புதன், 18 மே, 2011

2011-05-18

ஞானிகளின் மோனக் கண்கள் போல அரைவாசி மூடிக் கிடந்தற்குக் காரணம் யோகநிலை அல்ல. கண்கள் கோவைப் பழம்போல சிவந்திருந்தன. அதற்குக் காரணம் மது போதையும் அல்ல.இடது பக்க நெற்றி கண்டி வீங்கியிருந்தது. அ� 
பொன்னார் மேனியனே!! வெம் புலித்தோல் உடுத்தவனே ஆண்ட இனம் தளிர்த்து வளர, செழித்து மலர அருள்வாயோ.யுத்தத்தின் போது உயரிழந்த அப்பாவி தமிழ் மக்கள் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன். இப்படிக� 
'கல்யாணத்துக்கு வரச் சொன்னா... கருமாதிக்கு வந்து சேர்ந்திருக்கான் பாரு' என கிராமத்தில் சொல்வார்கள். இந்தச் சொலவடை அரசு இயந்திரத்தை உருட்டிக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகள் மற்றும் அதிகார 
-பெர்ன்ஹார்ட் ஸீலிங்கின் 'The Guilt about the Past' ஐ முன்வைத்து-(ஈழ‌ம்: 2009ன் நிக‌ழ்வுக‌ளுக்கு...)1.'க‌ட‌ந்த‌கால‌ம் ப‌ற்றிய‌ குற்ற‌வுண‌ர்வு' (The Guilt about the Past) என்கின்ற‌ இந்நூல் ஆறு ப‌குதிக‌ளாய்ப் பிரிக்க‌ப்ப‌ட்டு எ� 
 "தமிழர்களுக்கு இனி தனி ஈழம் தான் தீர்வாக இருக்கும்" என்று தீர்மானமாய் சொன்னது பிரபாகரன் அல்ல.  இதன் வித்து இலங்கை என்ற நாடு ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்கு முன்பே உருவானது.   

கருத்துகள் இல்லை: