சனி, 4 ஜூலை, 2009

2009-07-04

                                                                                                                                                                     இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பிரதேசத்திலுள்ள சட்ட விரோத ஆயுதங்களை கையிளிப்பதற்காக பொலிசாரால் வழங்கப்பட்டிருந்த இரண்டு வாரகால அவகாசம் சனிக்கிழமை மாலையுடன் முடிவடைந்துள்ள நிலையில் பெருமளவிலான ஆயுதங்கள்

genocide1இங்கு, இலங்கையில் முகாம்களில் தங்கவைக்கப் பட்டுள்ள தமிழ் மக்களைப் போல் சந்தால் இன மக்களும் கொடுமைகளை அனுபவித்து வருகிறார்கள். போலீஸாருடன் சேர்ந்து, சி.பி.எம். கட்சி குண்டர்கள் நடத்திய இந்த வன்முறை வெறியாட்டத்தால் பழங்குடி மக்கள் பீதியில் உறைந்து போயினர்..சிங்கூர் நந்திகிராமத்தில் ஏவிவிட்ட அடக்குமுறையைவிட இரண்டு மடங்கு அதிகமான வன்முறையை சந்தால் பழங்குடியின மக்கள் மீது அம்மாநில பாசிச முதல்வர் புத்ததேவ் பட்டாச்சாரியா ஏவி விட்டிருக்கிறார்.

5.7.1999இல் தினக்குரலில் வெளியான விளம்பரங்கள்
அமரர் அ. தங்கத்துரை





More than a Blog Aggregator

by அப்புச்சி

இரவுக்கும் பகலுக்குமான வெளி
தனக்கான வர்ணத்தை பூசியது இல்லை,
வானத்துக்கு வர்ணம் பூசியோர் கனவு
புதியதோர் வெளியை தேடி கொண்டது,
அர்த்தநாசிருவரை நம்பும்படி
சாம்பல் வெளி கேட்டுக் கொண்டது,

மறைந்து போன புள்ளியை,
கேள்விகுறிகளும்,ஆச்சரிய குறிகளும்,
தொடர் புள்ளிகளும் ஆக்கிரமித்து கொண்டன,
புதிய கேள்விகளும் புதிய பதில்களும்
பிறப்பெடுத்தன புதிய சபையில்.

மனுநீதியின் புதிய சபையில்
நிறுத்தப்பட்டேன்
அப்போது கேள்வி கேட்டோர் எல்லாம் புதியவர்கள்,
பதில்களை கேட்க அவர்கள் தயாரகவில்லை,
தொலைத்துவிட்ட ஒரு கனவை பற்றியே
மீண்டும் மீண்டும் பேசினார்கள்...
அது தான் எனது கனவும் என்றேன்,
நம்ப மறுத்தார்கள்,
உனக்க்கான கனவை நீ தொலைத்து விட்டாய்,
நீ மனிதனும் அல்ல தமிழனும் அல்ல என்றார்கள்.
நடு நடுவே தமக்குள் நிறைய பேசினார்கள்,

அவர்களின் பகல் விடிந்தது
எனது இரவு விடிந்தது...
கனவு தெளிந்து விழித்தபோது
வல்லூறு பார்வையிலிருந்து தப்பிய கோழி குஞ்சுகள்,
கழுகுகளால் குதறப்பட்டிருந்தன......
குளிர் காலத்தில் ஆண்களுக்கு பிடித்தமானது என்ன என்பது பற்றி
போலாந்தின் ரோக்லா பல்கலைக்கழகம் (Wroclaw University) ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வின் முடிவில் கிடைத்த விடை பெண்கள்.

அதுவும் குளிர் காலத்தின் பெண்களின் நிர்வாண அழகைப் 'பார்க்கவே' ஆண்கள் விரும்புகிறார்களாம். இதற்கு இத்துறை 'வல்லுனர்கள்' (!*~!) கூறியுள்ள காரணம் என்ன தெரியுமா?

பொதுவாக குளிர் காலத்தில் ஆண், பெண் என பேதமின்றி அனைவரும் இழுத்துப் போர்த்திக் கொண்டு தான் இருப்பார்கள். இதற்கு காரணம் என்னவென்று உங்களுக்கே தெரியும். இந்த கால கட்டத்தில் பெண்களின் உடலழகைக் கண்டு ரசிக்க முடியாமல் ஆண்களின் கண்களும், மனமும் 'வறண்டு' போய்விடுவதால், பெண்களின் நிர்வாண அழகை ஆண்களின் மனம் நாடுகிறதாம். (பொருத்தமான விளக்கம் தான்!)

இந்த ஆய்வு எப்படி நடத்தப்பட்டது என்று உங்களுக்கு சந்தேகம் வருமே... கற்பனைகளை மூட்டை கட்டி விட்டு தொடர்ந்து படித்தால் நல்லது...

மொத்தம் 114 ஆண்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அவர்களிடம் பெண்களின் புகைப்படங்களைக் கொடுத்து 3 மாத கால இடைவெளியில் தொடர்ந்து 15 மாதங்கள் சோதனை நடத்தப்பட்டது.

ஆண்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படங்களில் கருப்பு நீச்சல் உடை அணிந்த பெண்கள், பலவித வடிவிலான மார்பகங்கள், இளம் பெண்களின் முகம் ஆகியவை இடம்பெற்றிருந்தன.

இதில் இலையுதிர், குளிர் காலங்களில் நீச்சல் உடையில் உள்ள பெண்கள் மற்றும் மார்பகம் மட்டும் உள்ள புகைப்படங்களை ஆண்கள் அதிகம் விரும்புவது தெரியவந்துள்ளது. பெண்களின் முகம் மட்டும் உள்ள படங்களுக்கு அனைத்து கால நிலைகளிலும் ஒரே விதமான ஆதரவே காணப்படுகிறது.

அதாவது அனைத்து காலங்களிலும் பெண்களின் முகத்தை ஆண்கள் பார்க்க முடியும். ஆனால் குளிர் காலத்தில் பெண்களின் நிர்வாண அழகை ரசிக்கவே ஆண்கள் விரும்புகிறார்கள் என ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

webdunia.com
#fullpost{display:inline;} குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள தயாமாஸ்ரர் தனது மகனது பிறந்தநாள் நிமிர்த்தம் மனைவி பிள்ளைகள் தங்கியுள்ள செட்டிக்குளம் மனிக்பார்ம் இடைத்தங்கல் முகாம் பகுதிக்குச் சென்றபோது அங்குள்ள மக்களால் சுற்றிவளைக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டுள்ளார். புலிகளியக்கத்தின் முன்னாள் ஊடக இணைப்பாளராக செயற்பட்டுவந்த தயாமாஸ்ரர் எனப்படும் வேலாயுதம் தயாநிதி

கருத்துகள் இல்லை: