ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2012

2012-08-26

விண்ணில் முதல் தடம் பதித்த நீல் ஆம்ஸ்ட்ராங் மரணம்! சின்சின்னாட்டி: நிலவில் காலெடி எடுத்து வைத்த முதல் மனிதரான நீல் ஆம்ஸ்டிராங் இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 82. பவுர்ணமி, அமாவாசை, பாட்டி � 
அஸ்ஸாம் மாநிலத்தில் மீண்டும் வன்முறை ஏற்பட்டதில் 5 பேர் குத்திக் கொல்லப்பட்டனர். இதைத்தொடர்ந்து, கலவரத்தில் இதுவரை பலியானோரின் எண்ணிக்கை 85 ஆக உயர்ந்தது.  
மீள் பதிவு:இன்று காலையில் எழுந்த போதே சென்னை மேக மூட்டத்துடன் ரம்யமாக இருந்தது. சோம்பலுடன், ஜன்னலை திறந்த உடன் முகத்தில் பட்ட சில்லென்ற காற்று உற்சாகத்தை தந்தது. இந்த வானிலையில் பயணம் மேற்� 
குன்றக்குடி ஆதீன குருபூசை விழா வரும் 2.9.2012 அன்று நடைபெற உள்ளது. முழு நாள் நிகழ்வில் பாராட்டரங்கம், சிறப்பு சொற்பொழிவுகள் நடைபெறுகின்றன. இதன் அழைப்பினை இதனுடன் இணைத்துள்ளேன்.   

கருத்துகள் இல்லை: