திங்கள், 31 மே, 2010

2010-05-31



More than a Blog Aggregator

by தேவன் மாயம்
  சிங்கப்பூர் என்ற பெயரைக் கேட்டாலே தமிழ் மணம் வீசுவதும் ஏதோ நமக்கு பக்கத்தில் உள்ள ஊர் மாதிரித் தோன்றுவது தவிர்க்க முடியாதது. ஆனால் சிங்கம் என்ற சொல் சமஸ்கிருதச் சொல்!! அப்படியானால் சிங 


More than a Blog Aggregator

by சித்தூர்.எஸ்.முருகேசன்
பதிவுலக அரசியல்னா என்னனு ஒன்னம் தெரியாத பப்பா மாதிரி ஒரு கேள்விய போட்டு வாங்கிற இந்த பார்ட்டிக்கிட்டே சாக்கிரதையா இருங்கண்ணோ பாராட்டுத்தேன் பங்காளிகண்ணன் அண்ணா என் வலைப்பூவை ஃபாலோ பண்ற� 
கூகுள், தன் வாடிக்கையாளர்களுக்கு, போட்டோக்களைப் பதிந்து வைத்திட இடம் தருவதிலும், தனக்கென ஒரு தனி வழியைக் கையாண்டு வருகிறது.  ஜி போட்டோ ஸ்பேஸ் எனத் தனியே ஒரு வசதியினை இதற்கெனத் தருகிறது. பய 
1996-ம் ஆண்டு உலகக்கோப்பை ஹீரோக்கள் என்று இருவரைக் குறிப்பிடலாம். ஜெயசூர்யா, அரவிந்த டி சில்வா ஆகிய இருவர் தான் அந்த ஹீரோக்கள். ÷1965-ம் ஆண்டு அக்டோபர் 17-ம் தேதி இலங்கையின் கொழும்பு நகரில் பிறந்� 


More than a Blog Aggregator

by சித்தூர்.எஸ்.முருகேசன்
பதிவுலக அரசியல்னா என்னனு ஒன்னம் தெரியாத பப்பா மாதிரி ஒரு கேள்விய போட்டு வாங்கிற இந்த பார்ட்டிக்கிட்டே சாக்கிரதையா இருங்கண்ணோ பாராட்டுத்தேன் பங்காளிகண்ணன் அண்ணா என் வலைப்பூவை ஃபாலோ பண்ற� 
பொலிஸ் அதிகாரங்கள் எப்போதும் மத்திய அரசிடமே இருக்கவேண்டும். மாகாணங்களுக்கு வழங்கப்படக்கூடாது. இதில் எத்தனையோ விடயங்கள் இருக்கின்றன. அண்மையில் மும்பையில் நடந்த தாக்குதலைக் கவனியுங்கள்.  

2010-05-31

தமிழ்மொழித்திறன் போட்டிகள் மாணவர்களது உள் ஆற்றல்களை வெளிக் கொணரும் களமாக அமைந்துள்ளமை பாராட்டத்தக்கது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் 
பார்மாலிட்டி எனும் சொல்லுக்கு சம்பிரதாயம் சரியான சொல்லா?? வேற ஏதேனும் இருப்பின் பின்னூட்டத்தில் சொல்லுங்க நண்பர்களே!நம்ம ஊர்ல கொஞ்ச ஆளுங்க இருப்பாங்க... எதாவது ஒரு காரணம் சொல்லி சண்டை பிடி� 
தேவையானவை: கத்திரிக்காய் 20 (சின்ன கத்திரிக்காய்)மஞ்சள் பொடி 1 டீஸ்பூன்பெருங்காயத்தூள் 1 டேபிள்ஸ்பூன்அரிசிமாவு 2 டேபிள்ஸ்பூன்காரப்பொடி 2 டேபிள்ஸ்பூன்எண்ணைய்,உப்பு தேவையானதுசெய்முறை:கடை� 
தமிழ் நாட்டின் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி தனது தள்ளாடும் வயதிலும் சளைக்காது தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கும் உலகத் தமிழரின் பாதுகாப்புக்கும் மற்றும் இந்தியாவின் இறையாண்மைக்கும் மனிதநே� 

2010-05-31

தே.பொருட்கள்:எலும்பில்லாத சிக்கன் - 1/4 கிலோவேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு - 1 பெரியதுவரமிளகாய்த்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்பொடியாக அரிந்த வெங்காயம் - 1 � 
Recession கிட்டத்தட்ட மறைந்து புதிய வேலைவாய்ப்புகள் தோன்றும் சமயம். IT நிறுவனங்களில் இப்போது ஓடிக்கொண்டிருக்கும் டெக்னாலஜீஸ் என்னென்ன என்பதை ஆங்கிலத்தில் கொடுத்ததன் காரணம், IT மக்களை அனாவசியமாக 
நீண்ட நாட்களாக இன்று,நாளை என்று நானே எனக்கும்,சக நண்பர்களுக்கும் எதிர்பார்ப்பை அளித்து அளித்து ஏமாற்றிய பிரம்மாண்டப் பதிவு இது.. என் வார்த்தைகளில் சொல்லப் போனால் இலங்கைப் பதிவுலகில், இது 
சிங்கள திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமான சந்திரன் ரட்ணத்தை எவ்வித குற்றச்சாட்டுகளும் இன்றி முழுமையாக விடுதலை செய்யுமாறு கங்கொடவில மஜிஸ்ரேட் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.வெடி� 


More than a Blog Aggregator

by முரளிகுமார் பத்மநாபன்
              சிங்கம் டிக்கெட் கிடைக்காம கற்றது களவு படத்திற்கு போனேன். கிருஷ்ணா வின் இதற்கு முந்தைய படமும் எதிர்பார்ப்பில்லாமல் போனதால் ரசிக்க முடிந்தது. படத்தில் வரும் ம� 

2010-05-31



More than a Blog Aggregator

by நாடோடி இலக்கியன்
"இன்னான்விடுதி ரெங்கம்மா","செல்லம்பட்டி துரை" பத்து பதினைந்து வருடங்களுக்கு முன் எங்கள் பகுதியில் இந்தப் பெயர்கள் அத்தனை பிரபலம். எங்க ஏரியாவின் சத்யம்,ஐனாக்ஸ் இந்த இரண்டு டூரிங் டாக்கீஸ்� 


More than a Blog Aggregator

by அன்புடன் மலிக்கா
இந்த போட்டோவை  எடுத்தது யார்?காட்டில் உலவும் யானைக்குடும்பம்காலார நடக்க ஆசைப்பட்டு கதை பேசிக்கொண்டே -தன் குட்டிகளோடு சுற்றிவரவேகாட்டிலொரு சிறுவன் தெரிய கவனமாய் அவனருகில் வந்துசிறு வி� 
Please refer to list below of the Unapproved Institutes:Bangalore Institute of Aeronautical Engg. & Information Technology, BangaloreIndian Institute of Aeronautical and Marine Engineering, BangaloreMaharashtra Academy Of Naval Education & Training, PuneNational Institute of Aeronautical Engineering & Information Technology, PuneP.K. Institute of Technology, MathuraThe ICFAI Institute of Science & Tech, BangaloreThe Institute of Engineering Science & Technology, BelgaumAbhinav Colle 
வரலாற்றின் துவக்க காலத்தில் அந்த மலைகள் சூழ்ந்த கோவை வனப்பகுதியை கோவன் என்ற இருளன் தலைவன் ஆண்டு வந்தான் அவன் பெயரிலேயே கோவன் பதி என்று அழைக்கப்பட்டது சோழ மன்னனின் ஆட்சி விரிவாக்கத்திற்க� 
நம் நட்பு ஆரம்பித்து சிறிது காலமே ஆனாலும் ஆண்டாண்டாய் பழகிய பந்தமாய் பரிணமித்திருக்கிறது என் மனதில்.உன்னிடம் மட்டும் என் நட்பின் பரிமாணங்கள் வேறுபடுகின்றன.எல்லா நட்புகளிடமும் "எனக்கு என 
உலகத்தில் ஆண்டு தோறும் நடைபெறுகின்றன சாலை விபத்துகளில் ஏராளமான மக்கள் மரணம் அடைகின்றனர்.. அதிலும் குறிப்பாக இரு சக்கர வாகனங்களினால் மரணமடைவோரின் எண்ணிக்கை அதிகம். இந்த படங்களை பாருங்க� 

2010-05-31



More than a Blog Aggregator

by சித்தூர்.எஸ்.முருகேசன்
தாளி என்னதான் விஞ்ஞானம் வளர்ந்தாலும், தகவல் தொழில் நுட்பம் வளர்ந்தாலும் சில முண்டங்கள், தண்டங்கள் மட்டும் தங்கள் ரசனை, விருப்பங்கள், வக்கிரங்களை, மாற்றிக்கொள்வதே இல்லை.  நம்ம பதிவுகளுக்க 
(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் மே 2010 இதழில் வெளியான கட்டுரை) "மனக்காயத்தை ஆற்றும் மருந்து காலம்" என்ற முதுமொழி தமிழர்களைப் பொறுத்தவரை பொய்த்து விட்டது. எத்தனை ஆண்டுகள் கடந்தாலும், � 
இலங்கையில் தமிழர் பிரச்சனையில் மத்திய அரசு இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் போதிய மனநிறைவு அளிப்பதாக இல்லை என்று முதல்வர் கருணாநிதி கூறினார். இது தொடர்பாக திமுக உயர்நிலை செயல்திட்ட குழு � 
இலங்கையில் தமிழர் பிரச்சனையில் மத்திய அரசு இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் போதிய மனநிறைவு அளிப்பதாக இல்லை என்று முதல்வர் கருணாநிதி கூறினார். இது தொடர்பாக திமுக உயர்நிலை செயல்திட்ட குழு � 
நைனா! டைட்டானிக்கில் துப்பி துப்பி விளையாடுவாங்களே அது மாதிரி விளையாடுவோமா? நீ என்னய்யா என்மேல துப்புவது, இப்ப பாரு நானே என்மேல துப்பிப்பேன்! த்தூஊஊஊ இது எல்லாம் ஒரு பொழப்பு! செத்தாலும் இத� 
1920 ம் ஆண்டுவரை அரசியல் அதிகாரம் குறிப்பிட்ட ஒரு சிலரிடையே மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. எனினும் 1920 ன் பின்னர் ஏற்பட்ட மனிங் சீர்திருத்தம் கொண்டுவந்த மாற்றங்கள் இனவாரியான ஒதுக்கீட� 

2010-05-31

111. தாழ்ந்தோர்க்(கு) உதவ தகையில்லாச் சீனரும்பாழ்மன பாகிசுத் தானியரும் –சூழ்ந்தாங்(கு)உருசிய நாடும் உகந்தவற்றைச் சீயமிருகத்திற்(கு) ஈவும் விரைந்து!சீயம் –சிங்கம்.112. விரைந்து படையணியை வீணர்க� 
உலக புகையிலை எதிர்ப்பு நாள் உலகெங்கும் மே 31 ஆம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் உறுப்பு நாடுகள் சேர்ந்து இந்நாளை 1987ம்ஆண்டில் சிறப்பு நாளாக அறிவித்தது. உலகில் மனித 
காமராஜின் பதிவின் ஆரம்பத்தில் பாரதியின் வரிகளோடு ஆரம்பித்தது.ஆனால் அவருக்கு தோதுபடும் வரிகளை மட்டும் அவர் எடுத்துக் கொண்டுள்ளார். எனக்கு எதிர்வினை செய்ய ஏற்ற வரிகள் இது தான்."ஜாதிகள் � 
எண்ணம் போல் தான் வாழ்க்கையா... இது உண்மை தானா. "எல்லாமே அவங்க அவங்க எண்ணம் போல் தான் அமையும்" என்று சாமானியர்களும் சொல்ல கேட்கிறோம். "நீ எதுவாக நினைக்கிறாயோ, அதுவாகவே ஆகிறாய் " என்கிறது வேதம். உ� 


More than a Blog Aggregator

by சித்தூர்.எஸ்.முருகேசன்
தாளி என்னதான் விஞ்ஞானம் வளர்ந்தாலும், தகவல் தொழில் நுட்பம் வளர்ந்தாலும் சில முண்டங்கள், தண்டங்கள் மட்டும் தங்கள் ரசனை, விருப்பங்கள், வக்கிரங்களை, மாற்றிக்கொள்வதே இல்லை.  நம்ம பதிவுகளுக்க