
மாலைக் காட்சிகள் வேலைப் பளுவால் போக முடியாமல் போனது, நண்பர்களும் வரவேண்டும் என்றதனால் மிகத் தாமதமாக சுறாவின் முதல்நாளான வியாழன் பின்னிரவுக் காட்சிக்கே என்னால் போக முடிந்தது. காட்டாறாக  

நாளைக்கும் வந்து நீ வேலை செய்தால் 50 வீத வரிவிலக்குடன் உனக்கு சம்பளம் தருவேன் என்று எனது முதலாளி 30 ஆம் திகதி ஏப்ரம் மாதம் சொன்னான். 50 வீத வரிவிலக்கையும், சம்பளத்தையும் நிராகரித்துவிட்டு வீட்� 

ராஜஸ்தானில் கட்டப்பஞ்சாயத்து கொடுமையால் தற்கொலை செய்ய அனுமதி கேட்டு ஒரு தம்பதியினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.ராஜஸ்தான் மாநிலம் பாரமர் என்ற இடத்தை சேர்ந்தவர் சேத்ராராம். இவ� 

தனது ஊர் மக்களுக்கு உதவப் போவதாக கூறிக்கொண்டு ஓர் அமைப்பைத் தொடங்கி சுவிஸ்வாழ் மக்களிடம் காசுகளை கறந்து (இவருடன் இன்னும் சிலரும் இணைந்து) தங்களுடைய சுயதேவைகளை நிறைவேற்றி வருகின்றமை, "மே� 
கால்கடுக்க காத்திருந்தேன்காய்த்துப்போன கைகளுடன்இன்றைய கூலியான 100 ரூபாயை எண்ணி எண்ணி..செலவின முகங்கள் வந்து போயின சிலேட்டு, புத்தகம் கேட்ட மகனின் முகமே முதலாய்..அதற்கு முதலாளியின் முகம் பா� 
சிவகுமாரின் பேச்சுக்கள் வரிசையில் இதுவும் ஒன்று. அனுபவங்களின் வாசம் வீசுவதால் ஏதோ ஒரு துளியேனும் எமக்கு உதவக் கூடும். நேரடியாக காணொளித் திரட்டிற்குச் செல்ல…  
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக