விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் இன்று (26-04-2010) சென்னையிலுள்ள மலேசியத் தூதரகத்துக்குச் சென்று மலேசியத் தூதரக அதிகாரி திரு. அனார்கஸ்மன் அவர்களைச் சந்தித்தார். 
 நித்யானந்தா மீது கர்நாடக போலீசார் கற்பழிப்பு, கிரிமினல் சதி, மத உணர்வை புண்படுத்துதல் போன்ற பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.இந்நிலையில் அவர் வனத்துறை  
 ..நெருப்பின் மடியில்முது மலைக்காடுமா ம(னி)த யானைகள்..#####..நிற்க மறுக்கின்றனஒற்றைக்காலில் கொக்குகள்வரண்ட காவேரி ....#####...நொடிகளில் உதிர்ந்துநொடியில் உதிரும்வாழ்க்கை.... மங்கை மனதில் காதலன் ஒருவன் வழியேதான் செல்லும் என் தோழி- ஒரு நிலை காதல் நிலை நிலைத்திடும்பழகிய கொடிதனையே மாற்றி நட்டுவிடலாம் என் தோழி நதியின் போக்குதனையும் மாறறி ஓடவிடலாம் என் தோழிமங்கை மன 
ரெம்ப நாளா கலை, இலக்கிய துறையிலே(?) ஆராய்சி பண்ணி சலித்து போனதாதாலே இப்படி கொலை வெறி ஆராய்ச்சி, இந்த ஆராய்ச்சிக்கேல்லாம் மருத்துவர் பட்டம் கொடுக்கும் போது  சொல்லுங்க துண்டு போட்டு வாங் 


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக