''சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரச் சுற்றுப் பயணத்தின் போது தமிழ்நாட்டில் நிலவும் மின்வெட்டு நிலைமையை மூன்று மாதத்தில் சீர் செய்வேன் என்று தாம் ஒரு போதும் வாக்குறுதி அளிக்க வில்லை'' என்று தமி  இந்தியாவிலிருந்து வெளியாகும் முதல் சர்வதேசப் படம் கோச்சடையான் – தீபிகா படுகோன் இந்தியாவிலிருந்து வெளியாகும் முதல் சர்வதேசப்படம் என்ற பெருமை ரஜினியின் கோச்சடையானுக்கு கிடைக்கும் என்� 
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~மாலைமலர் - இன்றைய இ-பேப்பர் இங்கே படிக்கவும் <<<மாலைமலர் இ-பேப்பர் - 31-OCT-2012 ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ 
செங்கல்பட்டு தொகுதியிலிருந்து சட்டசபைக்கு தேமுதிக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட அனகை முருகேசன் கைது செய்யப்பட்டுள்ளார். செய்தியாளர் ஒருவரை கடந்த 27 ம்தேதி தள்ளிவிட்ட புகாரில் இந்நடவடிக� 
இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இடையிலான தொடருக்கு, மத்திய அரசு சம்மதம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, ஐந்து ஆண்டுகளுக்குப் பின், பாகிஸ்தான் அணி இந்தியா வர உள்ளது. கடந்த 2008 மும்பை பயங்கரவாத தாக்க 
ச ண்டி' சூறாவளியால் பாரிக்கப்பட்டுள்ள அமெரிக்காவிலுள்ள இலங்கையர்களுக்கு தேவையான உதவிகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஐ.நா.வின் இலங்கைக்கான பிரதி வதிவிடப் பிரதிநிதி சவேந்திர சில� 
ஐந்தாண்டு இடைவெளிக்கு பிறகு இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான கிரிக்கெட் தொடர் நடத்த இந்திய அரசு சம்மதம் தெரிவித்துள்ளது.  
தே.மு.தி.க தலைவர் விஜய்காந்தை கைது செய்ய வலியுறுத்தி இன்று 30-10-12 வள்ளுவர் கோட்டம் முன்பு தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் சார்பாக அதன் மாநில தலைவர் DSR சுபாஷ் தலைமையில் கொட்டும் மழையில் போராட 
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 30.10.2012 அன்று விடுத்துள்ள அறிக்கை:டிவிட்டர் சமூக வலைத்தளத்தில் விமர்சித்தற்காக கைது செய்யப்பட்ட தொழிலதிபர் மீதான புகாரை கார்த்திக் சிதம்பர� 
ரயில் கட்டணம் உயர்த்தப் பட்டால் மக்கள் இதனை வரவேற்பார்கள் என மத்திய ரயில்வே அமைச்சர் பவன் குமார் பன்சல் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.  
நக்கீரன் இதில் வெளியான யாருக்கு யார் எதிரி என்ற கட்டுரை குறித்து தமது கேள்வி பதில் அறிக்கை மூலம் பதில் அளித்துள்ள கருணாநிதி '' ராசாத்தி அம்மாளும், கனிமொழியும், நானும் பிற்படுத்தப் பட்ட சமுத 
ஈஸ்டர் தீவுகள் உலகின் மிக தொலைவில் உள்ள மனித குடியேற்றம் நிகழ்ந்த தீவு. 64 சதுரமைல் பரப்பளவே உள்ள அதன் ஜனதொகை 9000 பேரை தாண்டியதில்லை. ஈஸ்டர் தீவுகளை தாண்டி மனிதர் வசிக்கும் இடம் என்றால் கிழக்க 
'ஏக்கர் கணக்கில் நிலம், கூலி ஆட்கள், இடம், தண்ணீர் என சகலமும் இருந்தால்தான் விவசாயம் செய்ய முடியும் என்பதில்லை. வீட்டில் இருந்தபடியே ஓய்வுநேரத்தில் மொட்டை மாடியில் வீட்டுத் தோட்டம் அமைத்த� 
அவதூறு வழக்கில் தி.மு.க. தலைவர் கருணாநிதி வரும் டிசம்பர் 18ம் தேதி நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தவரவிட்டுள்ளது.  
விஜயகாந்த் உள்ளிட்ட 25 எம்.எல்.ஏ க்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்யத் தயாரா? என்று ராதாபுரம் தொகுதி எம்.எல்.ஏ மைக்கேல் ராயப்பன் கேள்வி எழுப்பியுள்ளார்.  
சமீபத்தில் இயக்குநர் விஜய் இயக்கிய 'தாண்டவம்' பார்த்துத் தொலைத்தேன். ஓசியில்தான். அதற்கே எனக்கு கடுப்பாக இருந்தது. அம்புலிமாமா என்றொரு சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு மற்றும் நீதிக் 