திங்கள், 14 ஜூன், 2010

2010-06-14

அமெரிக்கா, இந்தியா நாடுகள் இலங்கை நிலவரம் குறித்து ஒரே பார்வையைக் கொண்டுள்ளதாக தெற்காசியாவுக்கான அமெரிக்க பிரதிச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார்.இந்தியன் ரிடிப் ( India's Rediff ) இணைய� 
வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் தங்களது கிளைகளை துவங்குவது தொடர்பான சட்ட மசோதா கடந்த மார்ச் மாதம் லோக்சாபாவில் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து அமெரிக்காவில் உள்ள வர்ஜீனிய 
ஈழத்தமிழர்கள் மீது மீண்டுமொரு போரை தொடுக்கும், இந்திய இலங்கை அரசுகள் புதிதாக போட்டுள்ள ஒப்பந்தங்களை கண்டித்து தமிழகமெங்கும் வரும் 18.06.2010 அன்று கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என தமிழ்த் த� 
"நான்கு சுவர்களுக்குள் அடைக்கப்பட்டு சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க முடியாமல் தவிக்கும் நாமும் இந்நாட்டுப் பிரஜைகளே. எமது விடுதலையை துரிதப்படுத்தி எங்கள் உறவுகளோடு இணைந்து வாழ உதவுங்கள� 
இந்தோனேசியாவில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு மீன்பிடிப் படகில் செல்ல முயன்ற ஈழத் தமிழர்கள் இருவர் உட்பட 12 அகதிகள் இந்தோனேசியக் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிர் இழந்த சம்பவம் கடந்த வாரம் இடம� 
மங்களூர்:துபாயில் இருந்து மங்களூர் வந்த ஏர்- இந்தியா விமான விபத்தில் பலியானவர்கள் அணிந்திருந்த ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்த வழக்கில் இருவரை போலீசார் கைது செய்தனர். 

கருத்துகள் இல்லை: