வியாழன், 31 டிசம்பர், 2009

2009-12-31

தென்னாசிய நாடுகளில் இலங்கைப் பத்திரிகையாளர்களே 2009 ஆம் ஆண்டில் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தென்னாசிய ஊடக ஆணைக்குழு தெரி வித்துள்ளது. தென்னாசிய சுதந்திர ஊடக அமைப்புடன் (“சவ்மா”) இ� 
தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தனுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்குமிடையில் நேற்றிரவு அலரி மாளிகையில் சந்திபொன்று இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. இலங்கை ஜனாதிபதித் த 
இந்தோனேஷியக் கடலில் 3 மாதங்களாகப் படகில் பரிதவிக்கும் 250 தமிழர்கள் தொற்றுநோய்ப் பிடியில்! இந்தோனேஷியாவின் மெராக் துறை முகத்தில் இருநூற்றியைம்பதுக்கும் மேற் பட்ட ஈழத் தமிழர்களுடன் சுமா� 
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் நேரடி விவாதத்துக்கு ஜெனரல் சரத் பொன்சேகா எந்தத் தொலைக்காட்சி முன்னும் தோன்றத் தயாராக இருப்பதாக தெரிவித்த ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக் 
இந்தோனேஷியாவின் மெராக் துறைமுகத்தில் இருநூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்களுடன் சுமார் மூன்று மாதங்களுக்கு மேலாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள படகில் இருப்பவர்களுக்குத் தொற்� 

கருத்துகள் இல்லை: