
தையோ! என்பதும் ஏதோ ஒன்று என்பதும் கண்ணாலே எழுதிய காவியமன்றோ!-அது நெஞ்சாழ நிறுத்திய ஓவியமன்றோ!அதையே!காதலென்றால் அதுவும் மிகையாகுமோ!காதலி அவளின் இதழோ! எதையோ?சொல்லிட விழைந்ததே!காதலி அவளின் வி� 

காதலன் வந்தானே!-அன்புக்காதலன் வந்தானே!இன்பக்காதலைத் தந்தானே-தந்தானேகாதலைத் தந்தானேஎன்னையே அன்புக் கயிறாய் திரித்து, அவன் கண்ணில் என்னையே காட்டிஅவன் நெஞ்சினில் என்னையே உருமாற்றி!அவனையே  
ஏக்கப் பெருமூச்சுகளால்முழுதும் நிரம்பிவழிகிறது அறைசுற்றிலும் காற்றிருந்தும்சுவாசிக்கத் திணறுகிறது இதயம் துக்கம் இமை நனைக்கதூங்க மறுக்கின்றன நினைவுகள்எனது தனிமையோடு ஆவேசமாகப் போட்ட� 
காதலன் எனைபார்க்கும் காதலின் அவசரத்திலே -காதலியோ!ஒருகண்ணுக்கு மைதீட்டி- மறுகண்ணுக்கு மைதீட்ட மறந்தாளோ?காதலாலே!காதலன் நானும் வாய்பேசா மெளனத்தில் சென்றதையே மோனவிரதம் நானும் கொண்டேன் என்ற� 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக