திங்கள், 31 ஜனவரி, 2011

2011-01-31

இன்று உடைகள், பாதணிகளில் சர்வதேச ரேட்மார்க்குடன் பல பிராண்டுகள் இருந்தாலும், நம்மத்தியில் றீபொக் மற்றும் அடிடாஸ் உடைகள், பாதணிகள் என்பன செல்வாக்கு செலுத்திவருகின்றன.ஆரம்பத்தில் எம்மவர்� 
காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி சமீபகாலமாக ஊழலை ஒழிக்கவே அவதாரம் எடுத்து வந்திருப்பது போன்று வீரவசனம் பேசி வருகிறார். மேலும், காங்கிரஸ் ஊழலை ஒழிக்க உறுதி பூண்டு செயல்பட்டு வருவத� 
நாம் ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்குள் வந்த கதையை, அவர்களுக்கு இங்கிருந்த இந்திய சூழ்நிலை எப்படி உதவியது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.  இராமநாதபுரம் மாவட்டத்தை எப்படி ஆங்கிலேயர்கள் தங்கள் ஆட்� 
இரவின் கனவுமிகுகிறதுவாழ்வு மீண்டபின்சுகித்துக் கிடக்கிற ஆவிகணின்றும்சுருண்டு படுக்கிறபிசாசுகளினின்றும்தப்பியோட முயல்கிறதுஒளிக் கிரணத்து புள்ளி சூழ்ந்த மானொன்றுஅடர் கானகத்தின்பச்� 
சொல்வேந்தா் சுகி சிவம் அவா்களின் சொற்பொழிவு வரிசையில் இன்னுமொன்று இது. ஆனந்த அதிர்வுகள் என்ற தலைப்பில் சுகி சிவம் அவா்கள் ஆற்றிய சொற்பொழிவு. பகுதி 1 : தரவிறக்க இங்கே அழுத்தவும் பகுதி 2 : த� 

2011-01-31

தமிழ் மீனவர்கள் இலங்கை கடற்படை எனும் கோழைபயலுகளால் கொல்லப்படுவதை கண்டித்து அதை தடுக்க திராணியில்லாத பணம் விழுங்கி மையமாநில அரசுகளை கண்டித்தும் டிவிட்டர் சமூக வலைதளத்தில் தமிழ் நண்பர்க� 


More than a Blog Aggregator

by இரும்புத்திரை
சொல்வனத்தில் பி.எஸ்.சுரேஷ்குமார் எழுதிய நந்தலாலாவின் பிண்ணனி இசைக்கு ஒரு எதிர்வினை.ஏற்கனவே சொன்னது மாதிரி ராமராஜன் படத்தில் கூட ராஜாவின் பிண்ணனி இசை நந்தலாலாவை விட அருமையாக இருக்கும். நந� 
முத்துகுமாரின் இழப்பு ஈடு செய்ய கூடியதுதான். அவரது தியாகத்தை போற்றும் வகையில் தமிழகத்தில் 1 லட்சம் முத்துகுமார் உருவாக வேண்டும். அவ்வாறு உருவானால் அவரது இழப்பு ஈடு செய்ய கூடிய இழப்பாக இர� 
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் ஷங்கர் இயக்கிய எந்திரன் திரைப்படத்துக்கு மொத்த செலவு ரூ 132 கோடி என்றும், இந்தப் படத்தின் மூலம் கிடைத்த வருவாய் ரூ 179 கோடி என்றும், சேட்டிலைட் உரிமை மூலம் ரூ 15 கோ� 
கண்கள் விழித்துக்கொண்டு இரவுகளாய் கனவுகள் நெய்யப்பட்டு பகல்களாய் உயிர்கள் தொலைக்கப்பட்டு அலைகளாய் நீண்டுகொண்ட இழப்புக்கள் நெரிசல்களில் சிக்கிக்கொண்ட உணர்வு கேள்விக்காகவா செய்த 


More than a Blog Aggregator

by kuppusamy
1.       மூலிகையின் பெயர் :- ஆரை.2.       தாவரப்பெயர் :- MARSILEA    QUADRIFOLIA.3.       தாவரக்குடும்பம் :- MARSILEAFEAE.4.       பயன் தரும் பாகங்கள் :- இலைகள்.5.       வேறு பெயர்கள் :- � 

2011-01-31

இலங்கை மீனவர்கள் இருவர் சோமாலிய கடற்கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்டதாக இலங்கை மீன்பிடித் திணைக்களம் அறிவித்துள்ளது.இது குறித்து பிபிசியிடம் பேசிய மீன்பிடித் திணைக்களத்தின் துணை இ� 
எழுத்தாளர் எச். பீர் முகம்மது குறித்து அறிமுகம் தேவையில்லை. மத்திய கிழக்கு சமூக அமைப்பு முறைகளை பெருவாரியான தமிழ் இலக்கிய வாசகர்களிடம் கொண்டு சேர்த்தவர். குறிப்பாக நோம் சாம்ஸ்கியை அவர்  
வவுனியா புனர்வாழ்வு நிலையத்தில் மேசன் தொழில் டிப்ளோமா பயிற்சியை நிறைவு செய்த முன்னாள் போராளிகள் 503 பேருக்கு சான்றிதழ் வழங்கும் வைபவம் நகரசபை கலாசார மண்டபத்தில் இன்று திங்கட்கிழமை காலை ந� 
"என்றுச் சொன்னால் மிகையாகாது ... என்று முடிக்காமல் இழுத்துக்கொண்டே செல்லும் ஜனநாயகமான வீராவேசப் பேச்சுக்களை ஒலிப்பெருக்கிகள் அலற ஆரம்பித்துவிடும். புது ரோடு , புது நோட்டு, புது சரக்கு ..கலக� 
லினக்ஸ் பயன்படுத்துபவர்களும், அந்த சிஸ்டத்திற்கென உள்ள அனைத்து பிரவுசர்கள் குறித்து அறிந்திருப்பதில்லை. ஒன்றிரண்டு பிரவுசர்களை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். இவற்றில் முதல் இரண்டு இ� 

2011-01-31

தங்கராசு வருவதற்கு அரைமணி நேரம் முன்புதான் வேலாயுதம் இறந்திருந்தார்.மிகுந்த துக்கத்தோடு அப்பாவைப் பார்த்தான்.மூன்று நாள் தாடி மீசை குச்சி குச்சியாய் துளிர்த்து அவர் சவம் என்றது.அப்பா இன 
தங்கராசு வருவதற்கு அரைமணி நேரம் முன்புதான் வேலாயுதம் இறந்திருந்தார்.மிகுந்த துக்கத்தோடு அப்பாவைப் பார்த்தான்.மூன்று நாள் தாடி மீசை குச்சி குச்சியாய் துளிர்த்து அவர் சவம் என்றது.அப்பா இன 
  « >காதல் உண்மையில் பிறிதலே காதலை சொல்லும்January 31, 2011 by rajakassim | Edit உண்மையில் பிறிதலே காதலை சொல்லும் முட்டி மோதி கட்டிப் புறல்கயில் வழியாதக் காதலை புறியாதக் காதலை அவளைப் பிறிந்த நொடியினி� 
மீனவர்கள் விடயத்தில் வன்முறையைபிரயோகிப்பது எந்தச் சூழ்நிலையிலும் நியாயப்படுத்த முடியாததாகும் என இரு தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதாக இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபமா ர� 
போன டோண்டு பதில்கள் பதிவில் ராம்ஜி யாஹூ கேட்ட கேள்வியையும் அதற்கான எனது பதிலையும் முதலில் பாருங்கள். பிறகு இப்பதிவின் விஷயத்துக்கு வருகிறேன். ராம்ஜி_யாஹூகேள்வி-11. டோண்டு அவர்களால் இணையத்த� 

2011-01-31

துயரங்களின் வலியை சொல்கிறது... தூக்கம் தொலைத்த இரவுகள்.வாழ்நாளெல்லாம் தூக்கம் வராத பிறவியாகவே இருப்பேனோ, இருந்துவிடுவேனோ- இரவுகள், கற்பனைகள் அச்சமூட்டுபவையாக உள்ளது... தூக்கம் தொலைத்த இரவு 
அனைத்து தரப்பினரதும் உண்மைத் தன்மையை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதே ஊடகங்களின் தொழிற்பாடாகும். இவ்வாறாக செய்திகளை வெளியிடுவதன் மூலம் அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டிய அவசியம் ஊடக அமைப்புக� 
தே.பொருட்கள்: இட்லி - 5 இட்லி பொடி - 1 டேபிள்ஸ்பூன் உப்பு+எண்ணெய் = தேவைக்கு தாளிக்க: கடுகு - 1/2 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன்   செய்முறை : *இட்லியை கட் செய்யவும்.கடாயில் தாளிக்க கொடுத்துள்ளவ� 
அன்புடன், அக்கா. தாமரை அவர்களுக்கு வணக்கம்!நான் தமிழீழம், கிளிநொச்சி,யை பிறப்பிடமாகக்கொண்டவள், உங்களுடைய "வசீகரா என் நெஞ்சினிக்க", என்ற பாடல் எல்லோரையும் கவர்ந்ததுபோல் என்னையும் மிகவும் க� 
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து நாம் தாக்கல் செய்திருந்த வேட்பு மனுக்கள் யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் நிராகரிக்கப்பட்டதாக வெளிவந்திருக்கும் செய்தி குறித்து எமத 
ஒரு தீ மூட்டி, ஒரு கைவிளக்கு, ஒரு கைத்தொலைபேசி, ஒரு கத்தி மட்டும் கொடுக்கப்பட்டு 6 அடியிலுள்ள பாலைவன மண்ணுக்கு அடியில் சவப்பெட்டியில் உயிருடன் புதைக்கப்பட்டு 90 நிமிடங்கள் எந்த இடத்தில் யார� 

2011-01-31

எப்பொழுதெல்லாம் எங்கள்மேலாடை கந்தலாகிறதோ,அப்பொழுதெல்லாம் நீங்கள்ஓடி வந்து முழங்குகிறீர்கள்..."இது இனியும் நீடிக்கக் கூடாது"முடிகின்ற எல்லா வழிகளிலும் உதவி செய்வோம்.நீங்கள் உற்சாகமாக எ 


More than a Blog Aggregator

by லதாமகன்
தஞ்சையில் எழுச்சியுடன் திறக்கப்பட்ட மாவீரன் முத்துக்குமார் சிலை!ஈழத்தமிழர் மீதான சிங்கள இந்திய கூட்டுப்படை நடத்திய இனவெறிப் போரைத் தடுத்து நிறுத்தக் கோரி தன் இன்னுயிரைத் தீக்கிரையாக