மஞ்சளும் சிகப்புமாய்ப் பூத்து நிற்கும் பூவரச மரம், ஆணியடித்து சுவரில் வரிசையாய் மாட்டப்பட்ட அரிவாள்கள், கள்ளிவேலி கட்டிய தோட்டத்தின் மூலையில் கயிறில்லாத ராட்டினத்துடன் கேணி,  
முன்னாடி மாதிரி டிவி பார்ப்பது கிடையாது இப்போதெல்லாம் கொஞ்ச நேரம் இங்கிலிபிஸ் அப்புறமாட்டி கொஞ்சம் காமெடி வெள்ளி கிழமை நைட் மட்டும் நைட் பதினோரு மணிக்கு மேல அவசரப் படாதீங்க இந்த நேரத்து� 
நான் மதிக்கும், விரும்பும் எழுத்தாளர் திரு. எ.ஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் கதையில் உருவான குறும்படம். தேசிய விருது வென்ற படைப்பு. 
நாடகப் பெருந்தகை திரு அவ்வை சண்முகம் அவர்களின் புதல்வரின் தமிழ்இசைக் கச்சேரி நேற்று செராங்கூன் பெருமாள் கோவில் அரங்கத்தில் கேட்க நேர்ந்தது அற்புத அனுபவம்..விரிவான பதிவு பிறகு..இன்று புதோ� 

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக