சிறீலங்கா அரசபடைகளின் தாக்குதல்களில் நாளாந்தம் செத்துமடித்து கொண்டும் உண்ண உணவின்றியும்,மருத்துவ வசதிகள் இன்றியும் தாயகத்தில் தாங்கொணதா துயரத்தை சுமந்து கொண்டிருக்கும் தாயக மக்களுக்குத் தனிஈழம் அமைத்துத் தாருவேன் என்று அனைத்து இந்திய அண்ணா திராவிடக்கழகத்தின் பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதா அறிவித்துள்ளது பெரும் ஆறுதலைக் கொடுத்துள்ளது. எமது தாய்த்தமிழகமும் இந்தியா அரசும் எமக்கு உதவும் எனக்காத்திருந்த மக்களுக்கு இந்திய அரசானது சிறீலங்கா அரசு மேற்கொண்டு வரும் இனப்படுகொலையில் கைகோர்த்துள்ள செய்தி பெரும் ஏமாற்றத்தையும் தாங்கொண வேதனையையும் கொடுத்தது.
ஆனாலும் எமது தாயகத்தில் இடம்பெறும் தமிழின அழிப்பை தாங்கள் கண்டித்திருப்பதும் தமிழ்மக்கள் நிம்மதியாக வாழ தனித்மிழீழம் அமைத்து தருவேன் என தாங்கள் அறிவித்துள்ளதும் தமிழ்மக்களுக்கு பெரும் ஆறுதலை அளித்துள்ளது.
தமிழினம் அழிவில் தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில் தங்களின் அறிவிப்பானது எமக்கு எல்லாம் மிகவும் மகிழ்வைத் தருகிறது. ஈழத் தமிழர்விடிவிற்காகத் தனது அதி உச்ச பங்களிப்பை வழங்கிய அமரர் புரட்சித்தலைவர் எம்.ஐி இராமச்சந்திரன் அவர்கள் கட்டிவளர்த்த கட்சியின் பொறுப்பாளராக பதவில் உள்ள நீங்கள் அவர் வழியில் சென்று தங்களின் உறுதியான பங்களிப்பை ஈழத்தமிழர்களுக்கு வழங்குவீர்கள் என மிகவும் உறுதியாக நம்புகின்றோம்.
தங்கள் கொண்ட கொள்கையில் இருந்து இம்மியளவும் மாறாத குணம் கொண்டவர் என்பது எல்லோரும் அறிந்த உண்மை. எனவே தங்களின் அறிவிப்பானது எமது தாயகவிடுதலையை விரைவுபடுத்தும் என நாம் அனைவரும் உறுதியாக நம்புகிறோம். நடைபெறும் தேர்தலில் தங்கள் கட்சி வெற்றிபெறுவதற்கு எமது வாழ்த்துக்களை தெரிவிக்கும் அதே வேளை யேர்மன்வாழ் தமிழ்மக்கள் சார்பாகவும் யேர்மனியில் உள்ள தமிழ் அமைப்புக்களின் சார்பாகவும் எமது மனமார்ந்த நன்றிகளை தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தமிழ் அமைப்புக்களின் கூட்டமைப்பு யேர்மனி.
நாங்கள் சரணடைவது மற்றும் ஆயுதங்களைக் கீழே போடுவது என்ற கேள்விகளுக்கு இங்கே இடமில்லை. மக்களின் நியாயமான அரசியல் உரிமைகளை நாம் பெறும் வரையிலும் எமது போராட்டம் தொடரும் என நடேசன் கூறியுள்ளார்.
போரை நிறுத்தும் அனைத்துலக இராஜதந்திர நடவடிக்கைகள் அனைத்தையும் சிறீலங்கா அரசாங்கம் புறந்தள்ளி வருகின்றது. அனைத்துலக சமூகம் இந்தக் கொடுமையான போரை நிறுத்த முனவரவேண்டும். இக்கொடிய போரில் மக்களின் உயிர்களைக் காக்க அக்கறை இருந்தால் எந்த நாடென்றாலும் தனது இராஜதந்திர வரப்புகளைக் கடந்து இப்போரை நிறுத்த முன்வரவேண்டும் என அரசியற்துறைப் பொறுப்பாளர் தெரிவித்துள்ளனர்.
விடுதலைப் புலிகளின் தலைமை உட்பட நாம் அனைவரும் எமது தாயத்தில் இருந்தவாறே போராட்டத்தை நடத்தி வருகின்றோம். சிறீலங்காப் படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தயா மாஸ்ரர் விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கியமான உறுப்பினர் அல்ல எனவும் தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
சிறீலங்கா அரசபடைகளின் தாக்குதல்களில் நாளாந்தம் செத்துமடித்து கொண்டும் உண்ண உணவின்றியும்,மருத்துவ வசதிகள் இன்றியும் தாயகத்தில் தாங்கொணதா துயரத்தை சுமந்து கொண்டிருக்கும் தாயக மக்களுக்குத் தனிஈழம் அமைத்துத் தாருவேன் என்று அனைத்து இந்திய அண்ணா திராவிடக்கழகத்தின் பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதா அறிவித்துள்ளது பெரும் ஆறுதலைக் கொடுத்துள்ளது. எமது தாய்த்தமிழகமும் இந்தியா அரசும் எமக்கு உதவும் எனக்காத்திருந்த மக்களுக்கு இந்திய அரசானது சிறீலங்கா அரசு மேற்கொண்டு வரும் இனப்படுகொலையில் கைகோர்த்துள்ள செய்தி பெரும் ஏமாற்றத்தையும் தாங்கொண வேதனையையும் கொடுத்தது.
ஆனாலும் எமது தாயகத்தில் இடம்பெறும் தமிழின அழிப்பை தாங்கள் கண்டித்திருப்பதும் தமிழ்மக்கள் நிம்மதியாக வாழ தனித்மிழீழம் அமைத்து தருவேன் என தாங்கள் அறிவித்துள்ளதும் தமிழ்மக்களுக்கு பெரும் ஆறுதலை அளித்துள்ளது.
தமிழினம் அழிவில் தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில் தங்களின் அறிவிப்பானது எமக்கு எல்லாம் மிகவும் மகிழ்வைத் தருகிறது. ஈழத் தமிழர்விடிவிற்காகத் தனது அதி உச்ச பங்களிப்பை வழங்கிய அமரர் புரட்சித்தலைவர் எம்.ஐி இராமச்சந்திரன் அவர்கள் கட்டிவளர்த்த கட்சியின் பொறுப்பாளராக பதவில் உள்ள நீங்கள் அவர் வழியில் சென்று தங்களின் உறுதியான பங்களிப்பை ஈழத்தமிழர்களுக்கு வழங்குவீர்கள் என மிகவும் உறுதியாக நம்புகின்றோம்.
தங்கள் கொண்ட கொள்கையில் இருந்து இம்மியளவும் மாறாத குணம் கொண்டவர் என்பது எல்லோரும் அறிந்த உண்மை. எனவே தங்களின் அறிவிப்பானது எமது தாயகவிடுதலையை விரைவுபடுத்தும் என நாம் அனைவரும் உறுதியாக நம்புகிறோம். நடைபெறும் தேர்தலில் தங்கள் கட்சி வெற்றிபெறுவதற்கு எமது வாழ்த்துக்களை தெரிவிக்கும் அதே வேளை யேர்மன்வாழ் தமிழ்மக்கள் சார்பாகவும் யேர்மனியில் உள்ள தமிழ் அமைப்புக்களின் சார்பாகவும் எமது மனமார்ந்த நன்றிகளை தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தமிழ் அமைப்புக்களின் கூட்டமைப்பு யேர்மனி.
காஞ்சிபுரத்தில் முதல் கூட்டம் நடைபெறும் எனவும் பாரதிராஜா கூறியுள்ளார்.
சென்ன போர் பிரேம் பிரிவியூ தியேட்டரில் செய்தியாளர்களைச் சந்தித்தார் பாரதிராஜா.
அப்போது அவர் கூறுகையில், திரைப்பட கலைஞர்களுக்கு சமூகப்பார்வை இருக்க வேண்டியது அவசியம். தமிழக அரசியலில் சினிமாவுக்கு பெரும் பங்கு உண்டு. திரைப்படத் துறையிலிருந்து இயக்கம் ஆரம்பித்து, அரசியல் கட்சியாகி ஆட்சி அதிகாரத்திற்கு வந்திருக்கிறார்கள். இன்றைய சூழல்நிலையில், தமிழ் உணர்வு மங்கிப்போய்விட்டது.
இந்த தேர்தல் பிரசாரத்தில் நான், இயக்குனர்கள் ஆர்.கே.செல்வமணி, ஆர்.சுந்தர்ராஜன், சீமான், சேரன், அமீர், சரவண சுப்பையா, செல்வபாரதி, பிரவீண்காந்த், மனோஜ்குமார், மணிவண்ணன், நடிகர் வடிவேலு, கவிஞர் அறிவுமதி, கவிஞர் சினேகன் உள்பட ஏராளமான இணை, துணை, உதவி இயக்குநர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் 4ம் தேதி எங்களது பிரசார பயணத்தைத் தொடங்குகிறோம்.
உலகில் எந்த மூலையில் தமிழனுக்கு இன்னல்கள் ஏற்பட்டாலும், அதைத் தட்டிகேட்கவும், தோள் கொடுக்கவும், முளையிலேயே கிள்ளி எறிந்துவிடவும் புறப்படுகிறோம். தமிழ் மக்களுக்கு இன உணர்வு ஏற்பட வேண்டும் என்பதுதான் எங்கள் பிரசாரத்தின் நோக்கம்.
தமிழ் துரோகிகளை தமிழகத்திலிருந்து ஒழிப்போம். விரட்டியடிப்போம். தமிழ் இனத்திற்கு எதிராக செயல்பட்டு வரும் சிங்கள இனவாத பாசிச வெறியர்களுக்கு ஆதரவு தரும் எந்த துரோகியும் தமிழகத்தில் இருக்க முடியாது.
தமிழர்களின் முதுகில் குத்தியுள்ள கட்சிகளை எதிர்த்து நாங்கள் பிரசாரம் செய்கிறோம். குறிப்பிட்ட கட்சி என்று இல்லை. துரோகிகள் அனைவரையும் நாங்கள் எதிர்க்கிறோம்.
மத்திய கிழக்கில் முன்பு யூதர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை விட மோசமான முறையில் தமிழர்களுக்கு இன்று அநீதி இழைக்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஒரு பொருளாதார அகதி. தமிழகத்திற்குச் சற்றும் சம்பந்தம் இல்லாதவர். இங்கு அவர் அகதியாகத்தான் தங்கி இருக்கிறார்.
காஞ்சீபுரத்தில் தொடங்கும் இந்த தேர்தல் பிரசாரம், ஆரணி, சேலம், திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர் தென்காசி, திருநெல்வேலி, சிவகங்கை ஆகிய இடங்களில் நடத்தப்படும். அங்கு பொதுக்கூட்டமும் நடக்கும்.
இலங்கையில் கடந்த 6 மாதங்களில் மட்டும் இலட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதற்கு யார் காரணம் என்பதை மக்களுக்கு அடையாளம் காட்டுவோம்.
4-ந் தேதி தொடங்கும் எங்கள் தேர்தல் பிரசாரம் 11-ந் தேதி வரை நடைபெறும். தேர்தல் பிரசாரத்திற்காக தமிழகம் வரும் சோனியா காந்திக்கு எங்களது எதிர்ப்பை எந்த முறையில் காட்ட வேண்டுமோ அந்த வகையில் காட்டுவோம் என்றார் பாரதிராஜா.
சீமான், சுந்தரராஜன் ஆகியோரும் பேட்டியின்போது உடன் இருந்தனர்.
இந்தப் பிரசாரக் கூட்டங்கள் நடைபெறும் தொகுதிகள் அனைத்துமே காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகள் ஆகும்.
ஏற்கனவே இலங்கையில் போர் நிறுத்தம் முழுமையாக நிறுத்தப்படாவிட்டால் காங்கிரஸுக்கு எதிராக பிரசாரம் செய்வோம். சோனியாவை முழுமையாக எதிர்ப்போம் என திரையுலகினர் அறிவித்திருந்தனர் என்பது நினைவிருக்கலாம்.
காஞ்சிபுரத்தில் முதல் கூட்டம் நடைபெறும் எனவும் பாரதிராஜா கூறியுள்ளார்.
சென்ன போர் பிரேம் பிரிவியூ தியேட்டரில் செய்தியாளர்களைச் சந்தித்தார் பாரதிராஜா.
அப்போது அவர் கூறுகையில், திரைப்பட கலைஞர்களுக்கு சமூகப்பார்வை இருக்க வேண்டியது அவசியம். தமிழக அரசியலில் சினிமாவுக்கு பெரும் பங்கு உண்டு. திரைப்படத் துறையிலிருந்து இயக்கம் ஆரம்பித்து, அரசியல் கட்சியாகி ஆட்சி அதிகாரத்திற்கு வந்திருக்கிறார்கள். இன்றைய சூழல்நிலையில், தமிழ் உணர்வு மங்கிப்போய்விட்டது.
இந்த தேர்தல் பிரசாரத்தில் நான், இயக்குனர்கள் ஆர்.கே.செல்வமணி, ஆர்.சுந்தர்ராஜன், சீமான், சேரன், அமீர், சரவண சுப்பையா, செல்வபாரதி, பிரவீண்காந்த், மனோஜ்குமார், மணிவண்ணன், நடிகர் வடிவேலு, கவிஞர் அறிவுமதி, கவிஞர் சினேகன் உள்பட ஏராளமான இணை, துணை, உதவி இயக்குநர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் 4ம் தேதி எங்களது பிரசார பயணத்தைத் தொடங்குகிறோம்.
உலகில் எந்த மூலையில் தமிழனுக்கு இன்னல்கள் ஏற்பட்டாலும், அதைத் தட்டிகேட்கவும், தோள் கொடுக்கவும், முளையிலேயே கிள்ளி எறிந்துவிடவும் புறப்படுகிறோம். தமிழ் மக்களுக்கு இன உணர்வு ஏற்பட வேண்டும் என்பதுதான் எங்கள் பிரசாரத்தின் நோக்கம்.
தமிழ் துரோகிகளை தமிழகத்திலிருந்து ஒழிப்போம். விரட்டியடிப்போம். தமிழ் இனத்திற்கு எதிராக செயல்பட்டு வரும் சிங்கள இனவாத பாசிச வெறியர்களுக்கு ஆதரவு தரும் எந்த துரோகியும் தமிழகத்தில் இருக்க முடியாது.
தமிழர்களின் முதுகில் குத்தியுள்ள கட்சிகளை எதிர்த்து நாங்கள் பிரசாரம் செய்கிறோம். குறிப்பிட்ட கட்சி என்று இல்லை. துரோகிகள் அனைவரையும் நாங்கள் எதிர்க்கிறோம்.
மத்திய கிழக்கில் முன்பு யூதர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை விட மோசமான முறையில் தமிழர்களுக்கு இன்று அநீதி இழைக்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஒரு பொருளாதார அகதி. தமிழகத்திற்குச் சற்றும் சம்பந்தம் இல்லாதவர். இங்கு அவர் அகதியாகத்தான் தங்கி இருக்கிறார்.
காஞ்சீபுரத்தில் தொடங்கும் இந்த தேர்தல் பிரசாரம், ஆரணி, சேலம், திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர் தென்காசி, திருநெல்வேலி, சிவகங்கை ஆகிய இடங்களில் நடத்தப்படும். அங்கு பொதுக்கூட்டமும் நடக்கும்.
இலங்கையில் கடந்த 6 மாதங்களில் மட்டும் இலட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதற்கு யார் காரணம் என்பதை மக்களுக்கு அடையாளம் காட்டுவோம்.
4-ந் தேதி தொடங்கும் எங்கள் தேர்தல் பிரசாரம் 11-ந் தேதி வரை நடைபெறும். தேர்தல் பிரசாரத்திற்காக தமிழகம் வரும் சோனியா காந்திக்கு எங்களது எதிர்ப்பை எந்த முறையில் காட்ட வேண்டுமோ அந்த வகையில் காட்டுவோம் என்றார் பாரதிராஜா.
சீமான், சுந்தரராஜன் ஆகியோரும் பேட்டியின்போது உடன் இருந்தனர்.
இந்தப் பிரசாரக் கூட்டங்கள் நடைபெறும் தொகுதிகள் அனைத்துமே காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகள் ஆகும்.
ஏற்கனவே இலங்கையில் போர் நிறுத்தம் முழுமையாக நிறுத்தப்படாவிட்டால் காங்கிரஸுக்கு எதிராக பிரசாரம் செய்வோம். சோனியாவை முழுமையாக எதிர்ப்போம் என திரையுலகினர் அறிவித்திருந்தனர் என்பது நினைவிருக்கலாம்.
இது முற்றிலும் நீ கொள்ளும் மனப்பான்மையையே பொறுத்தது. இது தலையில் நிகழும் அனுபவம் அல்ல - தலையில் தொடங்கக்கூடும் - இது உடலிலேயே நிகழக்கூடிய அனுபவம். ஆனால் இதில் சித்தி பெற நிறைய வேலை தேவை. ஒரு முனைப்பு தன்னாட்சி, சடத்தினுள் உணர்வைத் தள்ளுதல் எல்லாம் தேவை; ஆனால் அதன் விளைவாக உடல் வெளியிலிருந்து வரும் அதிர்ச்சிகளை ஏற்கும் முறைக்கு ஏற்றபடி, விளைவு மாறுபடலாம். இந்தத் துறையில் நீ பூரணம் பெற்றுவிட்டால், விபத்துகள் ஏற்படாமல் தடுத்துவிடலாம். அவ்வாறு நடக்கும் என்று நம்புகிறேன். அது சாத்தியம், சாத்தியம் மட்டுமல்ல, நிச்சயம். அதற்கு இன்னும் ஓர் அடி முன்னால் செல்ல வேண்டும், அவ்வளவுதான். அதாவது உன்னிடம் இந்த ஆற்றல் இருக்கிறது - ஏற்கனவே மனத்தில் முழுமையாக தடுக்க முடியாதபடி சித்தியாகிவிட்டது - சந்தர்ப்பங்கள் மீது செயல்பட்டு அவை உன் மீது செயல்படுவதை முழுமையாக மாற்றிவிடும் ஆற்றல் இருக்கிறது; அந்த ஆற்றல் சடத்தினுள் இறங்க முடியும், தூலப் பொருளினினுள், உடலின் அணுக்களுள் இறங்கி, அதே ஆற்றலை உடலுக்கு, அதைச் சுற்றியுள்ள பொருட்கள் சம்பந்தமாகக் கொடுக்க முடியும்.
இது வெறும் நம்பிக்கை அல்ல, அனுபவத்திலிருந்து வரும் உறுதிப்பாடு.
இது உனது அனுபவ எல்லையை விரிவாக்குகிறது; இது உருமாற்றத்திற்கு இட்டுச்செல்லும் பாதையில் மற்றுமோர் படி.
நாம்தாம் வரம்புகளை உண்டாக்கிக் கொள்கிறோம். நாம் பொழுதெல்லாம், "அது சாத்தியம், ஆனால் அந்த இன்னொன்று சாத்தியமில்லை; என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். நாமேதாம் காலமெல்லாம் நம்மை அடிமைகளைப் போல நமது வரம்புகளாகிய சிறைக்குள்ளே, வாழ்க்கையின் விதிகள் எதையுமே தெரிந்து கொள்ளாத நமது அறிவற்ற குறுகிய அஞ்ஞான புலனின் சிறைக்குள்ளே நம்மை அடைத்துவைக்கிறோம். வாழ்க்கையின் விதிகள் நீங்கள் நினைப்பது போலோ, மிகப்பெரிய அறிவாளிகள் நினைப்பது போலோ இல்லவே இல்லை. அவை முற்றிலும் வேறாக உள்ளன. இந்த வழியில் ஓர் அடி எடுத்து வைத்தால் - நீ அதைக் கண்டுபிடிக்கத் தொடங்குவாய்.
வைகறை
(ஸ்ரீஅரவிந்த ஆசிரமக் காலாண்டு வெளியீடு)
நன்றி: வெப்துனியா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக