செவ்வாய், 7 ஜூலை, 2009

2009-07-07



ஏன் மகா ஏனாயித்து?
தும்ப கஷ்டாகித்துரீ
ஏன்ரீ

யேய் புண்ணாக்கு மண்டையா அதான் உனுக்கு வரலல்ல அப்றம் என்னா மயித்துக்கு ஏன்ரீ நோன்ரீன்னுகிட்டு...வந்த வேலைய பாரு...

தோழர் தமிழச்சி அவர்கள் தமிழ்கூறும் வலையுலக வரலாற்றிலேயே முதன்முறையாக "வெண்தாடி வேந்தன்" ஈ வே ராமசாமி பெரியாரின் பேச்சுக்களையும் எழுத்தையும் அவர் சம்மந்தப்பட்ட இன்னபிற
நிகழ்வுகளையும் வலையிலேற்றிவருகிறார். அதற்காக நன்றிப்பெருங்கடன் பட்டிருக்கிறோம் என்பதனைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


டிஸ்கி:
அரைநான் கோவண நாகரீக முன்னோடியான திராவிட தமிழர்களின்(வலைக்குழு அல்ல) பெண்பால் தமிழச்சி என்று விளிக்கப்படும். க்ளோஸ் பிரெண்டுகளை என் தோழி "செல்லா" என்று தான் அழைப்பாள். இந்த பதிவு யாரையும் புண்படுத்த அல்ல. இங்கு எழுதப்பட்டதை யார் வேண்டுமானாலும் திருடிக்கொள்ளலாம். சிவாஜி த லாஸ் என்ற வலைப்பதிவர் முக்கியமாக இதைத் திருடிக் கொள்ளலாம்.

தோழர் "தமிழச்சி"யின் இரு இடுகைகள் இரண்டு நாட்களாக சுடச் சுட சூடாக தமிழ்மண முகப்பில் இருக்கிறது. தோழர் கும்முவதற்கு ஒத்துழைக்க மறுத்து ஒண்டிக்கு ஒண்டி கராத்தே போட கூப்பிடுகிறார். அதுவும் தொப்பையும் தொந்தியுமான அப்பாவி "ப்ரென்ச் தாடி" செல்லாவைப் பார்த்து. இன்று மாலை குட்டிக் கழுகார் கோவை "கை"சூப்பிரமணி டீக்கடையின் செல்லக்குட்டி "சிட்டுக்குருவி"யிடம் பிட்டு போட்டதில், தோழர் தமிழச்சியின் ஒண்டிக்கு ஒண்டியில் "ப்ரென்ச் தாடி" செல்லா "ஆட்டுதாடி" செல்லாவாகி விட்டாராம். தோழர் தமிழச்சி அவர்களே உங்களுக்கு ஏனிந்த ஒண்டிக்கு ஒண்டி கொலைவெறி... சாதா"ரண"மாக முறைத்தாலே குப்புற விழும் ஒரு அப்பாவியிடம் போய் ஒண்டிக்கொண்டி கராத்தே கூப்பிட்டு இருக்கிறீர்கள்.( சும்மா தமாசுக்கு தானே கூப்பிட்டீங்க...இல்லை சீரியாசாவேவா)...சீரியஸாகவென்றால் என்னைக் கூப்பிடுங்கள்...பிரான்ஸ் சுத்திப் பார்க்கவேண்டுமென்பது ரொம்ப நாள் கனவு...அதுவும் "கொர்பூசியே"வின்
ரான் சேம்ப் "சேப்பலையும்...யுனைட்டெட் ஹாபிட்டேசனயும்...வில்லா சாவொய்யும் பார்க்க ரொம்ப நாள் ஆசை.(ஆமா நீங்க ப்ளாக் பெல்ட்டா...பெல்ட்டு கட்டிட்டு சர்டிபிகேட் வாங்கும் போது எதுனா ப்லெட்ஜ் எடுத்தீங்களா...எடுத்திருந்தீங்கன்னா "ஆட்டு தாடி" செல்லாவை குமுறுவதற்கு ஒண்டிக்கொண்டி கூப்பிட்டு இருக்க மாட்டீர்கள்)




சரி ப்ரீயா விடுங்க...நீங்க மொதல்ல செய்ய வேண்டியது என்னான்ன உங்க வலைப்பூவோட முகப்பில "இங்கு இருக்கும் அனைத்தும் எனக்கே சொந்தம்" என் அனுமதியில்லாமல் யாரும் திருடக்கூடாது என்று ஒரு அறிவிப்பு போடுங்க...அது சரி விடுதலைல இருந்து சுடறீங்களே(சுட்டதா இல்லை அனுமதி வாங்கி தான் போடறீங்களா?) ஸ்கேண்டு கோப்புகள் இருந்தால் எனக்கு அனுப்பி வைக்கவும்.தமிழில் தட்டச்சு செய்து கொடுக்கிறேன்.

அப்பால ரிவீட்டு...இதக்காண்டி மார்சியல் ஆர்ட்ஸ் மொரையா கத்துக்கனுவுங்கோ எடுத்துக்கற மொத ப்லெட்ஜே யாராண்டையும் நா ஒயிட்டு நீ சட்டைய கயிட்டுன்னுட்ட சண்டைக்கு இழுக்கக் கூடாது.ஏன்னா மாமல்லபுரத்து செவந்த் மைல் ல நாங்களும் மூனுவருசம் முழுநேரமும் ஒரு தற்காப்பு பயிற்சி(மன்சூரியன்) வகுப்பில் ஓரமா "ஸ்பாரிங்" செஞ்சிகினு இருந்தவைங்க தான்.

இப்போதைக்கு நா அப்பீட்டு...அப்பாலிக்கா எனுக்கு அடிங்கோ ரிவீட்டுடுடுடு...........




இன்று பாரீஸில் (ஃப்ரான்ஸ்) விநாயகனின் சதுர்த்தி ஊர்வலமாம். எக்கேடு கெட்ட செயல்?...பெரியார் தமிழன் காட்டுமிராண்டிகள் என்று சொன்னது எவ்வளவு உண்மை...இந்த சாணிப் பொம்மையின் யானைத் தலைக்கு தான் எவ்வளவு கதைகள்!!! இந்துக்கள் (தமிழர்கள்) எந்த ஊருக்குச் சென்றாலும் தான் காட்டுமிராண்டி என்பதை நிரூபணம் செய்து கொண்டேயிருப்பான் என்பதற்கு இது ஒரு அத்தாட்சி...

அதை விடுவோம்...
ஆனால் இக்கேடு கெட்ட காட்டுமிராண்டிகளுக்கு பாடம் புகட்டும் வண்ணம் விழிப்புணர்வு மற்றும் சுயசிந்தனைகளை வளர்க்கும் விதமாக இவ்வூர்வலத்தில் புகுந்து கலகம் (மாற்று சிந்தனைகள்) விளைவிக்க இருக்கும் அய்ரோப்பாவின் பெரியார் விழிப்புணர்வு இயக்கத்தின் தோழர்கள் தமிழச்சி, மாசிலா மற்றும் இன்னபிற தோழர்களுக்கு எமது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தார்மீக ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறோம்.





கற்சிலைகளை உடைத்து கான்கிரீட் சாலைகள் அமைப்போம்... சுயசிந்தனைகளை வளர்த்து மனிதனாக வாழ்வோம்!!!

கொஞ்ச நாளைக்கு முன்னாடி தோழர் தமிழச்சியின் இந்த பதிவில் ஒரு சூடான விவாதம் நடந்திருக்க வேண்டியது, இந்த வரவனையான் திசை திருப்பினதால (எந்த பக்கம்னு கேட்டா நா மோலேன்னு சொல்ல மாட்டேன்) அது சூடான இடுகைல வராம போயிடுத்து. ஒன்னுமில்லை ஜெண்டில்மென்...அந்த பதுவுல நா தெரியாத்தனமா பெசண்ட் நகர் புள்ளியார் கோயில்ல ஃபாப்ஸ் பிகர்சை சைட்டு அடிக்கறதுக்காக மட்டுமே போவேன் என்று சொன்னேன்...அதாவது இன்னா நடந்ததுனா...

ஆனா ஒரு உண்மைய நா ஒத்துக்கிடனும். பெசண்ட் நகர் புள்ளையார் கோயிலுக்கு மினி ஸ்கர்ட்டும் லோ கட்டுமா வர்ர ஆத்துப் பொண்ணுங்கள சைட்டு அடிக்கறதுக்காகவே நான் அங்கே ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஆஜராவேன்...
அதுக்கு இந்தாளு ஜொள்ளிக்கற பதிலப் பாருங்க...

வரவனையான் said... பொட்டீ நீர் தான் ஜொள்ளூவிட்டு இன்னர்லாம் நனைபிங்கன்னு ஊருக்கே தெரியுமே ! இதுல ஒப்புதல் வாக்குமூலம் வேறையா ?
இதுல பெரிசா தப்பு ஏதும் கெடையாது...ஆனா பாருங்க ஏதோ என்னோட இன்னர் நனைஞ்சி நா வீக்கான ஆளுன்னு என்னோட தோழியர்கள் பலரும் என்னை நைட்டெல்லாம் தூங்க வுடாம கலாய்க்கிறாங்க...இதனால் அவமானப்பட்ட நான் தெனைக்கும் ஒரு ஹாஃப் பண்டி( பண்டாபர்க் ற்றிப்புள் ஃபில்டர்டு 57% VV) அடிக்க வேண்டியதா பூட்ச்சி...இதக்காண்டி நா என்னோட தமிழச்சியோட பதிவுல போட்ட பின்னூட்டத்துக்கான விளக்கத்த கொடுக்க சொல்ல கடமப்பட்டுக்கறேன்.

அதாவது என்னோட இன்னர் நனிஞ்சக்கறதுக்கு மெய்யாலுமே வாய்ப்பு கெடியாது நா காலேஜ் சேரவரிக்கும். எங்கம்மா சொன்னாங்க நா அஞ்சாங்கிளாஸ் படிக்கிறவரிக்கும் பாயிலேயே மூச்சா பூடுவேனாம். அதனால எனக்கு இன்னர்லாம் வாங்கி கொடுக்கலியாம். ஆனா காலேஜ் சேரச் சொல்லோ ஒரு ரெண்டு ஜதை வாங்கனேன், அது ரெண்டு மூனு தரம் நனஞ்சிக்குது. ஆனா எதுக்காக? எதுக்காக? எதுக்காக????

அழுக்கான சாரி மாமே டங்கு சிலிப்பு ஆய்டுச்சி...அழகான பொண்ணுங்களப் பாத்தா எனுக்கு பயம் பூந்துக்கும் அந்த பயத்துல நா ரெண்டு மூனுதரம் அதே பெசண்ட் நகர் புள்ளியார் கோயில்லே இன்னரை நனச்சேன் தான். ஆனா அது அந்த பலான மேட்டருக்காக இல்ல மேற்படி சொன்ன பய மேட்டருக்காக மூச்சா போயிருக்கேன். அவ்ளோ தான்...நானும் ரெண்டு மூனு கடைல போயி என்னோட சைசுக்கு நேப்பீஸ் கெடிக்குமான்னு கேக்க சொல்லோ கடக்கார கடங்காரப் பய என்னோட வாயில் நொழையாத வார்த்தையெல்லாம் சொல்லி என்ன திருவான்மியூர் வரிக்கும் தெர்த்தினு வந்தான்.

அதனால நா இன்னா சொல்ல வரேன்னா வரவனையான் சொன்னது தப்பு? அது சரி அப்போ கேள்வி என்னான்னு கேக்கறீங்களா? தோ வண்ட்டோம்ல...வரவனையான் அவரோட லைப்புல இதுவரிக்கும் இன்னரை நனைச்சதேயில்லியா? இல்லைன்னாக்கா அவரு வாழ்க்கைல் இன்னரை முன்ன பின்ன பாத்தாவது இருக்கறாரா?

மக்கா தோழிகளா, இப்போவாவது புரிஞ்சிக்கோங்க என்னோட இன்னர் நனஞ்சதுக்கான உண்மையான காரணத்த...

இந்த வாரம் முழுதும் நான் பிசியாக இருந்ததால் என் உடன்பிறவா தோழன் "பகல் கோட்டான்" அவர்களை அலுவலகத்திற்கு தூக்கி செல்லமுடியாததால் அவனுடைய கேர்ள் ப்ரெண்டுடன் ப்ரெஞ்சு ரிவெராவுக்கு ஜாலி டிரிப் ஒன்று ஏற்பாடு செய்து கொடுத்தேன். என்ன செய்வது வேஷம் கட்டினாக்கா கூத்து ஆடித் தானே ஆக வேண்டும். விடாத மழையிலும் அடாது பணிப்பிணியாய் இருக்கும் நமது பகல் கோட்டானுக்கு கண்கள் தெரிகிறதோ இல்லையோ ரெசோனன்ஸை யூஸ் பண்ணி ஒரு ப்ரெஞ்ச் டோஸ்ஸீயரை இன்று மாலை அனுப்பி வைத்தான்...

அதிலிருக்கும் சில ரகசியங்கள்...

1) இவர் சாருநிவேதிதாவற்கும், அவருடைய நண்பருக்கும் மிகவும் வேண்டப்பட்டவராம்.
2) ஒரு புலம்பெயர் எழுத்தாளரின் உறவாக இருக்கலாம் அல்லது அந்த புலம் பெயர் எழுத்தாளரே புனை பெயரில் எழுதலாம் என்றும் வதந்தி உள்ளது
3) கூடிய விரைவில் தமிழகத்தில் புதிதாக உதிக்கவுள்ள திராவிடக்கட்சியின் டாப் லெவெல் லீடர்ஷிப் அவருக்கு கிடைக்க வாய்ப்புள்ளதாக அசுரகுலத் தலைவர் மாமா வீரமணியின் பச்சைக்கிளி பிட்டு போட்டதாகவும் தகவல்கள் உள்ளன.
4) அம்மணி?! கராத்தே மட்டுமல்ல இன்னும் சில மாயக்கலைகளிலும் வல்லவராம்.
5) ஒரு பேமஸ் தொலைக்காட்சியில் அது தொடர்பான தொடர் ஒன்றையும் தொகுத்து வழங்கி வருகிறாராம்.

மேற்சொன்ன அய்ந்து தகவல்களும் லே கொர்பூசியேவின் கட்டிடத்துக்கான் அய்ந்திலக்கணங்கள் மாதிரி நச்சென்று பொருந்தியதால் பிற்காலத்தின் நமக்கும் ஏதாவது ஒரு வகையில் பயன்பாடாக இருக்குமென "நச்சு"னு ஒரு கொலைப்பூ நடத்தி வரும் ஓசை செல்லா கருதியதாலே தமிழச்சியின் கும்மிய பதிவும் ஓசை செல்லாவின் பம்மிய பின்னூட்டங்களும் என நமது "பகல் கோட்டான்" அனுப்பிய 15 பக்க டோஸ்ஸியர் தெரிவிக்கிறது...

ஊத வேண்டியத ஊதியாச்சு ...இனி உங்க பாடுடாப்பா...

இனி ஆறுதலுக்காக வீக்கெண்டு ஜொள்ளூ...இந்த வாரம் ப்ரெஞ்ச் வாரம்.....





****
கொக்கரக்கோ கும்மாங்கோ இந்தப் படத்த பாத்து எல்லாரும் கும்முங்கோ...




ரெண்டு வாரத்து முன்னாடி ஒரு இலக்கியவியாதிகள் கூட்டத்துக்கு வந்த ஆத்தாவோட லேட்டஸ்ட் போட்டோ...பகல் கோட்டான் சும்மா நச்சுன்னு வேலைய பாத்திருக்கான். இதை நைட்டு தான் அனுப்பி வெச்சான. படம்...டாப்பு...ச்சும்மா அதிருதில்ல...நீங்களே பாத்துக்கோங்க தோழர்களே... இவரு பெரியாரோட சிஷ்யப்புள்ளையாம்...ஆனா போட்டுக்கறதோ வெள்ளை சட்டை. ஏ டண்டனக்கா டண்டனக்கா டண்டனக்கா....தோழர் தமிழச்சிக்கு நெறையா அடியாளுங்க இருப்பாங்க போல...இப்புடி மெரட்டராங்க.எனக்கு பயமா இருக்கு...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்..

வுடு ஜூட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்....





ஆசிய பசிபிக் பொருளாதார கார்பொரேசன் என அழைக்கப்படும் APEC - 2007 அவுஸ்திரேலியாவின் சிட்னி மாநகரில் படோபடமாக கொண்டாடப்பட்டு வருகிறது. உலகின் பல போர் குற்றங்களுக்குக்
காரணமானவனும் அவனுக்கு விளக்குபிடித்தவர்களும் இன்னபிற அல்லக்கைகளும் சேர்ந்து கும்மியடிக்கின்ற கார்ப்பொரேட் திருவிழா தான் இந்த APEC என்னும் ஆசிய பசிபிக் பொருளாதார கூட்டமைப்பு என்றழைக்கப்படும் ஆசிய பசிபிக் பொருளாதார கார்பொரேசனின் திருவிழா இவ்வருடத்தின் சனவரி மாதமே ஆரம்பித்துவிட்டிருந்தாலும், அதன் நிறைவு விழா இவ்வாரம் தான். உலகின் மிகப் பெரிய கேடியான அமெரிக்காவின் ஜார்ஜ் புஷ்சும் அவனுடைய அவுஸ்திரலாசிய அல்லக்கையான ஜான் ஹோவர்டும் கூத்து கட்டும் வைபவமும் இவ்வார இறுதியில் தான் நடைபெருகிறது.

இந்த கூத்துகட்டும் வைபவத்திற்கு வரலாறு காணாத அளவிற்கு 275 மில்லியன் டொலர்கள் செலவு வேறு. அதுமட்டுமன்றி சனநாயக ரீதியிலான அமைதி? போராட்டத்துக்கும் நீதிமன்றங்கள் அனுமதி மறுத்து தீர்ப்பளித்துள்ளன.அது மட்டுமன்றி இந்த கூத்தின் உச்சகட்டமாக APEC laws என்று புதிதாக சட்டத்தையும் புகுத்தி ஆர்ப்பாட்டக்காரர்களின் மேல் காட்டுமிராண்டித்தனமாக சட்டத்தை ஏவி மிரட்டி வைத்துள்ளனர். 275 மில்லியன் டொலர்கள் செலவு செய்து இரு பாதுகாப்பு வளையங்கள், காணாத இடங்களில் ஸ்னைப்பர்கள் வேறு. ஆனால் இவர்கள் அனைவரின் கண்ணிலும் மண்ணைத்தூவி அனைத்து செக்யூரிட்டிகளுக்கும் அல்வாவை வாயில்
ஊட்டி ஜார்ஜ் புஷ் தங்கியிருக்கும் ஓட்டலின் சில மீட்டர்களுக்கு அப்பால் வரை வந்துள்ளார் பின்லேடன். வந்தவர் ஆயுதம் ஏதும் பயன்படுத்தாமல் மிகவும் சனநாயக ரீதியில் வைத்தக் கோரிக்கைக்காக கைது செய்யப்ப்ட்டு இருக்கிறார். அவருக்கு 6 மாதங்கள் வரை சிறைத்தண்டனை கிடைக்கலாம் என சட்டவல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

அவர்கேட்ட கேள்வி இது தான்:

I am one of the important world leaders. Doesn't APEC have a seat for me?

:))

இந்த கூத்து ஒருபுறமிருந்தாலும், நமது கருப்பு பலாக் (Black Bloc) கலகக்காரர்கள் நாளை அவுசுதிரேலிய அரசாங்கத்தின் தடையை உடைத்து போராட்டம் நடத்துவோம் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்...ஏற்கனவே உலகமயமாக்கலைக் கண்டித்தும் உலகவங்கியின் ஏகாதிபத்தியத்தை எதிர்த்தும் கடந்த வருடம் மெல்பர்ணில் கருப்பு கட்டமைப்புத் தோழர்கள் வெற்றிகரமாக கலகத்தை நிறைவேற்றினார்கல்.அதே போல் நாளையும் நமது குரலை உலகத்தின் கிரிமினலான ஜார்ஜ்புஷ்சையும் அவனது கைக்கூலி ஜான் ஹோவர்டையும் எதிர்த்து கலகத்தை நிறைவேற்ற வாழ்த்துகிறோம். கலகத்தின் முதற்கட்டமாக இன்று தக்காளி சாஸை போலிஸ்காரனின் மேல் பீச்சியடித்து முதல் கைதை அரங்கேற்றியிருக்கும்
சக தோழனுக்கு வாழ்த்துக்கள்.

கருத்துகள் இல்லை: