இந்தியாவில் விடுதலைப்புலிகள் மீதான தடை இனியும் தேவையா? இதுபற்றிய மக்கள் கருத்தென்ன? என்பதை அறிய நேற்று மாலை டெல்லியில் நடந்த விசாரணையில் தமிழ் உணர்வாளர்கள் என்று கூறப்படும் ஒரு தலைவர் கூ 
முன்னாள் பிரதியமைச்சர் மேர்வின் சில்வா சகல குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார் என சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்தி� 
ஸ்ரீலங்காவில் கடந்த காலங்களில் காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கான குழு ஒன்றை - ஐக்கிய நாடுகள் சபை நியமிக்கும்; என்று - நேபாளத்தில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் � 
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க எடுத்த தீர்மானம் ஓர் அரசியல் பெருந்துயர நிகழ்வாகக் கருதப்பட வேண்டுமென ஜனநாயக மக்கள் முன்னணி கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. 
இந்தியாவின் அழுத்தங்களைத் தொடர்ந்து மெனிக்பாம் முகாமில் தங்கியுள்ள முல்லைத்தீவைச் சேர்ந்த 8607 குடும்பங்களையும் மீளக்குடியமர்த்தும் நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு சிறிலங்காவின் பொருள� 
இலங்கையிலுள்ள 35 சதவீதமான அரச ஊழியர்கள் மிக நேர்மையுடனும் விசுவாசத்துடனும் சேவை புரிபவர்கள் என்று உயர் நீதிமன்ற நீதிபதி திருமதி.ஷிரானி திலக்கவர்த்தனா தெரிவித்தார்.ஒரு தனி மனிதனால் முழு உ� 
இந்த வார கல்கி (05-09-2010) இதழில் வெளியான கவிதை. 
காலி, பூஸா முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பன்னிரெண்டு பல்கலைக்கழக மாணவர் களையும் விரைவாக விடுவிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளதாக உ 
இருளைவிட வேகமாய்சூழ்ந்தது கருமேகம் ..இருப்பதை எல்லாம் சுழற்றியடித்தது சூறாவளி..கட்டுக்குள் வராமல்கடுமையானது பேய்மழை..கட்டவிழ்த்து விட்டதுபோல்கரைபுரண்டது காட்டாற்று வெள்ளம்..எல்லாம் மு� 
ஆலய வாசலில் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டன. அப்போது சுடவேண்டாம் சுடவேண்டாம் என்று மகேஸ்வரன் எம்.பி. கத்தும் சத்தம் கேட்டது. துப்பாக்கிச் சூட்டு சத்தத்தினை அடுத்து ஆலயத்திற்குள் இ� 
வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த மூன்று வயதுக் குழந்தை போத்தலில் இருந்த நச்சுத் திராவகத்தைத் தவறுதலாகப் பருகியதால் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது. இந்தச் சம்பவம் நேற்று முற்பகல் இளவாலையில 
15 வயதுச் சிறுமி ஒருவரைக் கூட்டாகப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயன்றமை தொடர்பாக இளைஞர்கள் நால்வர் மன்னார் பொலிஸ் நிலையப் பொலிஸாரால் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்கள்.இச்சிறுமி � 