ருசியோடு இருக்கும் உணவை பசியாற நினைத்து ஒரு கவளமெடுத்து உண்ண துவங்கும்போது பட்டினியால் வாடி வதங்கிய வயிறுகளும் பதராகிப்போன உடல்களும் முகங்களும் கண்முன்னே ஊசலாட பசி �
உங்க பக்கம் இப்ப மழை பெய்யுதா? என்று நண்பர் கேட்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது. காரணம் தொடக்கத்தில் மழை என்றால் ஒரு ஊருக்குள் எல்லா பகுதிகளிலும் வெளுத்துக்கட்டும். ஆனால் திருப்பூருக்�
வட்டார வழக்கு என்றாலே எப்போதும் சென்னை வட்டார வழக்கு , கோவை , மதுரை , நெல்லை வட்டார வழக்குகள் என்ற நிலைமைதான் உள்ளது. ஒரு புதிய முயற்சியாக எனது சொந்த ஊரான பண்ருட்டி வட்டார வழக்கு சொற்�
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக