
எம்மைவிட்டுப் பிரிந்து சென்ற எழுத்தாளர் சுஜாதாவுக்கு "இலக்கியா"வின் கண்ணீர் அஞ்சலி.
அவரின் பிரிவால் துயருறும் அனைத்து உள்ளங்களுடன் இலக்கியாவும் சோகத்தைப் பகிர்ந்து கொள்கின்றது.
படைப்பாளி மரணிப்பதில்லை என்பதற்கு சுஜாதாவின் எழுத்துக்கள் எடுத்துக்காட்டு, அவரின் எழுத்துலகப் பிரசவங்கள் அனைத்தும் சாகா வரம் பெற்றவை.

எம்மைவிட்டுப் பிரிந்து சென்ற எழுத்தாளர் சுஜாதாவுக்கு "இலக்கியா"வின் கண்ணீர் அஞ்சலி.
அவரின் பிரிவால் துயருறும் அனைத்து உள்ளங்களுடன் இலக்கியாவும் சோகத்தைப் பகிர்ந்து கொள்கின்றது.
படைப்பாளி மரணிப்பதில்லை என்பதற்கு சுஜாதாவின் எழுத்துக்கள் எடுத்துக்காட்டு, அவரின் எழுத்துலகப் பிரசவங்கள் அனைத்தும் சாகா வரம் பெற்றவை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக