புதன், 27 அக்டோபர், 2010

2010-10-27

தோகமலை சமுதாய நல நிலையத்தில் வட்டார சுகாதார மேற்பார்வையாளராக பணியாற்றி 30.09.2010 அன்று வயது முதிர்வின்காரணமாக பணி ஓய்வு பெற்ற பெரியவர் திரு.இ.ராஜலிங்கம் அவர்களுக்கு தோகமலை ஆரம்ப சுகாதார நிலைய� 
பூந்தமல்லி பைபாஸை ஒட்டி நும்பல் என்றொரு ஊர். அங்கு பன்னாட்டு நிறுவனத்திற்கு ஆட்டோ மொபைல் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை இருக்கிறது. அந்த தொழிற்சாலையில் ஒரு தொழிலாளி மிஷினில் கை ம� 
கவிஞர் கண்ணதாசனிடம் உதவியாளராக இருந்த ஏஎல்எஸ். வீரய்யா எழுதிய "சினிமாவும் நானும்" என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா திங்கள்கிழமை சென்னையில் நடந்தது. இதில் பங்கேற்ற கவிஞர் வாலி பேசுகையில், 
மரத்தின் பழங்களை பறவைகள் தின்றுவிடுமென அவர்கள் பயந்தார்கள். பறவைகளை வேட்டையாடினார்கள். காய்களைப் பறித்து தடியால் கனிய வைத்தார்கள். "இது அநியாயம்" என்றேன். "நீ பறவைகளுக்காகவும் பழங்களுக� 

கருத்துகள் இல்லை: