வியாழன், 8 ஏப்ரல், 2010

2010-04-08

அமெரிக்கா தலைநகரம் வாஷிங்டனில் இருந்து நேற்று மாலை டென்வர் நகருக்குப் புறப்பட்ட விமானத்தைத் தகர்க்க எடுக்கப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 157 � 
திருகோணமலை மாவட்டத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் சுதந்திரமானதும் நியாயமான முறையில் நடத்தப்பட்டது என்றும் கூறமுடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்டத்தி� 
வாராமல் வந்த மா (சிறிய) மழை கடந்த சில தினங்களாக கோவையில் வெப்பத்தின் தாக்கம் கடுமையாக இருந்தது. இயற்கை சதி செய்துவிட்டது. இந்த வருடம் வெயிலுன் கொடுமை தாங்க முடியவில்லை என்று ஒவ்வொரு வருடம� 
விடுதலைப் புலிகள் இயக்கம் மீளவும் புத்துயிர் பெறுவதைத் தடுப்பதற்காகவே புதிய கடற்படைத்தளங்களை [Naval Cantonments] நிறுவி வருவதாக சிறிலங்கா கடற்படை கூறியுள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கம் முன்னர் இந் 
மன நோயாளியான சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட நவருக்கு அனுராதபுரம் நீதவான் எட்டு மாதகால கடூழிய சிறைத்தண்டனை விதித்ததுடன் ஆயிரத்து ஐநூறு ரூபா த� 
மகிந்த அரசுடன் நெருக்கமான தொடர்புகளைப் பேணிவரும் லங்காசிறி இணையம் பற்றியும் அதன் குழுமமான தமிழ்வின் இணையம் பற்றியும் அதிர்வு இணையம் பல முறை தமிழ் மக்களுக்கு எச்சரித்துள்ளது.லங்காசிறி,  

கருத்துகள் இல்லை: