செவ்வாய், 30 மார்ச், 2010

2010-03-30

பிரித்தானியாவில் இலண்டன் மாநகரில் 28 -மார்ச்- 2010 அன்று, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 'தேர்தல் ஆணைக்குழு' அங்குரார்ப்பண நிகழ்வு நடந்தேறியது. லண்டனின் கீத்துரூ விமான நிலையத்திற்கு அண்மையா� 
முள்ளிவாய்க்கால் பேரழிவு ஏற்படுத்திய அவலமும் அதிர்ச்சியும் தமிமீழத்தில் மட்டுமல்ல, புலம்பெயர் தேசங்களிலும் தொடர் குழப்பங்களை ஏற்படுத்தி வருகின்றது. விடுதலைப் புலிகள் கள முனையில் தோற்� 
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினியை விடுவிக்க முடியாது என்று சிறை ஆலோசனைக் குழு கூறிவிட்டது. இந்தப் பரிந்துரையை ஏற்பதாக தமிழக அரசு அறிவித்துவிட்டது. இதனால் அவ� 
இலங்கையின் பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு சில நாட்களே எஞ்சியுள்ள நிலையில்> நான் ஏற்கனவே பதிவிட்ட பாராளுமன்றத் தேர்தல் திறந்து விட்டுள்ள சந்தர்ப்பங்கள் பதிவினை மீட்டிப் பார்ப்பதற� 

கருத்துகள் இல்லை: