தெல்கொட, மாவரமண்டிய சந்தியில் பொலிஸ் ஜீப்பை இலக்கு வைத்து இனந்தெரியாதோரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.தெல்கொடவிலிருந்து வெள்� 
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, இந்த முறை ஆண்டிப்பட்டியில் போட்டியிட மாட்டார் என்று அதிமுக வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன. ஸ்ரீரங்கம் அல்லது கோவை மாவட்டம் கவுண்டம்பாளையத்தில் அவர் போட்டி 
சமீப காலமாக ஒவ்வொரு நாடுகளிலும் மக்கள் புரட்சி தீ போல் பரவிக் கொண்டிருக்கிறது. இந்தியாவிலும் இது போன்று வருமா? ஆட்சியாளர்களுக்கு அடிவயிற்றில் சுரக்கும் அமிலம் போல உள்ளே இருந்து கொண்டு தா� 
நாடார் அமைப்புகள் இணைந்து புதிதாகத் தொடங்கிய பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் பதவிலிருந்து நடிகர் சரத்குமார் நீக்கப்பட்டுள்ளார்.இந்தக் கட்சியின் நிர்வாகிகளுடன் கலந்தாலோசிக்காமல� 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக