செவ்வாய், 7 ஜூலை, 2009

2009-07-07

தமிழகத்தில் விடுதலைப்புலிகளும், தீவிரவாதிகளும் ஊடுருவியுள்ளதாக உளவுத்துறை விடுத்த எச்சரிக்கையின் பேரில், தமிழகத்தின் முக்கிய நகரங்களையும் மற்றும் அனைத்துக்கடலோர மாவட்டங்களையும் தமிழகக் காவல்துறை உஷார் படுத்தியுள்ளது.
நயன்தாரா - ஹவுஸ் அரஸ்ட் : நயன்தாரா பிரபுதேவா கல்யாணம் மற்றும் துபாய் மேட்டர்தான் தற்பொழுது கோடம்பாகத்தில் ஹாட் டாப்பிக்.  அம்மணி இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க ஒரு பலே திட்டம்போட்டுள்ளார்.  தனது வீட்டில் வேலை செய்யும் கார் டிரைவர் முதல் மேக்கப் மேன், ஹேர் டிரஸ்ஸர், டச்சப் பாய், பால்காரன் வரை யாரையும் வெளியே விடுவதில்லையாம்.  அனைவரையும் வீட்டுக்குள்ளேயே தங்க வைத்துள்ளாராம்.  படு கவனிப்பாம், ம்ம்...கொடுத்து வைத்தவர்கள். அனைவருக்கும் என்னென்ன தேவையென்று தினமும் லிஸ்ட் போட்டு தேவையானவற்றை உடனுக்குடன் வாங்கி, அவரவர் வீட்டுக்கு வேறு ஆட்கள் மூலம் அனுப்பி வைத்து விடுகிறாராம்.  காரணம், இவர்களால் இனிமேலும் தனது அடுத்தகட்ட கசமுசா விசயங்கள் வெளி உலத்திற்கு கசிந்துவிடக்கூடாது என்ற மு(பி)ன்னெச்சரிக்கைதானாம்.  எத்தனை நாளைக்கோ?? ம்ம்... பார்ப்போம்!

கருத்துகள் இல்லை: