவரு ஆகியன தாக்கல் செய்த வேட்பு மனுக்கள் நிராகரிப்பட்டன.� 
மத்திய அரசு ஏன், எதற்காக இப்படியெல்லாம் நடந்துகொள்கிறது? அப்படி என்னதான் நமது இந்திய அரசுக்கு நிர்பந்தம்? யாருடைய வற்புறுத்தலின் பேரில், யாருடைய நன்மையைக் கருதி இப்படிப்பட்ட முடிவுகளை எட� 
                                                                                        மத்திய நிதிஅமைச்சர் திரு.பிரணாப்முகர்ஜி அவர்கள் பிப்-26ம்தேதி 2010-11 ம் ஆண்டுக்கான நிதிநிலைஅறிக்கையை (பட்ஜெட்) தாக்கல் ச� 
A massive earthquake has hit central Chile, killing at least 122 people, the country's president-elect says.The 8.8 magnitude quake struck at 0634 GMT about 115km (70 miles) north-east of the city of Concepcion and 325km south-west of the capital, Santiago.President Michelle Bachelet declared a "state of catastrophe" in affected areas and appealed for calm.A tsumami set off by the quake has triggered warnings in Pacific countries from Japan to New Zealand.Sirens warned people to move to higher ground in F 
திண்டுக்கல்:கொடைக்கானலில் சுயஉதவிக்குழு நடத்தி 23 லட்சம் ரூபாய் மோசடி செய்தது தொடர்பாக பெண் ஒருவரை, போலீசார் கைது செய்தனர். தலைமறைவான ஏழு பேரை தேடி வருகின்றனர்.கொடைக்கானலில் கீழ் பூமி பிர� 


More than a Blog Aggregator

by ஈரோடு கதிர்
வலிபறித்த சிவப்பு ரோஜாவின்காம்பில் ஈரமாய்க் கிடக்கிறதுஇரத்தம் நிறமிழந்து****** உறவுஅடிமாட்டுக்கு லாரி ஏறியமடிவற்றின மாட்டின் தலக்கயிறுகனவில் இறுக்குகிறது கழுத்தை****** நியதிபூ மட்டுமா உத� 

2010-02-27

சென்னை: சென்னை மெரீனா கடற்கரையில் காதல் ஜோடி ஒன்று விஷம் குடித்தது. இதில் காதலன் பரிதாபமாக இறந்தார். காதலி உயிர் ஊசலாடி வருகிறது.ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகேயுள்ள கஞ்சர்பாளையத்தை  
தொடர்ச்சி................... மருத்துவமனைகள் தவிர தனிப்பட்ட ஆராய்ச்சி நிறுவனங்களும் தமிழகத்தில் வெற்றிகரமாக ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட்டு வருகின்றன. சென்னையை தலைமையகமாக கொண்டு இயங்கும் லைப்செல் � 
விஜயவாடா: ஆந்திரா வில் ஓடும் ரயிலில் கழிவறையில் சிறுமி கொலை செய்யப்பட்டாள்.செகந்திராபாத்தில் இருந்து கூடூருக்கு சென்ற சிம்மபுரி எக்ஸ்பிரஸ் ரயில் கழிவறையில் இந்தக் கொலை நடந்துள்ளது.ரயில 
வெள்ளைக்காரன் விலகிப்போனால்விடிவு வரும் என்றுகொள்ளை ஆசை கொண்டிருந்தோர்குடும்ப வாழ்க்கை இன்றுஎள்ளளவும் உயர்வு இன்றிஇரந்து உண்ணும் நிலையில்உள்ளனரே அவர்கள் வாழ்வைஉயரச் செய்ய வேண்டும� 
வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்த 14 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையில் நடந்த இந்த சம்பவத்தால் சென்னை மாநகர் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.சென்னை யானைக்கவுனி வால� 
சூறிச்மாநகரத்திற்கான நகரசபை மற்றும் கிராமசபைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. வரும் 7. பங்குனி 2010ல் எதிர்காலத்தில் இந்நகரத்தை நிர்வகிப்பது யார் என்பதை சேர்ந்து தீர்மானிக்கும் சந்தர்ப்ப� 

2010-02-27



More than a Blog Aggregator

by மாதவராஜ்
தரையில் விழுந்ததும் துள்ளியது துடித்தது காற்று வெளியில் கடைசி மூச்சு விட்டு அடங்கியது நிலைகுத்திய கண்ணில் அலையடித்துக் கிடந்தது ஒரு கடல் செதில்களில் மின்னிக்கொண்டு இருந்தன சி� 
லண்டனில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற உலக தமிழ் மாநாட்டின் போது, அமெரிக்க செனட்டரும், செனட் வெளியுறவுதுறை உபகுழுவின் கிழக்கு, மத்திய ஆசிய விவகார தலைவருமான பொப் கெசி (Sen. Bob Casey) அவர்களின் செய்தி ஒ� 


More than a Blog Aggregator

by சூர்யா ௧ண்ணன்
.வெளிச்சத்தை தொலைத்துவிட்டு வர்ணங்களை குழைப்பவள்   நீ!என்றோ தொலைத்த நாட்களை தேடிஇன்றைய பொழுதையும் தொலைத்தவன் நான்! பாதுகாப்பாய் வைக்க நினைத்த  விலாசம் தொலைந்தே போனதுதொலைத்துவிட நினைத� 
எம் தாயகத்தின் நிலை யாவரும் அறிந்ததே. தமிழீழக் கனவையும் போராட்டத்தையும் சுமந்து செல்லும் பாரிய வரலாற்றுக் கடமை நம் கண் முன் காத்து நிற்கிறது. எம் மண்ணிற்காய் நாம் செய்ய வேண்டியது, வட்டுகோ� 
ஒரு நாட்டின் நில உரிமை குறித்தான விடயங்களில் தீர்வு காண பயிற்சியளிக்கும் பொருட்டு, சிறிலங்காவின் மத்திய மற்றும் மாகாண அரசுகளைச் சேர்ந்த சுமார் 13 அரசு அதிகாரிகளை ஒரு கல்விச் சுற்றுலா பயணம� 

2010-02-27

. நாம் கூகிள் க்ரோம் உலாவியை பயன்படுத்தும் பொழுது, அட்ரஸ்பாரில் தட்டச்சு செய்வதை இணையத்தில் தேடித்தரும் பணியையும் செய்கிறது. கூகிள் க்ரோம் உலாவியின் சிறப்பம்சமே அது வெறும் இணைய உலாவியாக ம 
இரவு நேரம். தூரத்தில் எங்கோ மணி பதினொன்று அடித்து ஓய்ந்தது. கல்யாணமாகி இன்றோடு இருபது வருஷம் ஆகிவிட்டது. அவள் கண்களை மூடியபடி படுக்கையில் புரண்டு படுத்தாள்.திடீரென்று அவளுடைய கணவனின் கை � 


More than a Blog Aggregator

by நாகை சிவா
இந்த வருட ரயில்வே பட்ஜெட் அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்திற்கு பல திட்டங்கள் உள்ளதால் சிறந்த பட்ஜெட்டாக பார்க்கப்படுகிறது. திட்டங்கள் எல்லாம் சரி தான் ஆனால் அதை செயல்படுத்துவதில் தான் � 
தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு எதிராக சாட்சி சொல்வதற்கு 25பேர் முன்வந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார். இந்நிலையில் சாட்சி� 
தமிழினம் இலங்கையில் இருந்த தடமே இல்லாது போகும் அபாயம் இருக்கிறது.அதனால் ஒன்றிணைந்து போராடுவதும், குரல் கொடுப்பதும் அவசியம்...!!!யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் � 
தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களும், விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் ச.பொட்டு அவர்களும் தலைமறைவாக உள்ளதால் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொல� 

2010-02-27

பொதுத் தேர்தலில் போட்டியிடும் பிரதான கட்சிகளான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன தமது தேசியப் பட்டியலில் இடம்பெறுவோரின் பெயர்களை நேற்று வெளியிட்டன. ஐக்கிய 
தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களும், விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் ச.பொட்டு அவர்களும் தலைமறைவாக உள்ளதால் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொல� 
இஸ்லாமிய மாதங்களில் ரபியுல் அவ்வல் மாதம் 13 ஆம் நாள் மீலாது நபி என்ற பெயரில் முகமது நபி(ஸஸ்) அவர்களுக்கு பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. முஸ்லீம்கள் சிலர் இந்த வேலையை பரம்பரை பரம்பரையாக செய்� 
தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களும், விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் ச.பொட்டு அவர்களும் தலைமறைவாக உள்ளதால் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொ� 
இலங்கையின் அரச பயங்கரவாதம் தொடர்கின்ற நிலையில் விடுதலைப் புலிகளின் பயங்கரவாதம் குறித்து பேசுவது அர்த்தமற்றது என உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை இமானுவல் அடிகளார் தெரிவித்துள�