பெண்கள் பூவாய் சிரிக்கும்
தேசத்தில் பொன்னாய் கொட்டும்
பாடசாலைகள் பெண்பிள்ளைகளால்
நிரம்பிவழியும் தேசத்தில்
ஆயகலைகள் அனைத்தும் செழித்தோங்கும்
மங்கலங்கள் பொங்கி வழியும்
இன்பங்கள் அனைத்தையும்
ஆணுக்கும் பெண்ணுக்கும்
சமமாக்கும் தேசத்தில்
இவ்விரு இனங்களுக்கிடையான
சகோதரத்துவமும் பூத்து குலுங்கும்.
பெண்ணியத்தையும், சுதந்திரத்தையும்
ஜனநாயகத்தையும், விஞ்ஞானத்தையும்
சமூகவியலையும், அதற்கும் மேலான
நம்பிக்கை ஒளியையும்
உலக மக்கள் அனைவருக்கும் தந்த
சுதந்திரதேவியே...
சூலைத்திங்கள் நாலாம் நாள்
இன்று உன் பிறந்தநாள்.
உன் விடுதலையொளி உலகெங்கும் பரவட்டும்
விடுதலையடைந்த மானிட இனத்தின்
திறனுக்கு உன் தேசம் ஒரு சான்றாய் இருக்கட்டும்.
அன்னியன் என்னை அள்ளி அணைத்த
என் அமெரிக்க அன்னையே
வானம் உள்ளவரை
வையகம் உள்ளவரை
உன் தேசம் வாழட்டும்!!!
பொப் இசைப் பாடகர் மைக்கேல் ஜக்ஸனின் மரணச்சடங்கானது எதிர்வரும் 7 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அமெரிக்க நேரப்படி காலை 10 மணிக்கு கலிபோர்னியா மாநிலத்திலுள்ள "ஸ்டப்லஸ்' மைதானத்தில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
20,000 ஆசனங்களைக் கொண்ட மேற்படி மைதானத்தில் நடைபெறும் மைக்கேல் ஜக்ஸனின் மரணச் சடங்குகளில் கலந்து கொள்ள விரும்புபவர்களுக்காக 11,000 இலவச அனுமதிச் சீட்டுகள் விநியோகிக்கப்படவுள்ளன.
மேற்படி பொது மரணச்சடங்கிற்கு முன் மைக்கேல் ஜக்ஸனின் குடும்பத்தினர் பிரத்தியேக சடங்கொன்றை நடத்தவுள்ளதாக ஜக்ஸனின் சகோதரர் ஜெர்மெயின் ஜக்ஸன் தெரிவித்தார்.
மைக்கேல் ஜக்ஸன், தான் இறப்பதற்கு இரு இரவுகளுக்கு முன் லண்டனில் நடைபெறவிருந்த மாபெரும் இசை நிகழ்ச்சிக்காக "ஸ்டப்லஸ்' மைதானத்திலுள்ள அரங்கில் ஒத்திகையில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த ஒத்திகை நிகழ்ச்சியின் போது ஜக்ஸன் தனது "ஹிஸ்டறி' இசைத் தொகுப்பிலுள்ள "தே டோன்ட் கெயார் எபவுட் அஸ்' என்ற பாடலைப் பாடி, 8 ஆண் நடனக் கலைஞர்களுடன் இணைந்து நடனமாடி ஒத்திகை செய்தமை குறிப்பிடத்தக்கது.
நெவர்லான்ட் பண்ணை இல்லத்தில் மைக்கேல் ஜக்ஸனின் உடலை பொது மக்கள் பார்வைக்கு வைப்பதற்கும் பிரத்தியேக மரணச்சடங்கை நடத்துவதற்கும் முன்னர் முன் வைக்கப்பட்ட திட்டம் சட்ட மற்றும் நிதியியல் சவால்களையடுத்து கைவிடப்படும் நிலைக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி நெவர்லான்ட் பண்ணை இல்லத்தில் பொதுமக்கள் பார்வைக்கு மைக்கேல் ஜக்ஸனின் உடலை வைக்க அனுமதிப்பதா இல்லையா என்பது குறித்து ஆராய்ந்து வருவதாக சட்ட அமுலாக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
20,000 ஆசனங்களைக் கொண்ட மேற்படி மைதானத்தில் நடைபெறும் மைக்கேல் ஜக்ஸனின் மரணச் சடங்குகளில் கலந்து கொள்ள விரும்புபவர்களுக்காக 11,000 இலவச அனுமதிச் சீட்டுகள் விநியோகிக்கப்படவுள்ளன.
மேற்படி பொது மரணச்சடங்கிற்கு முன் மைக்கேல் ஜக்ஸனின் குடும்பத்தினர் பிரத்தியேக சடங்கொன்றை நடத்தவுள்ளதாக ஜக்ஸனின் சகோதரர் ஜெர்மெயின் ஜக்ஸன் தெரிவித்தார்.
மைக்கேல் ஜக்ஸன், தான் இறப்பதற்கு இரு இரவுகளுக்கு முன் லண்டனில் நடைபெறவிருந்த மாபெரும் இசை நிகழ்ச்சிக்காக "ஸ்டப்லஸ்' மைதானத்திலுள்ள அரங்கில் ஒத்திகையில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த ஒத்திகை நிகழ்ச்சியின் போது ஜக்ஸன் தனது "ஹிஸ்டறி' இசைத் தொகுப்பிலுள்ள "தே டோன்ட் கெயார் எபவுட் அஸ்' என்ற பாடலைப் பாடி, 8 ஆண் நடனக் கலைஞர்களுடன் இணைந்து நடனமாடி ஒத்திகை செய்தமை குறிப்பிடத்தக்கது.
நெவர்லான்ட் பண்ணை இல்லத்தில் மைக்கேல் ஜக்ஸனின் உடலை பொது மக்கள் பார்வைக்கு வைப்பதற்கும் பிரத்தியேக மரணச்சடங்கை நடத்துவதற்கும் முன்னர் முன் வைக்கப்பட்ட திட்டம் சட்ட மற்றும் நிதியியல் சவால்களையடுத்து கைவிடப்படும் நிலைக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி நெவர்லான்ட் பண்ணை இல்லத்தில் பொதுமக்கள் பார்வைக்கு மைக்கேல் ஜக்ஸனின் உடலை வைக்க அனுமதிப்பதா இல்லையா என்பது குறித்து ஆராய்ந்து வருவதாக சட்ட அமுலாக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
On Thursday (July 2), one week after Jackson, 50, died following cardiac arrest at a rented Los Angeles-area mansion on the eve of the July 13 start of the O2 run, MTV News obtained a clip of a rehearsal filmed just two days before Jackson's sudden passing. And though it is just a 90-second glimpse of the singer performing the controversial track "They Don't Care About Us," the brief bit of film does appear to show Jackson in solid shape, stomping around the stage, apparently singing in full voice and energetically dancing with an all-male troupe of backup performers.

தமிழீழத்தில் தடுப்பு முகாம்களிலும் வதை முகாம்களிலும் தினம்தோறும் அடிப்படை வசதிகள் இன்றி வாடிக் கொண்டிருக்கும் ஈழத்தமிழ் மக்களின் உயிர் காக்கவும் அவர்களை மீட்டெடுத்து மீள் குடியேற்றவும் ஈழத்தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தமிழீழத் தனியரசுக்கான இலட்சிய வேட்கையை உலக சமூகத்துக்கு எடுத்துரைக்கவும் மலேசிய தமிழ் மக்களின் பங்களிப்பை உறுதிப்படுத்தவும் 'உயிர்த்தெழுவோம்' நிகழ்வு நடைபெறவுள்ளது.

அத்துடன் இறுதிக்கட்டப் போரில் வீரச்சாவைச் தழுவிக் கொண்ட மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வாகவும் கொல்லப்பட்ட அப்பாவி பொதுமக்களுக்குக் கண்ணீர் வணக்கம் செலுத்தும் நாளாகவும் உயிர்த்தெழுவோம் நிகழ்வு கீழ்க்கண்டவாறு நடைபெறவுள்ளது.
நாள் : 5 ஜுலை 2009 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம் : இரவு மணி 7.00 முதல்
இடம் : சாரணியர் மண்டபம் பிரிக்பீல்ட்ஸ். கோலாலம்பூர்.
இது அழுவதற்கான தருணம் அல்ல. அக்கினிப் பறவைகளாக உயிர்த்தெழுவோம். வீறுகொண்டெழுந்து தமிழீழத் தேசத்தை மீட்டெடுக்க உலகத் தமிழ் மக்களுடன் சேர்ந்து உரிமைக் குரல் கொடுக்க தமிழ் இயக்கங்கள் உணர்வாளர்கள் ஆர்வலர்கள் திரளாக கலந்து கொள்ளும்படி ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொள்கின்றனர்.

வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QUALITY வீடியோ பாடல்,படம் டவுண்லோட் செய்யும் வசதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது
வீடியோ பாடல் படம் டவுண்லோட் செய்வதுடன் உங்களால் முடிந்த சிறிய பண உதவியை PAYPAL மூலம் செய்யவும் நன்றி!




வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QUALITY வீடியோ பாடல்,படம் டவுண்லோட் செய்யும் வசதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக