செவ்வாய், 17 ஜனவரி, 2012

2012-01-17

இலங்கை இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண முடியும் என இந்தியா நம்புவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் இந்திய வெளிவிவகார அமைசச்சர் எஸ்.எம். கிருஷ்ணா கூறியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரி� 
தமிழ் மக்களின் செறிவான குடிம்பரலுள்ள இடங்களில் அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடு என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.என்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார். இன்று(17) 
வள்ளல் எம்ஜிஆர்! 1980-மக்களவைத் தேர்தல் பிரச்சாரம். திருநெல்வேலியில் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார் புரட்சித் தலைவர் முதல்வர் எம்ஜிஆர். அப்போது அவரிடம் மனு தர ஒரு பெண் கையில் குழந்தையோட 
இலங்கையில் வர்த்தக நோக்கத்திற்காக தேயிலை பயிரிடப்பட்டு 2012 ஆம் ஆண்டோடு 145 வருடங்களாகின்றன. முதன் முதலாக 1867 ஆம் ஆண்டு ஜேம்ஸ் டெய்லரால் கண்டி மாவட்டத்தின் லூல்கந்துர எனும் தோட்டத்தில் 19 ஏக்கர் 
முல்லைப் பெரியாறும் துரோகத்தின் வரலாறும் -4 முல்லைப் பெரியாற்று நீரைத் திருட கேரள அரசுகள் சதி:1956 இல் மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது தமிழர்கள் காலங்காலமாக வாழ்ந்து வந்த தேவிகுளம், � 
சங்ககால இலக்கியமான பத்துப்பாட்டினுள் ஒன்றாக விளங்குவது மாங்குடி மருதனார் இயற்றிய மதுரைக்காஞ்சியாகும். இந்நூல் எழுநூற்று எண்பது அடிகளை உடைய நெடும்பாடலாகும். இப்பாடலில் சங்ககால அறங்கள்  

கருத்துகள் இல்லை: