புதன், 14 மார்ச், 2012

2012-03-14

கேன்சருக்கான இறுதி கட்ட சிகிச்சை 4 நாட்களில் முடிந்துவிடும் என்று இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்தார்.இந்திய அணியின் அதிரடி வீரர் யுவராஜ் சிங், 30. நுரையீரலில் ஏற்பட்ட "கேன்சர� 
இலங்கையில் மனித உரிமைகள் மோசமாக மீறப்பட்டதாகக் கூறும் புதிய குற்றச்சாட்டுக்கள் பற்றி கவலை தெரிவித்துள்ள அமெரிக்கா, பொறுப்பான சகலரையும் விசாரணைக்கு உட்படுத்துவதை ஆதரிப்பதாக கூறியுள்ளத� 
இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் செனல் 4 நிறுவனம் ஒளிபரப்பியுள்ள காட்சிகள் குறித்து விசாரிக்கப் படவேண்டியது அவசியம். அதை இலங்கைதான் செய்தாக வேண்டும். அதற்க� 
கட்டண உயர்வு வாபஸ்… இல்லையேல் தூக்கி எறியுங்கள் அந்த ரயில்வே மந்திரியை! – மம்தா காட்டம் டெல்லி: 9 ஆண்டுகளுக்குப் பிறகு பயணிகளுக்கான கட்டணத்தை உயர்த்திய மத்திய அமைச்சர் தினேஷ் திரிவேதிய� 
இலங்கைப் பிரச்சினை: வரலாற்று அதிசயமாக ஒரே அணியில் தமிழக கட்சிகள்! இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஒன்றை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டுவந்துள்ளது. தமிழக அரசியலில் அதிசயத்தில் அ� 
கொழும்பு குற்றத் தடுப்பு புலனாய்வு பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஐயூப் கானுக்கு யாழ். மேல் நீதிமன்றம் இன்று புதன்கிழமை பிடியாணை பிறப்பித்தது.கடந்த 2009ஆம் ஆண்டு உரும்பிராய் பகுதியில் வ� 

கருத்துகள் இல்லை: