செவ்வாய், 7 ஜூலை, 2009

2009-07-07

ஈவிகேஎஸ்.இளங்கோவனை தோற்கடித்த கணேசமூர்த்தி அவர்களின் மீது ஈவிகேஎஸ்.இளங்கோவனின் மகன் குடித்து விட்டு கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளார், கணேசமூர்த்தி கைகள் முறுக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்ந்து பின் வெளியேறியுள்ளார்... இந்த செய்தி இன்னும் ஊடகங்களில் வெளிவராதது ஆச்சரியம்


More than a Blog Aggregator

by குழலி / Kuzhali


இந்தியாவின்
இறையாண்மையும்

இலங்கையின்
இறையாண்மையும்

காப்பாற்றப்பட்டது

ஈழக்குழந்தையின்
சூத்தை பிளந்து
நேர்மையான வாக்காளன் நான்
வாங்கின காசுக்கு
வாக்களித்தேன்

குவார்ட்டர் குமட்டியது
எப்போதும் அடிக்கும்
புழுத்த வீச்சமல்ல அது
வேறு ஏதோ ஒன்று!

அரை முட்டையில்
முழு குவார்ட்டர்
அடிப்பேன், இன்றைக்கு
வீச்சம் அதிகமாக உள்ளது

வீச்சம் குறைக்க
பிரியாணி சோத்தை
உள்ளே தள்ளினேன்

பிரியாணியில் தட்டுப்பட்டது
தொடை பீஸ்
கடித்து பார்த்தேன்
கோழியா? கெளதாரியா?

அய்யோ பிரியாணியில்
ஈழத்தமிழ் பிஞ்சின்
தொடை பீஸ்

அப்போ
குவார்ட்டர் பிராந்தியில்?
வீசும் வீச்சம்?
ஈழத்தமிழனின் ரத்த வாசம்

காத்திருக்க வேண்டும்
ஓசி பிராந்திக்கும்
ஒரு பிளேட் பிரியாணிக்கும்
அடுத்த தேர்தல்வரை

அந்த பிரியாணியில்
எந்த பிஞ்சின்
தொடை பீசோ
அந்த பிராந்தியில்
எவன் ரத்த வாசனையோ



காத்திருக்க வேண்டும்
ஓசி பிராந்திக்கும்
ஒரு பிளேட் பிரியாணிக்கும்
அடுத்த தேர்தல்வரை


"தமிழ்நாட்டில் மீண்டும் ஆரியர் -திராவிடர் போராட்டம் ஆரம்பித்துள்ளது நாங்கள் சிப்பாய்களாக இருந்து அவர்களை எதிர்கொள்வோம்" என்று கருணாநிதி தெரிவித்தார்.





உடன்பிறப்பு: என்ன தலைவா இப்போதானே தேர்தல் முடிந்தது, இனி அடுத்த தேர்தலுக்கு தனே ஆரிய திராவிட போரெல்லாம்

ஓ டில்லி அமைச்சரவை பிரச்சினையா?

விடுங்க விடுங்க தலைவா. அதான் சூத்திரர் தயாநிதி மாறன், சூத்திரர் அழகிரிக்கு மந்திரிபதவி கொடுத்தாச்சே, மிச்ச ஆரிய-திராவிட போராட்டத்தை பிறகு பார்த்துக்கலாம் ஓஓ சூத்திரர் கனிமொழிக்கு கேபினேட் தரலைங்கற கோபமோ? இப்போ பாருங்க தலைவா, ஏ பார்ப்பனர்களே, பார்ப்பன அடிவருடிகளே, ஆரிய-திராவிட போர் தமிழ்நாட்டிலே, சூத்திரனுக்கு கேபினேட் இல்லையா? எப்புடி தலைவா ஓகே வா?
வாசிப்பு அனுபவம் என்பது வாசிப்பு பயங்கரமாகிவிடக்கூடாது என்பதற்காக இந்த பதிவின் தலைப்பு சாருவின் சூ..வில் முள்கம்பியை ஏற்றினாலும் என்று வைக்கவில்லை.

சாரு என்கிற அறிவுஜூவி எழுத்தாளனின் வன்முறையின் தோல்வி என்ற கட்டுரை படித்தேன், அகிம்சை காந்தி கன்றாவி என்று என்னென்னமோ சொல்கிறார்... எங்களுக்கு வேலையின் போது சொல்லப்படும் பாடம் கஸ்டமர் ஷீவில் இருந்து பார், சரி மாய்ந்து மாய்ந்து இதற்கு மாற்று எழுதுவதை விட ஈழத்தமிழனின் இடத்தில் சாருவை வைத்து பார்த்தேன்...

படங்களை வெட்டி ஒட்டுவதில் எமக்கு அவ்வளவாக என்ன சுத்தமாவே வராது என்றாலும் ஏதோ சும்மா சாருவை ஈழத்தமிழன் இடத்தில் ஒட்டி வச்சிருக்கேன்...




செந்தழல் ரவி க்கு அறிமுகம் எதுவும் பெருசாக தேவையில்லை, ஜூன் 18, வியாழன் அன்று பிற்பகல் 2.00-4.00 இந்திய நேரத்தில் தமிழ்வெளி தளத்தின் உரையாடியில்(chat) டேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ் பற்றி கலந்துரையாடுகிறார்... டேட்டா எண்ட்ரி தொழில் மற்றும் கூகிள் ஆட்சென்ஸ் பற்றிய உங்கள் சந்தேகங்கள், விபரங்களை அவரிடம் கேளுங்கள்...

கருத்துகள் இல்லை: