(அறிமுகங்கள் 03)வணக்கம் மக்களே...இன்றைக்கும் இரண்டாவது இடுகையை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். வழமை போல இன்று மாலையும் பத்து முத்தான பதிவர்களுடன் வருகை தந்திருக்கிறேன்.1. மழலைபேச்சு: h 

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)இறைவனின் சாந்தியும் அருளும் அனைவருக்கும் அளவில்லாமல் கிடைக்கட்டும்.என் கிறுக்கள்களையும் கவிதைகளென்று நினைத்து.தங்களின் அன்பான கருத்துக்களின் மூலம் ஊக்கம் தந� 
நான்வரைந்த ஓவியம்கரைந்துவிட்டனநான்படித்த பாடம்...மறந்து விட்டனநான் தேடிய இன்பம்மறைந்து விட்டனஆனால்என்னுள் மலர்ந்ததமிழ் மட்டும்மணம் பரப்புகின்றன.நான் மரம் அல்லமனிதன் என்பதைநினைவுறுத் 
மக்கள் திமுக ஆட்சி மீது வெறுப்பாக இருக்கிறார்கள்...ஊழலைக் கண்டுபிடித்ததே திமுகதான்.......ஊழலற்ற ஆட்சிக்கு அப்பழுக்கற்ற புரட்சித்தலைவிதான் வேண்டும் என்று வலையுலக இரத்தத்தின் இரத்தங்களும் 

புலிகள் ஆயுதப் போராட்டத்தின் மூலம் அடைய எண்ணியதை பேச்சுக்கள் வாயிலாகவும் வழங்க முடியாது. நாட்டில் தற்பொழுது பூரண அமைதி நிலவுகின்றது. வட பகுதி மக்கள் தமது அன்றாட கடமைகளை சு த ந்திரமாக மேற்� 

கிராம நிர்வாக அதிகாரி தேர்வும்,மனவருத்தமும். தமிழக அரசின் வருவாய் துறையில் கிராம நிர்வாக அதிகாரி (விஏஓ) பதவியில் 3,484 காலி இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்ப டி.என்.பி.எஸ்.சி. மூலம் தேர்வு நடத்தப்படு� 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக