சனி, 23 ஜூலை, 2011

2011-07-23

"தமிழ்நாட்டிலேயே பெட்ரோல் கிடைக்கும் போது, எங்களுக்கு ஏன் விலையேற்றம்?" - கி.வெங்கட்ராமன் கேள்வி  23.07.2011, சென்னை-17. "தமிழ்நாட்டின் நரிமணம், கோவில் களப்பால், அடியக்க மங்கலம் உள்ளிட்ட பல இடங்களில� 
போலியான பயண ஆவணங்களைச் சமர்ப்பித்ததாகத் தெரிவிக்கப்படும் இலங்கையர் ஒருவரையும் குடிவரவுத் திணைக்கள அதிகாரியொருவரையும் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மலேசியா பொலிஸார் கைதுசெய் 
பிரபல டெக்கான் கிரானிகிள் நிறுவனம் தனது ஐ.பி.எல்., டுவென்டி-20 அணியான டெக்கான் சார்ஜர்சை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. இதற்காக ஆஸி.,யின் பெர்த் நகரைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் விகாஸ் ராம்� 
சச்சின் 100வது சதம் தொடர்பாக கிரிக்கெட் சூதாட்டம் கொடி கட்டிப் பறக்கிறது. இதுவரை 200 கோடி ரூபாய்க்கு சூதாட்டம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.சமீபத்திய உலக கோப்பை தொடரில் போலீசாரின் கடும் நடவடி� 
சிறீலங்கா அரசாங்கத்துடன் இணைந்து இயங்கும் புதிய ஒட்டுக்குழுத் தலைவரான கே.பி என்ற குமரன் பத்மநாதன் ஓரளவு புனர்வாழ்வு பெற்று விட்டதாகவே சிறீலங்கா அமைச்சர் தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல� 
இன்று நடைபெற்ற 65 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களில் தலவாக்கலை –லிந்துலை நகர சபைக்கான தேர்தல் முதலாவதாக வெளியாகியுள்ளது.இதில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 1988 வாக்குகளைப் பெற்று 7 � 

கருத்துகள் இல்லை: