வியாழன், 17 ஜூன், 2010

2010-06-17

தமிழ் மொழி உங்களுக்கு பிடிக்குமா..எனக்கும் ரொம்ப பிடிக்கும்..ஏன்னா எனக்கு தாய்மொழி தமிழ் தான்.அப்புறம் இன்னொரு முக்கிய காரணம் என்னன்னா எனக்கு தமிழ் தவிர வேறு மொழி தெரியாது..அதனால ரொம்ப பிடி 
தேசிய கலை இலக்கியப் பேரவையால் நடத்தப்படும் நல்ல பயனுள்ள நிகழ்வொன்றை இங்கே பதிவிடுகிறேன். பல பேர் பயனடைய எதோ என்னால் இயன்ற ஒரு சிறு பங்களிப்பு.. பல பதிவர்களும் இந்நிகழ்விலே பங்குபற்றுகிறா� 
நானும் ரொம்ப நாளாகவே ராவணன் படப்பாடல்களை கேட்டுக்கொண்டே இருக்கிறேன் வழக்கம் போல ரஹ்மான் பாடல் சில முறை கேட்ட பிறகுதான் பிடிக்கும் என்பதால். ஆனால் பல முறை கேட்டப்பிறகும் ம்ஹிம்...உசுரே போக� 
நாங்கள் 50 ஆவது மாடிக்குத் தாவப்போவதில்லை! முதலிலிருந்துதான் துவங்குவோம். உலகக்கோப்பை என்னைப் பொறுத்தவரை ஒரு செயல்திட்டம். படிப்படியாக இறுதி ஆட்டத்தை நோக்கிப் பயணிக்க வேண்டும். இது நமது � 
பாசிக்குடாஅலைகள் அற்ற கடற்கரையான பாசிக்குடா கடற்கரை பிரதேசம் சுத்தம் செய்யப்பட்டிருக்கிறது. பொலிஸ் பாதுகாப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வெளிமாவட்டங்களிலிருந்து பஸ்களில் அதிகமானோர் வர 
மாவீரர்களின் நினைவிடங்களை சிதைக்கும் சிங்கள இராணுவம் ! குமுறும் ஈழ தமிழர்கள் என்று தமிழகத்திலிருந்து வெளிவரும் குமுதம் வார இதழில் ஈழத்தின் இளங்கவிஞர் தீபச்செல்வன் குறிப்பிடுகிறார்மாவ� 

கருத்துகள் இல்லை: