உடன் பிறப்பே.. நேற்று நீ அடித்த டாஸ்மார்க்கு போதை தெளிந்திருக்காது என்று எனக்கு தெரியும்..இருந்தாலும் உன்னை நல்வழிபடுத்த வேண்டிய பொறுப்பு கழகத்திற்கு இருப்பதால் இக்கடிதம் எழுதுகிறேன்.. இ 
2009 இன் சுவடுகள் ஜனவரிபுதுவருட தினத்தில் முரசுமோட்டையில் விமானக்குண்டு வீச்சு.*அமைச்சரவையில் திடீர் மாற்றம் .ஊடகத்துறை ஜனாதிபதியை சந்திப்பு.02 * கிளிநொச்சி படையினர் வசம்.*விமானப்படை தலைமையக� இந்திய அணு சக்தித் துறையின் முக்கிய ஆய்வகங்கள் பல உள்ள மும்பை பாபா அணு ஆய்வு நிலைய வளாகத்துக்குள் இருந்த ஒரு சோதனைச் சாலையில் சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்துள� 
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.இன்னொரு வருடம் ஒடிவிட்டது.அப்பப்ப ப்ராஜெக்ட் ஸ்டேடஸ் பார்ப்பது போல், வாழ்வின் மைல்கல்களை இப்படி புத்தாண்டு சமயம் திரும்பி பார்த்துக்கொள்ள 
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் -Ammu 
1956 கலவரத்தின் பின் ஈழத் தமிழன் கல்வியில் சிகரங்களைத் தொட்டான் ! 1983 கலவரங்களின் பின் ஈழத் தமிழன் பொருளாதாரத்தில் சிகரங்களைத் தொட்டான் ! 2009 பேரழிவிற்குப் பின் உலகத்தின் உன்னதங்களை தொடுவான் ! உ� 
போ 2009 ஏ..!போர் முடிந்த பூமியானாய்நன்றி அங்கு உலை வைக்கப்பட்டதுஉயிர்கள்இந்த மயான பூமியில்இனி யார் அங்குமனிதப்பயிர்கள் வளர்ப்பது???ஆராய்ச்சியாளர்களே.....!உயிர்ச்சுவடுகள் ஏதும்அகப்படுகிறதா?? 
"எழுத்துக்கு விருது வழங்கினால், முதல்வர் பதவியை விட 30 ஆயிரம் மடங்கு மகிழ்ச்சி அடைவேன். எனக்கு அரசுக் கட்டிலில் வீற்றிருக்க ஆசையில்லை" என்று முதல்வர் கருணாநிதி பேசினார்.33-வது சென்னை புத்தகக� 
"O India, land of Light and spiritual knowledge, wake up to your true mission in the world. Show the way to union and harmony."-ஸ்ரீ அரவிந்த அன்னை.புது வருடம் பிறக்கப் போவதற்கு முன்னாலேயே, வேண்டுதல்களும், அபிலாஷைகளும் இறக்கை கட்டிக் கொண் 
வவுனியாவில் உள்ள தடுப்பு முகாம்களில் இருந்து விடுவிக்கப்படும் வன்னிப் பகுதியைச் சேர்ந்த மக்கள் மீளக் குடியமர்த்தப்படுவதாக அரசாங்கம் கூறினாலும், அவர்களில் பெரும்பாலானோர் சொந்த வீடுகளி