செவ்வாய், 20 ஜூலை, 2010

2010-07-20

தாகத்தின் அழுத்தம் தாங்காது, உடைந்த பிம்பங்களால்,ததும்பி வழிகிறது தடாகம்.காற்றில் கசிந்து வரும் இணையின் வாசம் தேடி,அலைகிறது ....பெருவெளியில் மேயும் கலைமான். 
இன்னிக்கு TMS குரலில், ஒரு வித்தியாசமான பாட்டை, கிட்டத்தட்ட கிறிஸ்துவ ட்யூன்-இல் இருக்கும் முருகன் பாட்டைக் கேட்போம்! :)ஓப்பனிங் பீஸ், ஒரு பழைய தமிழ்ப் பாட்டு - சிவாஜி படப் பாட்டு போலவே இல்ல? என் 
பத்திரிகையை விரித்து, அந்த ஆக்டோபஸை தன் கிளியிடம் காட்டி, "நீயும் இருக்கிறாயே" என்று எரிச்சல்பட்டான் ஜோஸ்யக்காரன். "எளிதாகவும், அதிகமாகவும் கிடைப்பவைகளுக்கு இந்த உலகத்தில் மதிப்பில்ல� 
ஓரு இலக்கிய விழா கூட்டத்தில் தான் அந்த புத்தகக் கடை அறிமுகம் கிடைத்தது. டிஸ்கவரி புக் பேலஸ். ஒரு புராதனமான மாடிப்படிகளுடன் இருந்தாலும் உள்ளே புத்தகக் கடை பெரிதாக, நான் தேடிய சில அரிய புத்தக 
தட்டல் 1.ஜெஸிகா வாட்சன் இவர் ஆஸ்திரேலியாவைச்சேர்ந்த Sailor. மிக இளம் வயதிலேயே தனியாக உலகைச்சுற்றி வந்தவர் என்ற பெருமையை கடந்த மே மாதம் பெற்றார். இவரது வலைத்தளம் .*****தாளம்***** ஆஸ்திரேலியாவில் வசி 


More than a Blog Aggregator

by ராமகிருஷ்ணன் ராஜகோபாலன்
காதறுந்த செருப்புகனவில் வந்தபோதுகாதோரம் சொன்னதுஇது தான்...அடிப்பதற்காவது என்னை வைத்துக்கொள் என்றுஅதன் மீதிருந்த கோபம்அதிகமானதென்னவோஅப்போதுதான். 

கருத்துகள் இல்லை: