செவ்வாய், 31 மே, 2011

2011-05-31

Buzz-ல் பகிர்ந்து கொண்டதை இங்கே தொகுத்து தந்திருக்கிறேன்தமிழ் சாதிகளை சத்ரியர்கள் ஆக்கி, அம்மனை அம்பாள் ஆக்கி, நாட்டார் தெய்வங்கள் அருள் பாலித்த இடங்களை வைதீக தெய்வங்கள் கொண்டு நிரப்பி......இ� 
மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான கிரிக்கெட் தொடர் இளம் வீரர்கள் தங்கள் திறமையை நிரூபிக்கக் கிடைத்துள்ள வாய்ப்பு என்று இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் தெரிவித்துள்ளார்.ஜ 
வழக்கமாக நாம் டெக்ஸ்டாப்பில உள்ளதை ஸ்கிரீன்ஷாட்(பிரிண்ட் ஸ்கிரீன்) எடுக்க கீ-போர்டில் உள்ள பிரிண்ட்ஸ்கிரீன் கீ-யை அழுத்தி பின்னர் அதை பெயிண்ட்டில் சென்று பேஸ்ட் செய்வோம். ஆனால் ஒரே கீ-யை அ� 
ஜெயமோகருக்கு இந்த உலகத்தில் தெரியாதது எதுவுமேயில்லை. கேள்வி கேட்டதற்கு பின்னூட்டப் பெட்டியை அடைத்து விட்டு வேர்ட்பிரஸில் இடத்தை அடைக்கிறது என்று பிளாக்கர் உலகத்துக்கே கண்டுப் பிடித்து 
ம னித உரிமை ஆணைக்குழு 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மீள் நிறுவப்பட்டுள்ளது. அது தற்போது முழுமையாக இயங்கிவருகின்றது. அத்துடன் இந்த ஆணைக்குழுவானது இடம்பெயர்வு உட்பட மனித உரிமை மீறல்கள் தொடர்பான � 

2011-05-31

ப யங்கரவாத நடவடிக்கைகளுக்கு முகங்கொடுத்துள்ள சர்வதேச நாடுகள் இலங்கையின் போர்வெற்றி அனுபவங்களை முன்னுதாரணமாகக் கொண்டு அவற்றை முறியடிக்க முடியும்' என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜ� 
Africans and Their Fashion Related Posts: No Related Posts  
மனித உரிமை மீறல்களை தனி ஓர் அரசாங்கத்தினால் மாத்திரம் தடுத்து நிறுத்திவிட முடியாது. மனித உரிமைகள் குறித்து ஒவ்வொரு தனி மனிதனும் அறிந்திருக்க வேண்டும்.இன்றைய காலகட்டத்தில் அபிவிருத்தி அ� 
மனித நேய,மக்கள் இலக்கிய அடலேறு,தோழர்,ராமகிருஷ்ணன் அவர்களுக்குஎனது,எமது படைப்புலக வாழ்த்துக்கள்!பதவிகளும்,பரிசுகளும்,பாராட்டுகளும் அனைத்தும் விருதுகளும் எல்லாம் -உம்படைப்புலகை மென்மேலு 
Bird’s Eye View of Hong Kong Port Related Posts: No Related Posts  
மு தல்வர் ஜெயலலிதாவை சன் பிக்சர்ஸ் தயாரித்த ஆடுகளம் படத்தின் குழுவினர் இன்று சந்தித்தனர்.சமீபத்தில் தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. அதில் சன் பிக்சர்ஸ் தயாரித்த ஆடுகளம் படத்தி 

2011-05-31

நண்டு கொழுத்தால் வளையில் தங்காது,சொல்லக்  கேட்டிருக்கிறேன்! எல்லாம் சரிதான்! நண்டைக் கொழுக்க வைத்தது யார், இப்போது வெளியே விட்டு, பிடிப்பவர்கள் யார்? இதற்கு உங்களுக்கு விடை தெரியுமா?ஜூன் � 
ரொம்ப நாளா எனக்குள்ள ஒரு ஆசை இருந்தது. என்ன அது.? பெரிய தங்க மலை ரகசியம் இல்ல என்பதால் உங்களிடம் இத நான் சொல்லிடுறன். அதாவது ஒரு பென்சில எடுத்து எப்படியாவது ஒரு ஸ்பூன(spoon) வரைந்திடணும். எனக்கு வ� 
 கலைஞர் குடும்பத்தின் சாம்ராஜ்யம் கொஞ்ச கொஞ்சமாக சரிந்துவரும் வேலையில் தயாநிதிமாறன் அவரது சாம்ராஜ்யத்தை அசைத்து பார்க் வந்துவிட்டது 2ஜீ ஊழல் இதுகுறித்த ஒரு புலனாய்வு கட்டுரை தெகல்காவ� 
இ லங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும் ஐ.நா. நிபுணர் குழுவினால் முன்கொண்டு வரப்பட்ட ஆவணங்கள் குறித்தும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கவனத்தில் எடுக்கவே 
கனிமொழி கைது பற்றி நாம் பரபரப்பாக பேசிக்கொண்டிருக்க,அடுத்த வாரம் வெளிவரப்போகும் சி.பி.ஐ..ஸ்பெக்ட்ரம் மூன்றாவது குற்றப்பத்திரிக்கை..இன்னும் பல அதிர்ச்சிகளை வெளியிடப்போகிறது என்பது கண்கூ� 
Beautiful Pictures from China and Tibet Related Posts: Windmills of Holland by Dutch photographer Jaap Hart Beautiful Viewpoints in Nepal – Tours and Travel Special Beautiful Scenery from Bolivia Beautiful Beach in Thailand Jaipur – First Planned City of India – Pink City  

2011-05-31

மேற்கு வங்கத்தில் மார்க் சிஸ்ட் கட்சியின் ஊழியர்கள் மீது பொய்வழக்குப் போட மறுத்த போலீஸ் அதிகாரியை திரிணாமுல் கட்சிக் குண்டர்கள் தாக் கினர்.மேற்கு மிட்னாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த தாதன� 
அறிவு கெட்டவனங்க... மாரியம்மன் கோயில்ல கூழ் ஊற்றும் திருவிழாங்கிற பேர்ல மடத்தனமான ஒரு வேலைய செஞ்சிட்டிருக்காங்க... ( பொதுவாக எல்லா காராமத்திலேயும் நடப்பதுதான் ) எங்க ஊர் திருவிழாவில் ஒரு பக� 
யார் கடவுள்...? நானும் நீயும் யாரென கேட்டேன்  மனிதன் என்றாய்... அதுவும் அவையும் ஏதேன கேட்டேன் மிருகம் என்றாய்... எதுதான் உனக்கான வரையறையில் இறைவன் என்றேன்... உனக்கு தெரியாதாவென்று எ 
சட்டக்கல்லூரி நுழைவுத்தேர்வு. கடந்த இரண்டு ஆண்டுகளிலும் எழுதி, பார்டரில் மதிப்பெண்கள் எடுக்க, வடை போச்சு! படிக்காமல், தெரிந்ததை எழுதுவதால் தான் இப்படி! அடுத்த முறை படித்துவிட்டு தான் எழுத� 


More than a Blog Aggregator

by முனைவர். பா.மோ. செல்வ குமார்
நடமாடும் புகைபோக்கி மண்ணுலக மாசுபடுத்திதன் நலம் கெடுத்து பிறர் நலமும் கெடுப்பான்கொஞ்சம் டென்ஷன் என்பான் கொஞ்சம் ப்ராப்ளம் என்பான் புகை பிடித்து பிடித்து அதை குடித்து குடித்து கொஞ்சநாள� 
எங்கோ அலைந்து திரிந்து பிச்ச எடுக்கிறான் மனிதன்இறைவனின் திருவருளால் ...இங்கே இருந்த இடத்திலே பிச்ச எடுக்கிறான் இறைவன்மனிதனின் திருவருளால் ...இங்கே களவாடிய பணம், கருப்பு பணம்,ஏமாற்றிய பணம், � 

2011-05-31

தேவையானவை:சர்க்கரைவள்ளிகிழங்கு 2மஞ்சள்தூள் 1/2 டீஸ்பூன்உப்பு,எண்ணைய் தேவையானது--------அரைக்க:பச்சைமிளகாய் 2இஞ்சி 1 துண்டுதேங்காய் துருவல் 1 டேபிள்ஸ்பூன்பொட்டுக்கடலை 1 டேபிள்ஸ்பூன்-----தாளிக்க:கடு 
65 வயதான ஜோதிடர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன்..அந்த கால அனுபவங்கள் பற்றி வயதானவர்களிடம் கேட்பது எனக்கு பிடித்தமான ஒன்று.பேயை நீங்கள் பார்த்திருக்கீங்களா அய்யா என்று கேட்டேன்..அட ஏம்பா இ� 
-1- கோ திரைப்படத்தைச் சற்றுத் தாமதமாக நேற்றுத்தான் பார்த்தேன்.  சினிமா போன்ற வணிக ஊடகங்கள் எப்படி மக்கள் மத்தியில் விஷம் தோய்ந்த கருத்துக்களை விதைக்கின்றார்கள் என்பதற்கு நல்லதோர் உதாரணம்  
-1- கோ திரைப்படத்தைச் சற்றுத் தாமதமாக நேற்றுத்தான் பார்த்தேன்.  சினிமா போன்ற வணிக ஊடகங்கள் எப்படி மக்கள் மத்தியில் விஷம் தோய்ந்த கருத்துக்களை விதைக்கின்றார்கள் என்பதற்கு நல்லதோர் உதாரணம்  
'ட்ராபிக்' என்ற மலையாள படத்தை கமல் தமிழில் ரீ-மேக் செய்து நடிக்கப் போகிறார் , அப்படி இந்தப் படத்தில் என்ன சிறப்பாக இருக்கிறது என்றளவில் மட்டுமே பார்க்கத் தொடங்கினேன்.சினிமாவில் சூப்பர் ஸ் 

திங்கள், 30 மே, 2011

2011-05-30

எதிர்பார்த்தது போலவே, சிபிஐ சிறப்பு நீதிமன்றம், சினியுக் பில்ம்ஸ் கரீம் மொரானியின் ஜாமீன் மனுவை நிராகரித்திருக்கிறது. பாலிவுட் வட்டாரங்களில் மிகவும் செல்வாக்குடன் திரிந்த பைனான்சியர் த� 
இரவீந்திரநாத் தாகூர் அவர்களின் 150 ஆம் ஆண்டு விழா இந்திய அரசின் சார்பில் கொண்டாடப்படுகிறது.அவர் எழுதிய கீதாஞ்சலிக்கு நோபெல் பரிசு கிடைக்கப் பெற்றது. அது போலவே அவர் தீட்டிய ஜனகணமன அதி நாயக 
வ வுனியா - மன்னார் வீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பகல், 18 வயது யுவதியொருவர் மீது பாலியல் துஸ்பிரயோகம் செய்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் பொலிஸாரால் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள� 
பேரன்புமிக்க தமிழினப் பெருமக்களே வணக்கம். இந்த துண்டறிக்கை மூலம் உங்களை சந்திப்பதில் பெருமகிழ்ச்சி யடைகிறோம். தமிழன் கடவுள் நம்பிக் கையால் தன்னம்பிக்கையை இழந்தான். மதம், ஜாதகம், ஜோதிடம், 
சாகும் நாள் தெரிந்தால் வாழும் நாள் நரகமாகிவிடும் என்று சிவாஜியில் சூப்பர் ஸ்டார் சொல்லுவார்.நாம் ஏன் சாகும்நாள் தெரிந்துகொள்ளவேண்டும் .இதுவரை நாம்வாழ்ந்த நாளை-தேதி-மணி,நிமிடம்,வினாடி என �