புறக்கணித்தலின் வலிகளும்அரவணைத்தலின் சுகங்களும்கலந்த நாட்கள் எனது கடந்த காலம்.கடந்த காலத்தை கவிதையில் சேமித்துநிகழ்காலத்தை நெஞ்சில் சுமந்துஎதிர்காலத்தை கனவுகளில் சேமித்துவிடியும் ப� 

சென்னை, பிப். 24 இந்திய தேசத்தை மீட்க வந்த பேரொளி, புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு இன்று 63வது பிறந்த நாள். இந்திய மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக ஒளிரும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின 
நேற்று நடைபெற்ற, பதிவர்கள் சங்கம் அமைப்பது தொடர்பான சந்திப்பிற்கு நானும் சென்றிருந்தேன். ஏற்கனவே அறிமுகமான/அறிமுகமில்லாத பதிவர் நண்பர்களையும், சங்கம் துவக்குவதில் இருக்கும் சாதக/பாதகங்� 

சோஷியல் நெட்வேர்க் என்றாலே ஃபேஸ்புக் தான் என்று சொல்லுமளவுக்கு ஃபேஸ்புக் வளர்ச்சி கண்டுள்ளது. இந்த ஃபேஸ்புக்கினை உருவாக்கியவர்களில் ஒருவரான Chris Hughes இன்று மற்றுமொரு சமூக வலைப்பின்னல் இணைய � 
கடந்த வாரத்தில் இந்த வார ஆரம்பத்தில் ஜான் டேவிட் மறுபடியும் செய்திகளில் அடிபட்ட வண்ணம் உள்ளார். நாவரசு கொலை வழக்கில் ஒரு ஆயுள் தண்டனையை அனுபவித்து விட்டு சில வருடங்கள் வெளியில் முகம் தெரி 

ஒவ்வொரு வாரமும், வருகிறேன் ஒரு காதல் கவிதை தொடரோடு...1.அழகியதூயமெருதுவானசின்னஞ் சிறுவெண்ணிறபனித்துளிகள்தேவதைகள் மேலிருந்து தூவியமல்லிகை பூக்கள் போல..ஆகாயத்திலிருந்து உதிர்த்துவிழுந்� 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக