"எங்க இருந்துடா இப்படி ஒரு கொத்தவரங்கா மாதிரி இருக்கிற இவளைப் போய் பிடிச்ச. உன்னோட ரசனை இந்த அளவுக்கு மட்டமா போயிடிச்சே ." "டேய்,எனக்கு என்னானு சொல்லத் தெரியல.பொண்ணுனா அழகா அறிவா இருக்கணு 
நேற்றை திரும்பி பார்ப்பதில் எப்போதும் ஒரு அலாதி மகிழ்ச்சி இருக்கவே செய்கிறது. கடந்த 2011ஐ "துயரம், மகிழ்ச்சி, வெற்றி, தோல்வி, பயம், சங்கடம், பிரச்சனை" எனபனவாக தான் அனைவரும் கடந்து வந்திருப்போம்.  
நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த நான்கு பொலிஸ் உத்தியோகஸ்தர்களை விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு விடுமுறைக்கால நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.விமான பொறியியல் மாணவர் ஒரு� 
'தானே' புயல் புதுச்சேரி - கடலூர் இடையே கரையைக் கடந்தது.புயல் கரையைக் கடந்தபோது மணிக்கு 125 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசியது. தானே புயல் கரையைக் கடந்த போது புதுச்சேரி மாநிலத்திலும், விழுப்� 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக