அவிசாவளைப் பகுதியில் தனது இரண்டு பிள்ளைகளையும் சித்திரைவதைக்குள்ளாக்கிய தாயொருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தது. குறித்த தா� 
யுத்தம் நிலவிய காலத்தில் ஊடகவியலாளர்களும், ஊடக நிறுவனங்களும் தாக்கப்பட்டனர். அதேபோல் கொல்லப்பட்டனர். ஆனால் யுத்தம் முடிவடைந்து சமாதான சூழல் ஏற்பட்ட பின்னரும் இவ்வாறு ஊடகங்களுக்கெதிராக � 
நிதிப் பற்றாக்குறை காரணமாக திருகோணமலையிலுள்ள சர்வதேச குடியேற்ற அமைப்பின் (ஐ.ஓ.எம்) அலுவலகம் இன்று வெள்ளிக்கிழமை மூடப்பட்டுள்ளது.இந்நிலையில், அங்கு பணியாற்றிய 17 ஊழியர்களும் வவுனியா, மன்னா� தமிழக அரசு தேர்வாணையம் 1000 க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப கிராம நிர்வாக அலுவலர்களுக்கான தேர்வினை அறிவித்துள்ளது.இத்தேர்வு எழுதுவதற்கான கல்வித் தகுதி : 10 அம் வகுப்பு.விண்ணப்ப மதிப்பு: ரூ 
இந்திய உணவு கழகம் விவசாயிகளிடமிருந்து அரிசி, நெல், மக்காசோளம் என பல விளைபொருட்களை கொள்முதல் செய்கிறது. ஆனால் அதை முறையாக பாதுகாப்பதற்கு குடவுன்கள் இல்லாததால், வெயிலிலும், மழையிலும் காயவிட 
புலம்பெயர் தமிழர்களில் பெரும்பான்மையானோர் சிறிலங்கா அரசாங்கத்துடன் சிறப்பான உறவுகளையே பேணிவருகின்றனர், அவர்கள் நாட்டின் அபிவிருத்தி முன்னேற்றம் என்பவற்றில் அரசாங்கத்துக்கு ஆதரவாக செ 
ஊடகங்களை பாதுகாக்கும் ஜனநாயக நாட்டில் இவ்வாறான தாக்குதல் கண்டிக்கத்தக்கது என ஐ.தேகவின் பிரதி தலைவர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.தாக்குதலுக்கு இலக்கான 'வொய்ஸ் ஒப் ஏஸியா நெட்வேர்க்'அலுவ 
மனித மூளையை ஸ்கேன் செய்து எதிர்கால திட்டத்தை தீர்மானிக்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். எதிர்காலம் குறித்து திட்ட மிட முடியாமல் பலர் குழம்புகின்றனர். இனி அந்த கவலை தேவை இல்ல� 
அம்பாறை மாவட்டத்திலுள்ள பாண்டிருப்பு கிராமத்தில் புனித அந்தோனியார் ஆலயம் ஒன்று இன்று திறந்து வைக்கப்பட்டுதிரு நாள் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.இவ்வாலயத்தை மட்டக்களப்பு-திருமலை � 
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துடனான சர்ச்சைக்குரிய ஹெஜிங் ஒப்பந்தம் தொடர்பாக பிரித்தானிய வணிக நீதிமன்றத்தில் ஸ்டாண்டர்ட சாட்டர்ட் வங்கி வழக்குத் தொடுத்துள்ளது. இவ்வழக்கு அடுத்த வ� 
தாத்தா சொன்னது : கெட்டதைப்பேசாதே கெட்டதைப்பார்க்காதே   
நடிகர் கருணாஸ் இலங்கையில் செல்ல திட்டமிட்டு இருந்தார். அங்குள்ள எப்.எம். நிகழ்ச்சியில் கலந்துகொள்ள திட்டமிட்டிருந்தார்.இந்நிலையில் இலங்கை அரசுக்கு ஆதரவாக இலங்கை நிகழ்ச்சியில் கலந்து கொ� 
கனடாவிற்குப் புறப்பட்டு வந்து கொண்டிருக்கும் எம்.வி.சண் சீ கப்பல் தொடர்பாக ஏற்கனவே வெளிவந்த செய்திகள் பலவற்றிலும் விடுதலைப்புலிகளின் கை இதன் பின்னால் இருப்பது போன்ற தோற்றப்பாடு ஏற்படுத� 
பிரிட்டனுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தகத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளில் இரண்டு மடங்காக உயர்த்துவதற்கு, பிரிட்டனின் பிரதமர் டேவிட் கேமரன் மற்றும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இண� 
ரஜினி தமிழ் சினிமாவின் வசூல் ராஜா. சிறுவதிலேருந்தே கமலும், கமல் படங்களும் என்னை ஈர்த்தது போல் ரஜினி அவ்வளவாக என்னை ஈர்க்கவில்லை. இருந்தாலும் ரஜியை கண்டு மலைத்ததுண்டு. வெளுத்ததோளும், அழகும� 
முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயக தேசியக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜெனரல் சரத் பொன்சேகா மீதான வெள்ளைக்கொடி குற்றச்சாட்டு வழக்கில் பெயரிடப்பட்டுள்ள 20 சாட்சியாள� 
மூளை செயலிழந்து உயிரிழந்த தமிழ் இளைஞன் ஒருவனின் சிறுநீரகத்தை இரண்டு சிங்கள நோயாளிகளுக்கு மாற்றீடு செய்யும் சத்திர சிகிச்சை கண்டி பொது வைத்தியசாலை வெற்றிகரமான முறையில் இடம்பெற்றது.சிறு� 
நம்மில் பல பேர் Gmailலில் MailAccount வைச்சுருப்போம்.இப்பொழுதுள்ள நிலவரப்படி Gmailயைதான் 65சதவிதம் பேர் பயன்படுத்துகிறார்கள்.இண்டர்நெட்டை பொறுத்தவரை கூகிள் ராஜ்ஜியம் தான்.யாஹூ மெயிலில் Mail Notification என்று இர