விரித்து வைத்த ஒரு சேலையின் தலைப்பில்வந்துதான் விழ வேண்டும் ராஜாவும், மந்திரியும், ஜோக்கர்களும் கூட! கருப்பும் சிவப்புமென இனம் பிரித்து நின்றாலும் கூட்டும் கலவியும் அறிவதில்லை நிறமு� 
நேற்றைய தினம் இரவு லண்டனில் உள்ள டேர்மினல் 4 விமானநிலையத்துக்கு வந்த ராஜபக்ஷ வரவை எதிர்த்து நூற்றுக்கணக்கான மக்கள் அங்கு திரண்டிருந்தனர். சில மணிநேரங்களில் அங்கு திரண்ட மேலும் பல தமிழர்� 
பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார அவர்கள் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சராக நியமனம் பெற்றதன் பின்னர் இன்றைய தினம் கொழும்பு இராஜகிரியையில் உள்ள மேற்படி அமைச்சில் � 
நான் அழிந்து என்னை அழித்துவிட்டுப்போன "உறவு" எனக்காக தற்செயலாக வேண்டுமென்றே ஆளாக ஏற்றப்பட்ட "ஊசி" உதடு கடித்து உமிழ்ந்து உசுப்பிய முத்தம் என்னில் சிக்கிய "இரத்தம்" சொல்லவில்லை நீர்ப்� A 

C.I.A என்பதை கையாலாகாததாக்கிவிட்ட விக்கிலீக்.2001ஆம் ஆண்டு செப்ரெம்பர் 11 அன்று அதிர்ந்ததைவிட, பெரும் அதிர்வுடன் உள்ளது அமெரிக்க பாதுகாப்பு தளமான பென்டகன். அமெரிக்காவின் இராணுவ இகசியங்கள், பல ந� 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கம் காலம் தாழ்த்தாமல் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும் என தமிழ்த் தேசிய விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும� 
ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரிய அகதிகளில் பலர் நீணட காலமாக முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருப்பதை இவர்களுக்கு அறிவிக 
ஆஸ்ட்ரோ வெள்ளித்திரை குறும்படப் போட்டி 2010 தேர்வான பத்து மலேசிய குறும்படங்களின் விமர்சனம்"பெருங்கதையாடல் நிகழ்த்த வேண்டிய அத்துனை சந்தர்ப்பங்களையும் சாமர்த்தியங்களையும் தருணங்களையு� 
முஸ்லிம்களின் கல்விப் பின்னடைவு என்ற அம்சம் எமது சமூகப் புத்திசீவிகள் மத்தியில் மிகவும் அதிகமாக விவாதிக்கப்படும் ஒரு பேசு பொருளாக இன்று மாற்றம் பெற்றுள்ளது. முஸ்லிம் சமூகம் கல்வி ரீதியி 
இன்று காலை 8 மணியளவில் திருக்கோவில் கடற்கரைக்கு குளிக்கச் சென்ற இரு இளைஞர்கள் காணாமல் போயுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.புதுக்குள வீதி தம்பிளுவில் 2 ஐச் சேர்ந்த சிவசோதி ரோஜன் 
டெல்லி, சென்னை, ஊட்டி என விசாரணை நடத்தி... விடுதலைப் புலிகளுக்கு மத்திய அரசு விதித்த தடையை சமீபத்தில் நியாயப்படுத்தியிருக்கிறார் விசாரணைத் தீர்ப்பாயத்தின் தலைவரும் டெல்லி உயர் நீதிமன்ற நீ 
பார்த்தீனியம்.1950களில் P.L.480 ( Public Law 480 food aid programme) கோதுமை இறக்குமதியில் அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்குள் வந்ததாக கூறுகின்றனர். மகாராஷ்ட்ர மாநிலத்தில் ஆரம்பித்த இதன் வளர்ச்சி ஒருசில மாநிலங்களைத 
நட்சத்திரக் கூட்டத்தின்நடுவே வட்ட நிலாகொலு வீற்றிருப்பதைப் போலஎன் இதய சிம்மாசனத்தில்நீதான் அன்பே கொலு வீற்றிருக்கிறாய்..!நீ கொலு வீற்றிருப்பதைஉன் உள்மனதிடம் மட்டுமல்லஉன் உறவுக் கூட்டத 
பாரதிராஜாவில் தொடங்கி சேரன் வரை -"ஹிரோவான இயக்குனர்கள் கதை" என்ற ஒரு மினி தொடரை, ஒரு வார இதழுக்காக, பல வருஷங்களுக்கு முன் எழுதி கொடுத்திருந்தேன். என் துரதிருஷ்டம்... அந்த வார இதழ் நின்று போனது.  
''பிறக்கும் போதும் அழுகின்றாய்... இறக்கும் போதும் அழுகின்றாய்...'' என்ற பாடலை என் விருப்பப் பாடலாக இன்று பதிவிலிடுகிறேன். இப்பாடல் அன்று பல இந்தியத் தலைவர்களையே உருக வைத்திருக்கிறது... இப்பாட� 
ஒப்பிடல் சரி தானா... ஒப்பிடலில் இரண்டு விதம் இருப்பதாக கருதலாம். ஒன்று, தன்னையே பிறரோடு ஒப்பிட்டு பார்த்தல். மற்றது, பிறரை வேறு சிலரோடு ஒப்பிட்டு பேசுதல்... தன்னை தானே பிறரோடு ஒப்பிட்டு பார்ப் 