கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளின் தொடர்ந்தும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பொலிஸாரும் இராணுவத்தினரும் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரும் இணைந்து திடீர் சுற்றிவளைப்புத் தேடுதல்களையும் மேற்கொண்டு வருகின்றனர். வீடுகள் வர்த்தக நிலையங்கள் நிறுவனங்கள் என அனைத்து இடங்களிலும் தங்கியுள்ளவர்கள் மற்றும் வாகனங்களில் பயணிப்பவர்கள் என அனைத்துத் தரப்பினரும் பாதுகாப்பு தரப்பினரின் தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதுடன் பலத்த சோதனைகளுக்கும் உட்படுத்தப்பட்டு வருகின்றனர். இவ்வாறாக படையினரின் தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்ட தமிழர்கள் பலர் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் [...]
புலிகளின் ஆதரவாளர்கள் எனக் கருதுவதால், வெளி நாடுகளைச் சார்ந்த தன்னார்வ நிறுவனங்களின் பணியாளர்களை இலங்கை அரசு வெளியேற்றுவதாக டைம் சஞ்சிகை தெரிவித்துள்ளது. முகாம்களிலுள்ள 2 லட்சத்து 80 ஆயிரம் மக்களுக்கு பல ஆயிரம் உதவி வழங்குனர்களின் பணத்தைப் பெற்றும் அவற்றைப் பயன்படுத்த முடியாதுள்ள நிலை தோன்றியுள்ளதாக் கூறும் இத் தன்னார்வ நிறுவனங்கள், வெளி நாட்டு உதவி நிறுவனப் பணியாளர்களுகு இலங்கை அரசு விசா வழங்க மறுப்பதாகவும் இச்செய்தி தெரிவிக்கிறது. நீங்கள் எத்ற்காவது குரலெழுப்பினால் நீங்கள் தான் தூக்கி வீசப்படும் அடுத்த [...]
இலங்கையில் போர் முடிவடைந்துள்ள சூழ்நிலையில் அங்கிருந்து வந்த அகதிகளை தாயகம் திரும்புமாறு மத்திய அரசு நிர்ப்பத்ந்திக்க கூடாது என விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். நேற்று டில்லியில் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய பேட்டியொன்றின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் போர் நிறுத்தம் செய்யுமாறு அந்த நாட்டு அரசை வலியுறுத்துமாறு தமிழக அரசியல் கட்சிகள் பல வழிகளில் கோரியபோதும் அதற்கு மத்திய அரசு செவிசாய்க்கவில்லை இந்த பிரச்சினையில் தமிழக மக்களின் உணர்வுகளை மத்திய [...]
இலங்கையின் பிரச்சினைக்குத் தீர்வு காணுவதற்கு வேறு எந்த நாட்டினது மாதிரிகளையும் நாம் பின்பற்ற மாட்டோம். அதேபோல் மற்றய நாடுகள் சிபார்சு செய்யும் தீர்வுகளையும் செயற்படுத்த மாட்டோமென மனித உரிமைகள் மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 11 ஆவது சாதாரண அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.நடந்து முடிந்துள்ள யுத்தத்தில் பாரியளவு மனித உரிமை மீறலகள்; குற்றச்செயல்கள் இடம்பெற்றுள்ளன என்பது தொடர்பான ஐக்கிய நாடுகளின் [...]
இலங்கையின் பிரச்சினைக்குத் தீர்வு காணுவதற்கு வேறு எந்த நாட்டினது மாதிரிகளையும் நாம் பின்பற்ற மாட்டோம். அதேபோல் மற்றய நாடுகள் சிபார்சு செய்யும் தீர்வுகளையும் செயற்படுத்த மாட்டோமென மனித உரிமைகள் மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 11 ஆவது சாதாரண அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.நடந்து முடிந்துள்ள யுத்தத்தில் பாரியளவு மனித உரிமை மீறலகள்; குற்றச்செயல்கள் இடம்பெற்றுள்ளன என்பது தொடர்பான ஐக்கிய நாடுகளின் [...]
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக