தினமணி இதழின் ஆசிரியர் திருமிகு வைத்தியநாதன் அவர்கள் புதுக்கோட்டை கம்பன் கழகத்திற்கு உரையாற்ற சமீபத்தி்ல் வந்திருந்தார். அவருக்கே உரிய எளிமை, பரவசப் பழகுதல் இவற்றோடு உலா வந்த அவரிடம் என� 
உலகில் வாழும் உயிரினங்கள் பல கோடியாகும். அவற்றுள் மனித இனம் மேலானது. தொழில்களைத் திறன்படச் செய்வதற்கான துணைக் கருவிகளையும், ஆராய்ச்சிக்கு விஞ்ஞான அறிவோடு நுண்கருவிகளையும் உபயோகிக்கக்க� 
சிங்காரத் தமிழ்மணக்குமே!சித்தாரக்குயில் கூவிடுமே!அலங்காரத் தேர் நடக்குமே!அம்மம்மா பார் சிறக்குமே!பூமலரும் கன்னியெனும்பூமலரும்தேன்சிதறும் காதலன்பில்தேன்சிதறும்சிங்காரத் தமிழ்மணக்கு 

பருவம் பாட்டெழுத வந்ததோ?இதயம் இசையமைத்துத் தந்தததோ?அழகு நிலவு பாடிவிட்டுச் சென்றதோ?ஆசை உறவு பார்த்து ரசிக்க வந்ததோ?காதல் மெளனத்தின் மொழியில்அன்போ?அரவணைப்பின் வழியில்-காதலர் நாமேஇணைவோம்  

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக