ஞாயிறு, 29 நவம்பர், 2009

2009-11-29

வணக்கம் உலகத் தமிழ் உறவுகளே!இன்று கார்த்திகை 29 ஆம் நாள். இன்றுடன் எமது வலைத்தளம் இரண்டாம் ஆண்டை நிறைவுசெய்து தனது மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றது. இந்நாளில் எமது இத்தளத்தின் வளர் 
கார்த்திகை தீபம் மதத்தின் பெயரால் ஏற்பட்ட பண்டிகைகளின் மூலமாகவே நமது நாட்டுச் செல்வங்களும், மக்களின் உழைப்பும் பெரிதும் வீணாகிக் கொண்டு வருகின்றன என்பதை பல தடவை எடு� 
நிகண்டனார் கலைக்கோட்டுத் தண்டனார் - இவர் சங்கப் புலவர். நற்றிணையில் 382 ஆம் செய்யுள் இவர் பாடியது. நிகண்டு நூல் ஒன்றை எழுதியமையால் நிகண்டனார் என்ற பெயர் பெற்றார் என்றும் மான் கொம்பை நிமிர்த் 
இந்தியா புவியியல் அடிப்படையில் மூன்று பக்கமும் கடல் சூழ்ந்த பெரிய தீபகற்ப நாடாகும். இமயமலையை ஓர் எல்லையாகவும் மற்ற மூன்று பக்கங்களும் கடல்களே எல்லைகளாகவும் இருப்பது இயற்கையின் கொடை.உலக � 
பெண்களிடம் நல்லபெயர் வாங்க என்ன செய்யலாம்? ஆண்கள் என்ன செய்தாலும் பெண்களிடம் நல்ல பெயர் வாங்க முடிவதில்லை. எப்போது பார்த்தாலும் சண்டைகள் மட்டுமே. (குறிப்பாக காதலர்களுக்கிடையில்) இந்தப்  

கருத்துகள் இல்லை: