செவ்வாய், 31 ஜனவரி, 2012

2012-01-31

வெள்ளவத்தையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பொதுச் சந்தை மற்றும் நான்கு மாடி வாகன தரிப்பிடம் ஆகியன இன்று செவ்வாய்க்கிழமை திறந்துவைக்கப்பட்டன. இந்நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கொ� 
வயிற்றுப் பசிக்காரனிடம் முழங்கால் பசிக்காரன் உபவாசம் இருப்பது நல்லதுதான் என்று கூறும் நிலையே கூடங்குள அணுமின் நிலைய எதிர்ப்புப் போராட்டக்காரர்களை நோக்கி வீசப்படும் கணைச் சரங்களால் தோன 
கிழக்கின் ஓரே ஒரு போதனா வைத்தியசாலையான மட்டு. போதனா வைத்தியசாலை தாதியர்கள் இன்று நண்பகல் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். போராட்டம் பல மணி நேரம் தொடர்ந்தது. இதனால் வைத்தியசாலைப் பணிகள் பாதி 
இருப்பதை வைத்து சமாளித்ததற்காக பாராட்டாமல் குறை சொல்வதா? – ஜெ சென்னை: தமிழகத்தில் கடலூர், விழுப்புரம், நாகை மாவட்டங்களில் தானே புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை, இருப்பதைக் கொண்டு சீரமைத்து,  ந� 
தமிழர்களுக்கு அதிகாரம் பகிர்வு இல்லை ! ராஜபக்சே தெரிவிப்புஉதயன்31Jan2012** உதயன் 
கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள் மீது தாக்குதல் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கண்டனம்!   கூடங்குளம் அணு உலைக் குறித்து அரசு அமைத்தக் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு அழைப்பின் ப� 

2012-01-31

பப்ப பப்பா பப்பபாண், பப்ப பப்பா பப்பபாண்பத்திகிச்சு பம்பரம் டோய்பப்ப பப்பா பப்பபாண், பப்ப பப்பா பப்பபாண்என்ன செஞ்ச மந்திரம் டோய்அடி ராசாத்தி ரோசாப்பூ என்ன சொல்லஎன் ராத்தூக்கம் தூக்கிகி� 


More than a Blog Aggregator

by வே.நடனசபாபதி
நண்பர்களின் வரவுக்காக காத்திருந்தபோது முதலில் பொறியாளர் திரு சுப்ரமணியன் வந்தார்.அவரிடம் எனது புதிய பணிக்கான ஆணை கிடைத்து இருப்பது பற்றி சொன்னபோது,அவர் அந்த பணி ஆணையை படித்துவிட்டு,'இந் 
உலகபொலிஸ்காரன் என அமெரிக்காவை கூறுகின்றனர்,ஆனால் ஆசிய பொலிஸ்காரனாகும் சகல தகுதிகளையும் இப்போது வளர்த்துக்கொண்டுள்ளது சீனா. பொருளாதாரம் ,அரசியல்,தொழில்நுட்பம் என சீனாவின் ஒவ்வொரு நகர்வ� 
நண்பன்தான் கடைசி முதலும் கடைசியுமான ரீமேக்… இனி ஒரிஜினல்தான்! – ஷங்கர் 18 வருட சினிமா கேரியரில் ஷங்கர் செய்த ஒரே ரீமேக் படம் நண்பன்தான்.  இந்தப் படத்துக்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்தாலும் 
வணக்கம் நண்பர்களே, நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.ஒரு நாட்டை விட்டு இன்னொரு நாட்டுக்கு குடிபெயர்வது எனக்கு ஒன்றும் புதிய அனுபவம் இல்லை என்றாலும், இந்த முறை என 
ஈ ரானுக்கு எதிராக அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியம் கொண்டு வந்துள்ள தடைகளின் தாக்கங்கள் வெளித்தெரிய ஆரம்பித்துள்ளதால் இலங்கை போன்ற சிறிய நாடுகள் பெரும் கவலையடைந்துள்ளன.இலங்கையிலுள்ள ஒரே 

2012-01-31

ஹெ ரோயின் போதைப் பொருளை கடத்திய குற்றத்திற்காக முச்சக்கர வாகன சாரதியொருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.கொழும்பு குணசிங்கபுரத்தைச் சேர்ந்த பெ� 
நட்பு என்பது உறவுகளுக்கு  அப்பாற்பட்டது - துன்பம் , துயரங்கள் , சந்தோஷ  நேரத்தில் எல்லாவற்றையும்  பகிர்ந்து கொள்ள நட்பாக  ஒருவனோ , ஒருத்தியோ  தேவை ஒருவருக்கு  வேறு உறவுகள் ஏதாவத 
யார் வாழ்வில் ஒவ்வொரு சம்பவமும் அதன் இறுதி இலக்கை நோக்கியே அமைகிறதோ அந்த வாழ்வு சரித்திரமாவது சத்தியம். என்ன பாஸ் .. கில்மா கனவுகள்னுட்டு படு மொக்கையா ஆரம்பிக்கிறிங்கன்னு நொந்துக்காதிங்க. 
யார் வாழ்வில் ஒவ்வொரு சம்பவமும் அதன் இறுதி இலக்கை நோக்கியே அமைகிறதோ அந்த வாழ்வு சரித்திரமாவது சத்தியம். என்ன பாஸ் .. கில்மா கனவுகள்னுட்டு படு மொக்கையா ஆரம்பிக்கிறிங்கன்னு நொந்துக்காதிங்க. 
தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு அனுமதிக்கப்படும் புதிய மாணவர்களை பகடிவதைக்கு உட்படுத்தும் ஆசிரிய பயிலுநர்களை வெளியேற்றுவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.பல்கலைக்கழக மாணவர்கள் � 
சமூக ஆர்வலர், எழுத்தாளர், ஊடகவியலாளர் என பல முகங்கள் கொண்ட பாலபாரதியின் முதல் சிறுகதை தொகுப்பு 'சாமியாட்டம்'. பன்னிரெண்டு சிறுகதைகளை கொண்ட இந்த தொகுப்பினூடே பயணிக்கும் போது சில கதைகள் புல� 

2012-01-31



More than a Blog Aggregator

by பூவுலகின் நண்பர்கள்
வயிற்றுப் பசிக்காரனிடம் முழங்கால் பசிக்காரன் உபவாசம் இருப்பது நல்லதுதான் என்று கூறும் நிலையே கூடங்குள அணுமின் நிலைய எதிர்ப்புப் போராட்டக்காரர்களை நோக்கி வீசப்படும் கணைச் சரங்களால் தோன 
எந்திரன், சிவாஜி, தசாவதாரம்…. அப்புறம்தான் மற்ற படங்கள்! எக்கச்சக்க வசூல் சாதனைகள்… பல்வேறு பாக்ஸ் ஆபீஸ் கணக்குகளை ரசிகர்கள் தலையில் சுமந்து, சுமை தாங்காமல் கிடைக்கிற இடங்களிலெல்லாம் R 
அண்மையில் நடைபெற்று முடிவடைந்த அவுஸ்திரேலிய,இந்திய அணிகளுக்கிடையிலான 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி அனைத்து போட்டிகளிலும் தோல்வியை தழுவிக்கொண்டது. இதன் மூலம் இந்திய அணி, அதி 


More than a Blog Aggregator

by அகரம் அமுதன்
நான்உன்னைப்பற்றிக்கவிதை சொல்வதுகவிதைக்குக்கவிதையால் உரைசொல்வதுபோன்றிருக்கிறது 

தமிழ்வெளி வழக்கம் போல பதிவுகளைன திரட்டும் - blogger டொமைன் .com லிருந்து .in மாற்றம்

தமிழ்வெளி வாசகர்கள் மற்றும் வலைப்பதிவர்களுக்கு வணக்கம், இன்று கூகிள் நிறுவனத்தின் blogger சேவையில் பல்வேறு வலைப்பதிவர்களின் முகவரி blogspot.com என்று முடிவடைவதிலிருந்து blogspot.in என்று முடிவடையுமாறு கூகிள் நிறுவனத்தின் blogger சேவையில் மாற்றமடைந்துள்ளது.

இதனால் பதிவுகளை உடனுக்குடன் இணைப்பதில் சில சிக்கல்கள் எழுந்தன, எனினும் இந்த சிக்கல்கள் களையப்பட்டு புதியதாக தமிழ்வெளியில் மீண்டுன் .in என்று முடிவடையும் வலைப்பதிவுகளை சேர்க்காமலேயே திரட்டும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக வலைப்பதிவர்கள் எதுவும் செய்யத்தேவையில்லை, வழமை போலவே உங்கள் வலைப்பதிவில் இணைக்கப்பட்டிருக்கும் தமிழ்வெளி லோகோவை அழுத்தியோ அல்லது தமிழ்வெளி தளத்தில் "பதிவை புதுப்பிக்க" பகுதியில் உங்கள் வலைப்பதிவு முகவரியை தந்தோ புதுப்பிக்கலாம்.


தமிழ்வெளியில் பதிவுகளை இணைப்பது தொடர்பாக தெரிந்து கொள்ள இங்கே அழுத்தி செல்லுங்கள்.

.in என்று முடிவடையும் ப்லாக்கர்களுக்கு தமிழ்வெளியில் திரட்டுவதற்க்கு செய்யப்பட்ட இந்த ஏற்பாடு தற்காலிக ஏற்பாடே, கூகிள் நிறுவனத்தின் சேவை மாற்றம் தொடர்பாக முழுவிவரங்கள் தெரிந்த பின் இது தொடர்பான நிரந்தர ஏற்பாடு விரைவில் செய்யப்படும்.

திங்கள், 30 ஜனவரி, 2012

2012-01-30

முனைவர் நா.இளங்கோதமிழ் இணைப் பேராசிரியர்புதுச்சேரி-8ஊடகங்கள் அதாவது செய்தித்தாள்கள், இதழ்கள், வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம், இணையம் முதலான தகவல் தொடர்புச் சாதனங்கள் இல்லாமல் இன்றைய மனி 
அண்மையில் கிழக்கிலங்கையில் இடம்பெற்ற ஆசிரியர் இடமாற்றம் தொடர்பில் கிழக்கிலங்கை மாற்றத்துக்கான மக்கள் அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது அதனை அப்படியே தருகின்றேன்.கிழக்குமாகாணத்தி 
முனைவர் நா.இளங்கோதமிழ் இணைப் பேராசிரியர்புதுச்சேரி-605 008இயற்கையின் படைப்பில் மனிதன் ஒரு விந்தை யென்றால் மனிதனின் படைப்பில் கவிதை ஒரு விந்தை. கவிதைகளுக்குத்தான் எத்தனை சுதந்திரம். ஒருமுறை � 
தமிழகமெங்கும் எழுச்சியுடன் நடந்த மாவீரன் முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வுகள்!   தமிழீழ மக்கள் மீது இந்திய - சிங்கள அரசுகளால் திணிக்கப்பட்ட 2009 முள்ளிவாய்க்கால் போரை நிறுத்தக்கோரி சனவரி 29 அன 
இ லங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு உதவுவதற்காக சுற்றுலா பொலிஸ் அலகுகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு பொலிஸ் திணைக்களம் தீர்மனித்துள்ளது.இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்� 
நன்றி தினமலர் வாரமலர் 30/01/2012ஒரு இந்தியனின் மன்னிப்புக் கடிதம்!அகிம்சையை போதித்தவனுக்கு,நெஞ்சில் துப்பாக்கி ரவையைபதக்கமாய் அணிவித்து,ஓட்டுப் போட பணம்பெற்றுக் கொள்கிறோம்!'ஜாதிகள் இல்லையடி �