செவ்வாய், 7 ஜூலை, 2009

2009-07-07

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த திருவிழா இன்று (06.08.2008) 10.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.கொடியேற்றத்துடன் ஆரம்பித்த நல்லூர் திருவிழா எதிர்வரும் 31ஆம் திகதி வரை 25 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. யாழ்.குடாநாட்டில் தற்போதுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக இம்முறை என்ன திருவிழா என்னமாதிரி நடக்குமனெ தெரியாதுள்ளது .

ஆலயப் பெருந்திருவிழா நேற்று ஆரம்ப மானதையிட்டு அதிகாலை 4.30 மணிக்கே பக்தர்கள் ஆலயத்தில் பெருமளவில் கூடி யிருந்தனர்.பெருமளவான பக்தர்கள் பிரதட்டை அடித்தும் அடி அழித்தும் தமது நேர்த்திக் கடன்களைச்செய்தனார் கொடியேற்றத்தைத் தொடர்ந்து ஆலய உள்வீதியில் சுவாமி வீதியுலா இடம்பெற்றது. உள்வீதியில் பெரும் நெரிசல் காணப்பட்டது.அதுதொடர்பான புகைப்படங்கள் சில உங்கள் பார்வைக்கு . . .

நன்றி : உதயன்
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த திருவிழா இன்று (06.08.2008) 10.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.கொடியேற்றத்துடன் ஆரம்பித்த நல்லூர் திருவிழா எதிர்வரும் 31ஆம் திகதி வரை 25 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. யாழ்.குடாநாட்டில் தற்போதுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக இம்முறை என்ன திருவிழா என்னமாதிரி நடக்குமனெ தெரியாதுள்ளது .

ஆலயப் பெருந்திருவிழா நேற்று ஆரம்ப மானதையிட்டு அதிகாலை 4.30 மணிக்கே பக்தர்கள் ஆலயத்தில் பெருமளவில் கூடி யிருந்தனர்.பெருமளவான பக்தர்கள் பிரதட்டை அடித்தும் அடி அழித்தும் தமது நேர்த்திக் கடன்களைச்செய்தனார் கொடியேற்றத்தைத் தொடர்ந்து ஆலய உள்வீதியில் சுவாமி வீதியுலா இடம்பெற்றது. உள்வீதியில் பெரும் நெரிசல் காணப்பட்டது.அதுதொடர்பான புகைப்படங்கள் சில உங்கள் பார்வைக்கு . . .

நன்றி : உதயன்
இங்கு இதுவரை நடைபெற்ற நல்லைக்கந்தன் உற்சவ கால நிகழ்வுகள் தொடர்பான [ கைகலாசவாகனம் , சப்பரம் ] புகைப்படங்களை இங்கே தரவேற்றுகிறேன்


இப்படங்களை யாழ்ப்பாணத்திலிருந்து அனுப்பிய நண்பன் நிஷாந்தனுக்கு நன்றிகள்
இங்கு இதுவரை நடைபெற்ற நல்லைக்கந்தன் உற்சவ கால நிகழ்வுகள் தொடர்பான [ கைகலாசவாகனம் , சப்பரம் ] புகைப்படங்களை இங்கே தரவேற்றுகிறேன்


இப்படங்களை யாழ்ப்பாணத்திலிருந்து அனுப்பிய நண்பன் நிஷாந்தனுக்கு நன்றிகள்
இங்கு இதுவரை நடைபெற்ற நல்லைக்கந்தன் உற்சவ கால நிகழ்வுகள் தொடர்பான புகைப்படங்களை இங்கே தரவேற்றுகிறேன்



இப்படங்களை யாழ்ப்பாணத்திலிருந்து அனுப்பிய நண்பன் நிஷாந்தனுக்கு நன்றிகள்

கருத்துகள் இல்லை: