இலங்கையின் சகல பாகங்களிலும் மழை பெய்கின்றது, இந்த மழையினால் வன்னிப் பிரதேசங்களில் மீள்குடியேறிய குடிசை, கூடாரங்களில் வாழும் மக்கள் சொல்லொண்ணா துன்பத்தை அனுபவித்து வருகின்றார்கள். மீளக் 
 சீனாவின் ஆதிக்கம் இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் அதிகரித்துள்ளமையை அடுத்து இந்தியா, இந்த பகுதிகளில் தமது ஆதிக்கத்தை நிலைநாட்டும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் முதல் கட்டமாக 
 இந்தியாவின் மானம் கப்பல் ஏறிய காலம் மாறிப்போய், இப்போது ஃபேஸ்புக், ட்விட்டர் வழியாக ஏறிக்கொண்டிருக்கிறது. இணையத்தில் நுழைந்தாலே இதைப்பற்றிய சர்ச்சைகள். காரணம், காமன்வெல்த் விளையாட்டு 
 விரைவில் தமிழில் தொடுதிரை கம்ப்யூட்டர் வெளிவர உள்ளது என இன்டெல் அதிகாரி தெரிவித்தார். இன்டெல் நிறுவன தெற்காசிய விற்பனை இயக்குநர் கோபால் சுவாமிநாதன் கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். 
 பேசு இந்தியா பேசு! அலுப்புடன் எதிரி அவனாகவே ஓடிப்போகும் வரை ....!காஷ்மீர் பிரச்சினையைத் தீர்க்க ஒரு எட்டு அம்சத் திட்டம், பாது காப்புக்கான அமைச்சரவைக்  குழுவினால் முன்வைக்கப் பட்டு இருக்க� 

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக