திங்கள், 18 மார்ச், 2013

2013-03-18

பொது பலசேனா என்ற அடிப்படைவாத அமைப்பு இன்னும் இரண்டு போயா தினங்களுக்குள் மரணித்துவிடப்போகிறது. எனவே, எந்தவொரு முஸ்லிமும் கலக்கமடையவோ, கவலைப்படவோ தேவையில்லை. ஏனெனில் அது அரைகுறை பெளத்தர்க� 
தமிழ்நாடு புதுக்கோட்டை உசிலம்குளத்தை சேர்ந்த சுப்பையா தான் இந்த ஷாஜகான். அவர் சொல்வதை கொஞ்சம் கேளுங்க....     என் மாமா பொண்ணு சென்பகவள்ளி. சின்ன வயசுல இருந்தே, ஒருவர் மேல ஒருவர் பிரியம் வெ 
சென்னையில் ஆளுநர் மாளிகை, இலங்கை தூதரகம் முற்றுகை- மாணவர்கள் கைது சென்னை: தனி தமிழீழம் கோரி, சென்னை நகரில் மாணவர்கள் நடத்திய திட்டமிட்ட போராட்டத்தால் தமிழக அரசே ஸ்தம்பித்து நிற்கிறது. கிண்� 
இலங்கையில் இரண்டாவது சர்வதேச விமான நிலையமான மத்தல ராஜபக்ஷ விமான நிலையம் இன்று திங்கட்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது. இந்நிலையில், விமான ந� 
"நல்லதே பார், நல்லதே நினை, எல்லாம் நல்லபடியாகவே நடக்கும்" என்று நம்பியது மட்டுமல்லாமல் அனைவருக்கும் அதை உபதேசிப்பவர் அந்த அறிஞர். இறைவன் தந்திருக்கும் நன்மைகளை சிந்திக்கவும், அவற்றிற்கா� 
கியூபாவில் விபச்சார தொழிலில் ஈடுபட்டு வரும் குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருவதற்கு கனடிய செக்ஸ் பிரியர்களின் செயல்பாடே காரணம் என கியூபா அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. கிய� 

கருத்துகள் இல்லை: