வியாழன், 23 ஆகஸ்ட், 2012

2012-08-23

லண்டன் - ஈக்வடார் தூதரகத்தில் புகுந்து ஜூலியன் அசாஞ்சை லண்டன் காவல்துறையினர் கைது செய்ய முயன்றால் அது அவர்கள் தற்கொலை செய்வதற்கு சமமானது என ஈக்வடாரின் அதிபர் எச்சரித்துள்ளார்.  
இலங்கையின் தேசிய பிரச்சினைக்கு சர்வதேசத்தின் தலையீடு பெற்றுக்கொள்ளப்படுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒருபோதும் கூறியதில்லை. தேசிய ரீதியிலான தீர்வையே அரசாங்கம் இன்றுவரை வலியுறுத்தி வருக� 
இ லங்கையில் நடந்த முதயவர்களுக்கான சர்வதேச தடகள போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த 86 வயது முதியவர் 4 தங்கப் பதக்கங்களை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார். முதியவர்களுக்கான சர்வதேச தடக 
ஈழத் தமிழருக்காக நான்தான் கிழிக்கல… நீங்க ஏன் உண்ணாவிரதமிருந்து சாகல? – கருணாநிதி காட்டம் சென்னை: ஈழத் தமிழருக்காக நான் ஒன்றும் கிழிக்கவில்லை என்று கூறுவோர் சாகும்வரை உண்ணாவிரதம் இருந 
விண்டோஸ் 8 சோதனைத் தொகுப்பு வாடிக்கையாளர் களுக்குத் தரப்பட்ட நாள் முதல், அதன் இன்டர்பேஸ் என்னும் இடைமுகம் "மெட்ரோ இன்டர்பேஸ்' என அழைக்கப்பட்டது. ஆனால், பல்வேறு சட்ட சிக்கல்கள் அதில் ஏற்பட்ட 
ராஜ்யசபா எம்.பி.,யாக சச்சின் நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு டில்லி ஐகோர்ட் கூடுதல் கால அவகாசம் அளித்தது.இந்திய அணியின் "மாஸ்டர� 

கருத்துகள் இல்லை: