சிங்கை என்பது போதிமரம்சிருங்காரம் நிறைந்திட்ட சீர்நகரம்உழைப்பினால் உயர்ந்திட்ட அலைநகரம்உயர்வுக்கு ஏற்றத் தலைநகரம்பலஇன மொழி நிறைந்திட்ட கலைநகரம்பாட்டாளி மக்களின் உழை(லை)நகரம்புத�

படிப்பனுபவம் வேறெந்த சுகானுபவத்தையும் விடச்சிறந்தது என்பது உய்த்துணர்ந்தவர்களுக்குப் புரியும்.இசை, நடனம், நாடகம், திரைப்படம், ஓவியம் போன்ற நுண்கலைகளைப் போலவே எழுத்தும் படிப்பு�
இலங்கை பங்குச்சந்தை புதன்கிழமை இன்று 0.86 சதவீதம் உயர்வை கண்டுள்ளது.பங்கு பரிவர்த்தனை நிலைய குறிப்பின் படி,அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டி (ASPI-All Share Price Index) 0.86 சதவீதம் (28.96 புள்ளி) உயர்ந்து 3,385
பூணூல் பாசம் ஆந்திர மாநிலத்தின் ஆளுநராகயிருந்த என்.டி. திவாரி ராஜினாமா செய்ய வைக்கப்பட்டு, கூடுதல் பொறுப்பாக சட்டீஸ்கர் மாநில ஆளுநர் ஈ.எஸ்.எல். நரசிம்மன் நியமிக்கப்பட்டுள்ளா�
"இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள், ஈரானை இருண்ட மத்திய காலத்தில் வைத்திருப்பதாக" ஊடகங்கள் நமது காதில் முழம் முழமாக பூச்சுற்றுகின்றன. ஈரானிய இளைஞர்கள் ஆடம்பர அமெரிக்க கலாச்சாரத்திற்கு அடிமையா�
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக