இளைஞனே.... சாலையோர கலைமான்களை ஈர்க்க...ஒலிப்பான்களைஒலித்து கொண்டு மிகத்துரிதமாக செல்கிறாய்...நீ ஈர்ப்பது கலைமான்களை அல்ல காலனை...உறங்கி கொண்டிருக்கும் காலனை ஒலி கொடுத்து எழுப்புகிறாய்...உன்� 
உலக தமிழர்கள் அனைவருக்கும் தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்! 
செய்தி: தினமலர் இணைய நாளிதழ் 
உறுபசி (நாவல்) - எஸ்.ராமகிருஷ்ணன்.உயிர்மை பதிப்பகம். ரூ.75/- பக் 135 மத்திம வயதிலிருக்கும் எந்தவொரு மனிதனும் தான் கடந்து வந்த வாழ்க்கையின் நிறைவான, சுதந்திரமாக வாழ்ந்த கட்டங்களை பின்னோக்குகை 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக